Thursday 18 October 2012

ஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10 காரணங்கள்


வேண்டுகோள் :
இந்தப் பதிவில் சில கடவுளர்களின் தன்மைகள் ஒப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை என்பதால் மூலத்தை திருத்தம் செய்வது முறையல்ல என்ற நோக்கில் கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களின் தன்மைகளை இங்கு அனுமதிக்க வேண்டியதாகிறது.  கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களையோ அல்லது அவர்களது சிறப்பியல்புகளையோ நாம் ஆதரிப்பதாக கருதவேண்டாம்.
இறையில்லா இஸ்லாம்.
ஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10  காரணங்கள்
அவைகள் இங்கே :
(1) முஹம்மதின் பிறப்புக்கு முன்பு அசாதரணமான இயற்கை அடையாளங்களோ அல்லது உலகை காக்க முஹம்மது வருவதை பற்றிய முந்தைய மத புருஷர்களின் முன்னறிவுப்புகளோ இல்லை.
 (2) முஹம்மது பிறந்தபோது இஸ்லாம் இல்லாமலிருந்தது. அவருடைய பிறப்பு விக்கிரக வழிபாடு செய்யும் குடும்பத்தில் நடந்தது. அவர் தன்னுடைய குழந்தை பருவத்திலும் இளவயது பருவத்திலும் அதையே பின்பற்றினார். முஹம்மதே காபிராக பிறந்து,  அவர் இஸ்லாமை கண்டு பிடிக்கும்வரை தன்னுடைய வாழ்க்கையின் 70 % காலத்தை பெருமைமிக்க காபிராகவே கழித்தார் என்பதே அதற்கு அர்த்தம்.
(3) அவருடைய முதல் திருமணம் எந்த முஸ்லிமாவுடனும் இல்லாமல் ஒரு யூத பெண்ணோடு நடந்தது. இஸ்லாம் இன்னும் தோன்றவில்லை என்றால் யூத பெண்ணோடுடனான அவருடைய திருமண சடங்கில் எந்த மத வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதே கேள்வி. நல்லது, அது சுத்தமான யூத முறையிலான திருமண சடங்கு என்பதே உண்மை.   முஹம்மது நபியின் முதல் திருமணத்தின் இஸ்லாமிய சடங்கை பற்றி குர்ஆனே எதையும் கூறவில்லை. எவ்வாறு முஹம்மதே தன்னுடைய நபித்துவத்தை பற்றியோ அல்லது இஸ்லாமின் இருப்பை பற்றியோ குறித்து எந்த யோசனையும் கொண்டிருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
(4) முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட போற்றத்தக்க நபி என்றால் அவர் குழந்தையாக இருந்தபோதோ அல்லது அவர் வாலிபம் அடைந்தபோதோ இஸ்லாமை பற்றிய உண்மையை ஏன் அவர் வஹி அறிவிக்கவில்லை. அவருக்கு 40  வயதாகும்வரை அவர் ஏன் காலத்தை வீணாக்கினார்? இந்த உலகத்துக்கு வந்ததிற்கான அவருடைய நோக்கம் இஸ்லாமை வெளிப்படுத்தி மக்களுக்கு பிரசாரம் செய்வது மட்டுமே என்றால், பிறகு ஏன் அவர் வருடா வருடங்களாக சாதாரண மனிதனை போன்று வாழ்ந்து, எல்லாவிதமான பாலுறவு மற்றும் பொருளாதார கேளிக்கையை அனுபவித்து, தன்னுடைய வாழ்கையின் பாதியளவுக்கு மேல் கழியும்வரை காத்திருக்க வேண்டும்?
(5) அநேகமாக குர் ஆனில் கூறப்பட்டுள்ள இஸ்லாமின் எல்லா சடங்குகளும் சட்டங்களும் யூத மதத்திலிருந்து பிரதி எடுத்தவைகளே. எவ்வாறு முஹம்மது யூத மதத்தினால் மிக ஆழமாக தூண்டுதலுக்கு உள்ளானார் மற்றும் தவ்ராத்தினால் ஈர்க்கபட்டார் என்பதையே அது காட்டுகிறது. அதனால்தான், ஒரு புதிய மதத்தை கண்டுபிடிக்க எளிதான வழியாக, அவர் தவ்ராத்திளிருந்து குர்ஆனுக்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியிருந்தது.
(6) அன்பினாலும் பிரசாரத்தினாலும் அல்லாமல், வாள் முனையிலேயே முஹம்மது இஸ்லாமை பரப்பினார். எந்த விலை கொடுத்தேனும் ஆட்சி புரிவதே அவருடைய செயல் தந்திரமாக இருந்தது.
(7) இயலாத, குற்றமற்ற, உதவி செய்வாரில்லாத மக்களை முஹம்மது கொன்றார், ஒரு பரிசுத்த நபியின் செயல்களாக அவற்றை எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாது.
(8) தன்னைத்தானே  பரிசுத்த நபி என்று அழைத்துக்கொண்டு, முஹம்மது பல பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தி, அவருடைய செயல்களுக்காக எவருக்கும் பதில் கூற வேண்டாதவராக இருந்தார். மைனரான ஆயிஷாவுடன் திருமணம், தன்னுடைய சொந்த மருமகளான ஜைனப் பின்த் ஜஹ்ஷ் என்பவரை மணந்து கொண்டது போன்று, அவருடைய சில செயல்கள் கேலி செய்யும்படி வெட்கப்பட தக்கவைகள். எப்படி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எவரையும், எங்கும், எந்த வழியிலும் தவறாக பயன்படுத்துவது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த இன்னொரு அதிகாரமிக்க சர்வாதிகாரிதான் முஹம்மது என்பதையே அது நிரூபிக்கிறது.
(9) ஒரு நபி செய்யக்கூட்டிய எந்த அற்புதத்தையும் ஒருகாலும் முஹம்மது நிகழ்த்தவில்லை. கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்கு பதில், அவர்களுடைய நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அழுகின்ற குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக்கி நன்றாக வாழ்ந்துவந்த, அன்பு நிறைந்த, அமைதியான குடும்பங்களை முஹம்மது அழித்தார்.
(10) தன்னுடைய வாழ்க்கையில், மனித இனத்திற்கு முஹம்மது பேரழிவை ஏற்படுத்தினார், அதுவே அவருடைய சாத்தானிய மனதுக்கு போதுமானது. அதனால்தான், இறப்பதற்கு முன்பும்,  தன்னை பின்பற்றியவர்களுக்கு மதத்தின் பெயரால் ஜிஹாதின் மனநிலையையும் செய்திகளையும் விட்டு சென்றார். அது இன்னமும் உலகம் முழுவதும் நம்முடைய வாழ்க்கைக்கு பெரும் துன்பத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறது. ஒரு உண்மையான நபி உயிர்களை அழிப்பதை  ஒருக்காலும் விரும்பமாட்டார், ஆனால் தன்னுடைய மக்களுக்காக தன்னுடைய சொந்த உயிரையே தியாகம் செய்வார் என்றே நான் கூற முற்படுகிறேன். முஹம்மது தன்னுடைய வாழ்க்கையிலும் சரி, தன்னுடய மரணத்திற்கு பிறகும் சரி ஒரு நபியாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
இப்படிப்பட்ட குற்றங்களை செய்த மற்ற எந்த மதத்தின் எந்த பரிசுத்த புருஷரின் உதாரணத்தை தயவுகூர்ந்து எனக்கு கொடுங்கள். வரலாற்றிலிருந்து மற்ற சில புகழ் பெற்ற மத புருஷர்களை பார்ப்போம் :
இயேசு கிறிஸ்து : முகம்மதை போல,  அவர் எந்த போரையும் தொடங்கவில்லை, ஒருபோதும் அப்பாவி மக்களை கொல்லவில்லை, பெண்களை தவறாக பயன்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதே அதற்கு ஆதாரம். இந்த உலகத்தை விட்டு செல்லுவதற்கு முன்பு அவர் தன்னுடைய குணநலத்தின்மீது எந்த கேள்விக்குறியையும் விட்டுசெல்லவில்லை.
புத்தர் : சத்தியத்தையும் அமைதியையும் தான் உண்மையாகவே தேடி  அவை மனித குலத்தை அடைய செய்வதற்காகவே, தன்னுடைய செல்வசெழிப்பான பின்புலத்தினால் தான் பெறக்கூடிய எல்லா அனுகூலங்களையும் தன்னுடைய வீட்டையும் சொகுசான வாழ்க்கையையும் விட்டுவிட்ட ஒரு மனிதர். எவருடைய கழுத்திலும் வாளை வைக்காமலேயே அவர் அதை செய்தார். அவர் உண்மையான பரிசுத்த குண நலன் கொண்டவராக இருந்தார்.
ராமர் : இந்து மதத்திலும், இந்துக்களின் வழிபாட்டு கடவுளான "ராமர்"  பரிபூரணமான பரிசுத்த மனிதராகவே இருந்துள்ளார். அவர் தன்னுடைய சொகுசான முழு ராஜ்ஜியத்தையும் விட்டுவிட்டு, தன்னுடைய வாழ்க்கையின் பல வருடங்களை காடுகளில் கழித்தார். இயலாத மக்களை அவர் ஒருபோதும் கொல்லவோ அல்லது கொடூரமாக வேதனை செய்யவோ இல்லை. இந்து மதத்தை தழுவும்படி அவர் எவரையும் பலவந்தபடுத்தவில்லை. ஒரு பரிசுத்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அது இன்னொரு எடுத்துக்காட்டு.   
மேலே கூறப்பட்ட மதங்களில் எந்த ஒன்றையும் உண்மையானது என்று நான் நியாயபடுத்தவில்லை. ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம், முஹம்மதோடு ஒப்பிடும்போது எந்த மத புருஷரும்  நம்பத்தகாத குண நலன் ஏதுமின்றி உயர்வாகவும் சுத்தமாகவுமே இருக்கிறார் என்பதே.
மறுபக்கம், இந்த "பரிசுத்தமற்ற" முஹம்மது மனித குலமும் நாகரிக சட்டங்களும் அனுமதிக்காத எல்லாவற்றையும் செய்தார். அவர் இரத்தவெறிபிடித்த நபியாக இருந்தார். கோடிக்கணக்கானவர்களின்  ரத்தம் அவரின் கைகளின்மேல் உள்ளது. முஸ்லிமும் முஸ்லிமாவும்  முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றிய மாயையிலிருந்து வெளியேறி, உண்மை நிலையை ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு ஏற்றவர்களாக ஆக வேண்டும்.   தான் சுயமாக உருவாக்கிய பொய்களின் புத்தகத்தில்(குர் ஆன்) தவ்ராத்தில் உள்ளவைகளை காப்பி பேஸ்ட் செய்து     கோடிக்கணக்கானவர்களை முட்டாளாக்கி, தந்திரமாக தன்னை தானே நபி(தீர்க்கதரிசி) என்று அறிவித்துக்கொண்ட மனிதன் நபியாக இருக்க முடியாது. ஒருபோதும் மற்றவருக்காக உயிரை  கொடுக்காத, ஆனால் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த மனிதன் எந்த மதத்திலும் அங்கம் வகிக்க முடியாது.  இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இவ்வளவு அதிகமான துன்பத்தையும் சச்சரவுகளையும் அழிவையும் விட்டு சென்ற மனிதன் கடவுளால் அனுப்பப்பட்ட நபி என்று அழைக்கப்பட தகுதி இல்லாதவன்.  
முஹம்மது, அவராகவே, தன்னுடைய குண நலத்தின்மீது பெரிய கேள்விக்குறியை விட்டு சென்றார். அவர் வாழ்ந்த முறையின் காரணமாக, விஷயங்களை புரிந்து கொள்ளும் அறிவு உள்ள, அழுக்கை அழுக்கு என்று அழைக்கவும் தீமையை தீமை என்று அழைக்கவும் போதுமான தைரியமும் உள்ள கல்வி அறிவு பெற்றவர்களால் அவர் ஒருக்காலும் பரிசுத்த நபி என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.
முஹம்மது --- நீர்  மனித குலத்துக்கு ஒரு சாபக்கேடு. பல விதவைகளுக்கும், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கும், உம்முடைய தந்திரமான தீய விருப்பங்களுக்கும் பொய்களுக்கும் பலிகடாவான சிறுவர்களின் உதவி செய்வாரில்லாத பெற்றோர்களுக்கும் நீர் ஒரு சாபக்கேடு. நபி என்று சுயமாக அறிவித்துக்கொண்ட உம்முடைய ரத்தம் படிந்த தலையின்மீதே  வெட்கத்தின் சிம்மாசனம்.   
————————————————————————–
இம்ரான் பிராசத்(ஸ்பெயின்) Imran Firasat (Spain)
A proud ex Muslim
www.mundosinislam.com
(Temporarily taken down because of attacks from Muslims hackers
Will be back soon)
செப்டம்பர் 4 , 2012
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Facebook Comments

15 கருத்துரைகள்:

RAJA said...

மிக அருமை.
இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். முகமது என்ற கொடியவனால் உருவாக்கப்பட்ட மதம் மனித குலத்தின் அமைதியையே குலைத்துக் கொண்டிருக்கிறது.

Unknown said...

உங்கள் பதிவுக்கு நன்றி. ஒரு பிற்குறிப்பு - ராமர் என்ற ஒருவர் வாழ்ந்ததாக புராணங்கள்தான் சொல்கிறது. அதை மேற்கோள் காட்டுவது கட்டுரையை பலவீனப்படுத்துகிறது. நபி பற்றிய உங்கள் கருத்துக்களுக்கான மதநூல் ஆதாரங்களையும் தயவு செய்து தாருங்கள். அண்மையில் வெளியான இனசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்பட முன்னோட்டத்தில் உள்ள பத்தொன்பது சீன்களில் பதினெட்டு இசுலாமிய மத நூல்களில் உள்ளதாக ஒரு பேட்டி பார்த்தேன். அது உண்மையெனின் தயவுசெய்து அந்த ஆதாரங்களை தருவீர்களா? நன்றி.

Anonymous said...

Dear Imran,
Mohammed just came in 20-04-571CE to 8-06-632CE .you got references from current historical accounts.But,LORD RAMA came very long before ie 7000BCE.so,you have to believe on Hindu text books Ramanyana.Ramanyna is not purnaic cateogary. It is come under Idhasam.ie as it happened.Even,many jain and book references on LORD RAMA.
Anyway,atleast Hindu text books are orginal.But,Qur-on inspired from Bible and tora even many chirstian and jews apocrypha.can't you refute it?




Anonymous said...

இராமர் கதையானாலும் அந்தக்கதையிலும் கூட திருமண ஒழுக்கம்பற்றி உயர்வாக உள்ளது என்பதே இக்கட்டுரையின் சாராம்சம்

Anonymous said...

இராமர் கதையானாலும் அந்தக்கதையிலும் கூட திருமண ஒழுக்கம்பற்றி உயர்வாக உள்ளது என்பதே இக்கட்டுரையின் சாராம்சம்

Anonymous said...

ராமன் தன் மனைவியை பறிகொடுத்தார். முகமது அடுத்தவன் மனைவியை பறித்துக் கொண்டார்.

Anonymous said...

if u go so deep in to reading of rama,u will end up by understanding of rama is an asshole...nothing more.for mohammad's sake.rama shud not be spared......so shud be done on jesus as well.thank u

Anonymous said...

சகோதரரே நீங்கள் சொல்லும் கடைசிவரியை நானும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சமய நம்பிக்கைக்கு இது முரணாக இருந்தால் மன்னிக்கவும். ஆனால், ராமர் என்றொரு நபர் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலம் ஏறத்தாள பதினேழு லட்சம் ஆண்டுகளின் முன். ராமாயணங்களின் காலம் ஆகமிஞ்சி கி.மு 5 ஆம் நூற்றாண்டு. அந்த கற்பனை கதாபாத்திரத்தின் தேவை பிராமண மதத்தினருக்கு நிறையவே இருக்கிறது. நிரூபிக்கப்படாத விடயங்களை ஆதாரமாக காட்டுவது எற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல. கட்டுரையும் அது சொல்லவந்த கருத்தும் தெளிவானதே. ராமருக்கு போட்டியாக 'ஆமர்' என்றொரு கடவுள் இருபத்தேழு லட்சம் வருடங்களின் முன் வாழ்ந்ததாக 'ஆமாயணம்' என ஒரு காவியத்தை இப்போது யாராவது படைத்தால் - அதைப்பார்த்து உலகம் என்ன சொல்லுமோ - அதுவே ராமாயணத்துக்கும் பொருந்தும். வேதமோ, புராணமோ - அவை பிராமண பொய்கள்!

Unknown said...

ஆனந்த் சாகர்,

நல்ல பதிவு உண்மை முகங்களை வெளிக் கொண்டுவரும் உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இனியவன்...

rajamohamed said...

Anonymous said...

இராமர் கதையானாலும் அந்தக்கதையிலும் கூட திருமண ஒழுக்கம்பற்றி உயர்வாக உள்ளது என்பதே இக்கட்டுரையின் சாராம்ச


என்னது ஒழுக்கமா ? ராமர் கதையில் ராமனின் அப்பாவுக்கு எத்தனை பொண்டாட்டி , எத்தனை வைப்பாட்டி , கடவுளோட அப்பாவுக்கு எத்தனை பொண்டாட்டி தேவை தானா ?

Shan said...

ராமரோட அப்பாவுக்கெல்லாம் போக வேண்டாம். ராமருக்கே பல வப்பாட்டி உண்டு. பொண்டாட்டி மட்டும்தான் ஒன்னே ஒன்னு. முகம்மதோ ராமரோ இயேசுவோ, கழுத விட்டயில முன் விட்ட வேற பின் விட்ட வேற கிடயாது.

Bala said...

As commonly perceived, Rama is not imaginary hero, but a real person born and walked this world. The evidence is very much available in the astronomical positions given in detail by valmiki. The exact constellation falls in 17-Jan of 7114 BC. Mind you this cannot be worked back easily because, the solar system was drifting in a different segment of the universe.

Anonymous said...

அவர் விக்கிரகங்களை வணங்கியதாக எங்கே உள்ளது ஆதாரம் காட்ட முடிமா?

A.Anburaj Anantha said...

Can you prove otherwise ? Mohammed ,father and motherhad practised idolatry.

Dr.Anburaj said...

இராமாயாணம் கட்டுக்தைதான். மிகச்சிறய அளவு உண்மை இருக்கலாம். ஆனாலும் பிற மனிதர்களை எதிரகளாக காட்டவில்லை. இராமா் தன்னை வணங்காதவர்களை அழிக்கவில்லை. இறைவனின் எதிரிகள் என்று பட்டம் அளித்து கொல்லச் சொல்லவில்லை. தனிமனித மாண்புகளைின் சிகரங்களை இராமாயாணம் காட்டுகிறது.நல்ல மனிதன்தான் இராமாயாணம் என்ற கட்டுக்தைகயின் நோக்கம்