Monday 6 April 2015

ஏகத்துவம் எனும் ஏமாற்றுத்துவம்

பாமரமக்களை  முஹம்மது & மவ்லவி குழுவினர்கள்  எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்  / ஏமாற்றிவருகிறார்கள்  என்பதை  இப்பதிவு விளக்குகிறது  இந்த பதிவிற்கு  ஆதாரமாக  குரானின்  இரண்டு வசனங்களை மட்டுமே  பயன்படுத்தி கொள்கிறேன். அதன்  அடிப்படையில்  கேள்விகளை  எழுப்புகிறேன்

இந்த பதிவை  விமர்சிக்க  விரும்பும்  மூமின்கள்  இந்த  இரண்டு வசனத்திலிருந்தே  நேரடியாக பதிலளியுங்கள்  முடியாவிட்டால்  இப்பதிவை  புறக்கணியுங்கள்

இதை  தவிர்த்து  வெவ்வேறு  குரான்  வசனங்களை  பதிந்து  முக்கி மு க்கி மூலம்  தள்ள வேண்டாம்.

1)    இய்யாக்க நஃபுது – உன்னையேவணங்குகின்றோம்

2)    வ இய்யாக்க  நஸ்த்யீன் - உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்



1)    உன்னையே  வணங்குகின்றோம்

குரானில்  இந்த அத்தியாயத்தை / வசனத்தை  தவிர வேற்ங்கும்  அல்லாஹ் தன்னை  "உன்னை"  என்று  அழைத்து  கொள்வதில்லை !!

நான், நாம், அவன், என்றெல்லம்  தன்னை  அல்லாஹ் குறிப்பிட்டுக் கொள்கிறான்  ஒருமையிலும்  பன்மையிலும்  ஆனால்  இதில்  மட்டும் தன்னை.  ஏன்.  உன்னை  என்று  அழைக்க / குறிப்பிட  வேண்டும் ?
என்று  நம்ம  மவ்லவிகளிடம்  கேட்டால்  இந்த  வேத  விற்பன்ன வெங்கயாங்கள்  "இப்படி கூற்வேண்டும்  என்று  அல்லாஹ் அறிவுறுத்துகிறானாம்!!" என்பார்கள்

சரி  முஹம்மதுக்கு  வஹி  அல்லாஹ்விடமிருந்து  நேரடியாக வந்ததா? அல்லது  ஜிப்ரியல் கூரியர்  சர்வீஸா  என்றால்  ஜிப்ரியல்  மூலமாக என்பார்கள்

அப்பொழுதும்  இந்த.  "உன்னை" என்பதில் கேள்வி  எழும்

நம்  பதிவுக்கு   தேவை " உன்னை" அல்ல

அதுக்கும் மேலே.

பிராகெட்  போட்டு  பாடத்தை  ஆரம்பிப்போம்

(அல்லாஹ்வே!) உன்னையே  வணங்குகின்றோம். இப்பொழுது இந்த  வசனம்  நேரடி அர்த்தத்தையே  தருகிறது

அல்லாஹ்வை  வணங்கவேண்டும்; அல்லாஹ்வை மட்டுமே  வணங்க வேண்டும்; அல்லாஹ்வை  தவிர  வேறு  யாரையும்  வணங்கக் கூடாது; அதுவும் தினமும்  வணங்க வேண்டும்

என்றெல்லாம்  நீட்டி நீட்டி  கூறினாலும் இதன் நேரடி  அர்த்தம்  அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும்  வேறு யாரையும்  வணங்கக்கூடாது அல்லாஹ்வை  வணங்காமலும் இருக்ககூடாது அப்படி வணங்கினால்  அதை அல்லாஹ் ஏற்க்கமாட்டான்  மட்டுமல்ல நிரந்தர நரக  நெருப்பில் வேதனை செய்யப்படுவார்கள்  மனிதனை வணங்கக் கூடாது;  மாஹான்கள் என்கிற அவுலியாக்களை  வணங்கக்கூடாது;  ஈஸா, மூஸா  ஏன்  நம்ம  கில்மா பார்டி முஹம்மதைக்கூட  வணங்கக்கூடாது!

இதுதான்  இய்யாக்க நஃபுது , உன்னையே  வணங்குகின்றோம்!

மேலும்  இஸ்லாமிய  வண்க்கம்  என்பதே  பிராத்தனைதான் என்கிறார்கள் மவ்லவிகள்

பிராத்தனை  எதற்கு ? நமது  தேவைகளை  அல்லாஹ்விடம்  முறையிட்டால் அதை அல்லாஹ் ஏற்று  நிறைவேற்றுகிறான்
இதை  இந்த  வசனம்  பூர்தி  செய்கிறது

வ இய்யாக்க நஸ்தயீன் உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்

இப்பொழுது  இரண்டையும்  இனைத்து  படியுங்கள்

உன்னையே  வணங்குகின்றோம்; உன்னிடமே  உதவியும் தேடுகின்றோம்

இந்த உன்னையே வணங்குகின்றோம்.

என்பதில் 1982ற்கு பிறகு உருவான வஹாபிய  முஸ்லிம்கள்  அதிலும் ஒரிஜினல் முஸ்லிம்களான  நம்ம  தலீவர் பிஜை கு ழுவினர்கள் விடாபிடியாக இருப்பார்கள்.

எந்தளவிற்கு  என்றால்  பிற சமுக மக்கள் "வணக்கம்" என்று  முகமன் கூறினால்  கூட பதிலாக வணக்கம்  கூறமாட்டார்கள்  ஒரு வார்த்தையை கூட வணக்கமாக பயன்படுத்துவதில் இவர்களுக்கு ஒப்புதல்  இல்லையாம் ஏனென்றால்  இதுதான்  ஏகத்துவமாம்!!

அப்படிப்பட்ட  இந்த  ஏகத்துவம்  எப்படி ஏமாற்றுத்துவமாக  மாறுகிறது பாருங்கள்

உன்னிடமே  உதவியும்  தேடுகிறோம்  என்ற வசனத்தில்  பல்லிலித்து படுத்து  பதுங்கி விடுகிறது

இந்த  அண்ட சராசரங்களை  படைத்த  அல்லாஹ்  இன்றும் அதை  அவனே நிர்வகித்து வருகிறான்  எந்த தனியாருக்கும்  ஏலம்  விடவில்லையாம்.

நமக்கு  உயிர்  தந்தவன், நம்மை மரணிக்க செய்பவன், நமக்கு  ஏற்படும் நன்மையும்  தீமையும் அல்லாஹ்வின்  நாட்டத்திலே நடைபெறுகிறது என்றெல்லாம் புரோகித மவ்லவிகள் பாமரமக்களிடம் முழம் போடுகிறார்கள்

உங்களில் யாருக்காவது அல்லாஹ்வின் வல்லமையில் புல்லரித்தால் சொறிந்துவிட்டு பிறகு படிக்க தொடங்குங்கள்

ஓகே!

இந்த அண்டசராசரங்களை படைத்து நம்மையும் படைத்து பாதுகாத்துவரும் அல்லாஹ்விடம் தான் உதவிதேட வேண்டும் அதுதானே சரி?
ஆனால் நடப்பது என்ன?

அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்ககூடாது!

அல்லாஹ்வைதவிர யாரிடமும் உதவியும் கேட்ககூடாது!

அவ்லியாக்களை வணங்ககூடாது அவ்லியாக்களிடம் உதவியும் தேடகூடாது!

மனிதர்களை வணங்ககூடாது மனிதர்களிடம் உதவியும் கேட்க கூடாது என்பது தானே சரி அதுதானே ஏகத்துவம்?

வயிற்று வலிவந்தால் அல்லாஹ்விடம் கேட்காமல் காஃபிர் டாக்டரிடம் ஓடுவதேன்?

தொலைதூர பயணங்களுக்கு அல்லாஹ்வின் டிரான்ஸ்போர்ட் உதவியை கேட்காமல் காஃபிர்கள் தயாரித்த வாகனங்களை பயன்படுத்துவது ஏன்?

(அல்லாஹ்விடம் புராக் வாகனம் ஒன்று உள்ளது, அல்லது அல்லாஹ் வழங்கியுள்ள் கழுதை , கோவேரு கழுதை, குதிரை, அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த ஒட்டகங்களைப்  பயன்படுத்தலாம் (குர்ஆன் 16:8); நம்ம கில்மா பார்ட்டி முஹம்மதுவின் சுன்னாவும் அதுதான்)

வேலைவாய்ப்புக்கு மனித உதவியை கேட்பது ஏன்?

அதிலும் இந்த ஒரிஜினல் முஸ்லிம்கள் கேடுகெட்டதனமாக இட ஒதுக்கீடு கேட்டு காஃபிர் அரசாங்கதிடம் பிச்சை எடுப்பது ஏன்?

இறந்துபோன அவுலியாக்களிடம்ச க்தி இல்லை என்று கூறுபவர்கள் ஏன் வயிற்று வலிக்கு அல்லாஹ்விடம் மாத்திரை மருந்து கேட்பவில்லை!

அல்லாஹ் குன் (ஜீபூம்பா)என்றுகூறினாலே கொட்டும் என்றால் இட ஒதுக்கீடுக்காக ஏன் போராட்டம், பேரணி, தேர்தல் கூட்டணி எல்லாம்

ஒரு சக நண்பருடைய வணக்கம் என்ற வார்த்தைக்கு பதிலலிப்பதை தடைசெய்யும் ஏகத்துவம்

உதவி தேடுவதில் மட்டும் கண்மூடி கொள்வதேன்?

ஏனென்றால் இந்த புரோகித மவ்லவிகள் அல்லாஹ்வால் எதையும் புடுங்க முடியாதென்று அறிந்துள்ளனர். 2.5 சதவிக ஜகாதை கூடபாமரமக்களிடமிருந்து/ நம்மிடமிருந்து புடுங்கும் /பிச்சை எடுக்கும் அல்லாஹ்வால் நமக்கு எப்படி உதவ முடியும்?


முஃமின்கள் சிந்திக்க வேண்டும்!

Facebook Comments

37 கருத்துரைகள்:

பிசாசுகுட்டி said...

என்னய்யா நீ அங்கிட்டு "நீங்க புதிய இறை தூதருக்கு பணம் அனுப்பிடீங்களா" செங்கொடி எழுதியிருக்காரு.. இந்த பதிவை படிக்கிற யாராவது அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சி மண்ணடி தூதருக்கு போஸ்ட் செஞ்சி அல்லா மேல நம்பிக்கை வைங்க நிச்சயமா குன்னுன்னு சொல்வாருன்னு ஒரு வரி எழுதி எஸ்கேப் ஆனா என்னாகுறது..

அப்படியே இருந்தாலும் ஒரிஜினல் அக்மார்க் ஹால்மார்க் 916 கேடி(எம் போடணுமா என்ன) முஸ்லீமாக வாழும் மண்ணடி அன்னாச்சிக்காவது இந்நேரம் அல்லா குன்னுன்னு சொல்லியிருக்கனுமே.. ஏன் சொல்லலை.. அப்போ அவரு ஏகத்துவத்திலும் எதோ ஏமாற்றுத்துவம் இருக்கு.. எங்கையோ தப்பு நடக்குது..

ஆன்மஞானம் said...

முகமது என்பவர் இல்லாக் கடவுளை அல்லா என நம்பினார். அத்தோடு விடாமல் அனைவரையும் நம்ப வைக்க பல உபாயங்களை கையாண்டார். திரைக்கதையை நன்றாக அமைத்தவர் வசனங்களில் சொதப்பி விட்டார். உங்களிடம் படாதபாடு படுகிறார்.
அறியாமைக்காலமென ஒரு சொலவடை அடிக்கடி பயான்களில் இடம் பெறும்.அது உண்மைதான் இல்லையெனில் இவர் விட்ட கதையை நம்பியிருப்பார்களா. அரை முட்டாள்களை முழு முட்டாள்களாக்கிய பெருமை நபிகளையே சாரும். என்று இஸ்லாத்தையும் குரானையும் கைவிடுகிறார்களோ அன்றே அறியாமையில் இருந்து விடுபடுவர்.
இதற்கான முயற்சியில் உமது பங்கு முக்கியம்.

ஆன்மஞானம் said...

சில கேள்விகள் யாராவது பதில் சொல்லுங்கள்.
1) ஆதமை முதலில் படைத்ததற்கு பதில் ஏன் நபியை முதலில் படைத்திருந்தால் மனிதன் முதலிலிருந்தே ஒரு அழகியமுன் மாதிரியை கொண்டிருப்பானே?

2) குரானுக்கு முந்தைய காலத்திலேயே நாகரீகத்தில் சிறந்தவர்களான நமது மூதாதையரைப்பற்றி குரானில் ஏதும் உண்டா?

3) குரானில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் அதன் சமகால இலக்கியங்கள் ஏதும் உண்டா?

3) நாத்திகத்தின் தாக்கம் இன்றி ஒரு சமூக மறுமலர்ச்சி இல்லை பின்னர் ஏன் நபி மூடநம்பிக்கைகளை ஒழித்தார் என ஒரு ஆத்திகரை மறுமலர்ச்சியாளராக கொண்டாடுவது ஏன். பழைய மூடநம்பிக்கைக்கு மாற்றாக புதிய மூடநம்பிக்கையைதானே விதைத்தார்.

4)குரானின் வார்த்தைகள் ஏன் புதிராகவே உள்ளன. நேரடியான அர்த்தம் தரும் வார்த்தைகள் இல்லை?

5)தோராவும் இன்ஜிலும் மனிதக்கரங்களால் பாழானது என ஓலமிடும் குரான் அந்தத்தவறுகளை ஏன் நபிகள் மூலம் திருத்தவில்லை?

6) நபியின் வரலாறை ஹதீஸ் மூலம் அறிந்து அதனை பின்பற்றுங்கள் என குரான் எங்காவது சொல்லியுள்ளதா?

7) உலகில் அவரவர் கூட்டத்திலேயே தூதர்களை அனுப்பினேன் என சொல்லும் அல்லாஹ் இந்திய சீன கிரேக்க லத்தின் மொழி மக்களுக்கு தூதர்களை அனுப்பினானா?

ஆனந்த் சாகர் said...

யூத, கிறிஸ்தவ, ஜோரோஷ்ட்ரா, இஸ்லாமிய மதங்கள் போதிக்கும் ஏகத்துவம் உண்மையில் ஒரு போலித்துவம். ஏகத்துவம் என்பதின் உண்மையான அர்த்தம் இந்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு புரியவில்லை,தெரியவில்லை. உண்மையான ஏகத்துவத்தை போதிப்பது ஹிந்து மதமே. அல்லாஹ்வுக்கு(கடவுள்) இணையாளர்கள் இல்லை என்று முஹம்மது கூறியது முற்றிலும் பொய். நாம் எல்லோரும் கடவுளுக்கு இணையாளர்கள்.

ஆன்மஞானம் said...

இந்த உலகைப்படைப்பதற்கு முன் வரை அல்லா என்ன செய்து கொண்டிருந்தான்.

இந்த உலக அழிவுக்குப் பின் அவன் என்ன செய்வான்?

ஆதமின் மரணம் எவ்வாறு?
அவர் உடல் புதைக்கப்பட்டதா எரிக்கப்பட்டதா?

ஆதமின் மகன்களுக்கு ஜோடியாக இருந்த பெண்கள் யார்?

ஆதமிற்கு எத்தனை ஆண் மக்கள் ? எத்தனை பெண்மக்கள்?

ஆன்மஞானம் said...

நூஹ் நபியின் காலத்தில் ஜலப்பிரளயம் ஏற்பட்ட போது மனித இனத்தின் மிச்சமாக நூஹ் மற்றும் அவரது மனைவி மட்டுமே இருந்தனரா?
அப்படியெனில் இன்றைய மனிதர்கள் நூஹின் வழித்தோன்றல்களா?

எகிப்திய மன்னன் பிர்அவனின் கதையைச்சொல்லும் குர்ஆன் பிரமிடுகளைப்பற்றியும் அதனை நிர்மாணித்தவர்களை பற்றி ஏதும் சொல்கிறதா?

துல்கர்னைன் என்ற பாத்திரம் அலெக்சாண்டர் என அழைக்கப்படுவதற்கு ஆதாரங்கள் உண்டா?

ஆன்மஞானம் said...

இவ்வாறான தர்க்கரீதியாக குரானை வினவினால் ஒரு தெளிவான பதில் கிடைக்காது. ஒரு மனம் பிறழ்ந்த உச்ச கட்ட மன நோயின் வெளிப்பாடுகளை வேதம் என பின்பற்றுவோர் அனைவரும் மனநோயாளியே? பிதற்றல்தான் வழிகாட்டி எனும் வரையில் அவர்களுக்கு விடிவே இல்லை.

ஆனந்த் சாகர் said...

//அவ்லியாக்களை வணங்ககூடாது அவ்லியாக்களிடம் உதவியும் தேடகூடாது!//

எந்த எந்த செயல்கள் வணக்கம் என்ற வரையறைக்குள் வரும் என்பதை பற்றி இஸ்லாத்தில் தெளிவான கொள்கை இல்லை. உதாரணத்திற்கு அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் முகம் குப்புற விழுந்து (சஜ்தா) வணக்கம்(மரியாதை) செய்யக்கூடாது என்று முஹம்மது சொன்ன ஹதீஸை காட்டி இஸ்லாமிய மத குருமார்கள் கூறுகிறார்கள். அப்படி செய்வது இணைவைப்பு(ஷிர்க்) என்று கூறுகிறார்கள். ஆதம் என்ற மனிதருக்கு சஜ்தா செய்யும்படி வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இட்டதாகவும், அப்படி செய்ய மறுத்த இப்லீசை(ஷைத்தான்) வழி தவறியவன் என்று அல்லாஹ் அவனை கட்டம் கட்டி துரத்தி விட்டதையும் குரான் கூறுகிறது. மேலும் இப்ராஹிம் என்ற மாபெரும் நபி(!?) தன்னை சந்திக்க வந்த வானவர்களுக்கு சஜ்தா செய்து அவர்களை வரவேற்றதாகவும் குரான் கூறுகிறது. பிறகு எப்படி ஒருவர் காலில் விழுந்து வணங்குவது இணை வைப்பு ஆகும் என்று நாம் கேட்டால் முஸ்லிம் மத குருமார்களிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. குரானுக்கு மாற்றமாக இருக்கும் எந்த ஹதீசையும் நிராகரிக்க வேண்டும் என்று கூறுகிற தவ்ஹீத் ஜமாத்தினர் இனி எவருக்கும் சஜ்தா செய்யலாம், அது குரான்படி தவறில்லை என்று இனியாவது கூறுவார்களா?

ஆனந்த் சாகர் said...

@நந்தன்,

ஆன்மா உண்டு என்பதை இப்பொழுது ஏற்கிறீர்களா, அல்லது இன்னும் அதை மறுக்கிறீர்களா?

சாதிக்சமத் said...

நன்றி
குட்டி பிசாசு
நன்றி
ஆன்மஞானம்
நன்றி
ஆனந்தசாகர்
நன்றி
நந்தன்
பதிவைவாசித்த வாசிக்கும் அனைத்து சகோதர்களுக்கும் ,பதிவிட்ட சகோதரர் தஜ்ஜால் அவர்களுக்கும்

தஜ்ஜால் said...


நல்ல பதிவு, நியாயமான கேள்விகள்.

பிசாசுக் குட்டி சொல்வதைப்போல முஃமின்கள் எல்லோரும், ”போயி அல்லாஹ்கிட்ட கேட்டுக்கோ…!” என்று சொன்னால் முல்லாக்களின் பிழைப்பு என்னவாகும்?

சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளது!

தஜ்ஜால் said...

@ ஆன்ம ஞானம்,

இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? இப்படி அநியாத்திற்கு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆன்ம ஞானம் ஏதோ நமக்கு தெரிந்த மனிதர் நல்லவர், வல்லவர் என்பதால் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

//ஆதமை முதலில் படைத்ததற்கு பதில் ஏன் நபியை முதலில் படைத்திருந்தால் மனிதன் முதலிலிருந்தே ஒரு அழகியமுன் மாதிரியை கொண்டிருப்பானே?//
ஆன்ம ஞானம் என்ன சொல்றார்னா.. நபியை அதாவது கண்மணி நாயகத்தை முதலிலேயா படைச்சிருந்தா முதலிலிருந்தா மனுஷங்க அழகிய முன்மாதியோட இருந்திருப்பாங்கல்ல.. அப்படீன்னு கேட்கிறார்.

முதல்ல ஒரு விஷயத்தை நாம நல்லா விளங்கிக்கிறணும். இந்த மனுஷங்களையெல்லாம் படக்கிறதுக்கு முன்னாடியே சொர்க்கம் நரகம் அப்புறம் ஹூரிகள்னு எல்லோரையும் அல்லாஹ் படைச்சிட்டான். எல்லோரும் அழகிய முன்மாதிரிய பின்பற்றி சொர்க்கவாசியானால் நிலமை என்னவாகும்னு நீங்க சிந்திச்சுப் பார்க்கணும். ஹூரிகளை ரேஷன் முறையிலதான் சப்ளை பண்ணமுடியும்! நரகம் காலியாக கிடக்கும்.

ஏற்கனவே நரகம் விடற மூச்சுக்காற்றினால் இந்த உலகம் வெப்பத்திலையும் குளிர்லையும் பாடாபடுது. இதுல நரகத்திற்கு சாப்பிட எதுவும் இல்லாமல் அல்சர் வந்து பெருமூச்சுவிட்டா என்னவாகும்? இதையும் நீங்க சிந்திச்சு பார்க்கணும்.

இதையெல்லாம் சமாளிக்க ஒரேவழி ஆதமின் சமுதாயம் கெட்டு சீரழிஞ்சு போனால்தான் சொர்க்க நரக பற்றாக்குறைய சமாளிக்க முடியும்!
இரண்டாவது முதலிலேயே சிறந்த முன் மாதிரியை எப்படிப் படைக்க முடியும்? ஷைத்தான் வழிகெடுக்கணும், அல்லாஹ் எச்சரித்து தடைசெய்த பழத்தை சாப்பிடணும், அல்லாஹ் சபித்து துறத்தணும் இதெல்லாம் எப்படி சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியும்?

தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டதால்தான் ஆதமிற்கும் அவரது துணைக்கும் மூடுவந்து ’சில்பான்ஸ்’ பண்ணாங்க! அல்லாஹ் சொன்னதைக் கேட்டிருந்தால் ஆதமும் அவரது துணைவியும் இன்னமும் ‘மணியை’ ஆட்டிக் கொண்டு சொர்க்கலோகத்தை வலம்வந்து கொண்டே…ஏ…ஏ….ஏ……. இருந்திருப்பாங்க! கேள்விகேட்க ஆன்ம ஞானம் இருந்திருக்கமாட்டார்!

தஜ்ஜால் said...


@ ஆன்ம ஞானம்,

//குரானுக்கு முந்தைய காலத்திலேயே நாகரீகத்தில் சிறந்தவர்களான நமது மூதாதையரைப்பற்றி குரானில் ஏதும் உண்டா?//

ஆனாலும் உங்களுக்கு பேராசை அதிகம்! அரிசி என்றொரு தானியம் இருப்பதுகூட குர்ஆனுக்குத் தெரியாது அதை முக்கிய உணவாக கொள்ளும் மனிதர்களைப்பற்றி எப்படிச் சொல்லும்?
கோதுமை, ஆடு, ஒட்டகம், கழுதை குதிரை, கோவேறு கழுதை, புராக், ஜிப்ரீல் ஒட்ட்க மூத்திரம், சாணம், விட்டைஇவைகளிலிருந்து கேள்வி கேட்கவும்.

மறந்துவிட்டேன், ஜிப்ரீலுக்கு எத்தனை இறக்கை இருக்கிறது என்பதை சரியாக எண்ணிச் சொல்வோம்

இப்படிக்கு,
அல்லாஹ்

தஜ்ஜால் said...

//3) குரானில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் அதன் சமகால இலக்கியங்கள் ஏதும் உண்டா?//

இருக்கிறது! யூதர்களின் தோரா (தவ்ராத்)!!!
தோராவைவிட வரலாற்று நிகழ்வுகளை குர்ஆன் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறதாம், மேலும் குர்ஆனுக்கு நிகரான வேறு இலக்கியங்கள் இல்லததால் குர்ஆனையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நாசா விஞ்ஞானிகளின் குழு பரிந்துரைத்துள்ளது!
உங்களுக்கு இந்த ஆதாரம் போதவில்லையெனில் ஹதீஸ்களிலிருந்து சொல்கிறேன்.

ஆன்மஞானம் said...

//முதல்ல ஒரு விஷயத்தை நாம நல்லா விளங்கிக்கிறணும். இந்த மனுஷங்களையெல்லாம் படக்கிறதுக்கு முன்னாடியே சொர்க்கம் நரகம் அப்புறம் ஹூரிகள்னு எல்லோரையும் அல்லாஹ் படைச்சிட்டான். எல்லோரும் அழகிய முன்மாதிரிய பின்பற்றி சொர்க்கவாசியானால் நிலமை என்னவாகும்னு நீங்க சிந்திச்சுப் பார்க்கணும். ஹூரிகளை ரேஷன் முறையிலதான் சப்ளை பண்ணமுடியும்! நரகம் காலியாக கிடக்கும்.//

அப்படியென்றால் நரகத்திற்காக நம்மையும்
ஹூரிகளுக்காக ஜிகாதிகளையும் படைத்திருக்கிறானா.

ஒரு தீவிரவாத மதத்தை காமெடி மதமாக்கிய பெருமை தஜ்ஜாலையே சாரும்.

உமக்கு ஹூரி கிடையாது.

இதுல ஒரு கேள்வி

முதல்லேயே ஹூரிகள் உண்டென்றால் ஆதமுக்கு ஏன் ஹூரியை துணையாக்காமல்
அவன் விலாவை உடைத்து அவ்வாவை படைத்து அவருக்கு துணையாக்கினான்.

ஆன்மஞானம் said...

//இருக்கிறது! யூதர்களின் தோரா (தவ்ராத்)!!!
தோராவைவிட வரலாற்று நிகழ்வுகளை குர்ஆன் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறதாம், மேலும் குர்ஆனுக்கு நிகரான வேறு இலக்கியங்கள் இல்லததால் குர்ஆனையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நாசா விஞ்ஞானிகளின் குழு பரிந்துரைத்துள்ளது!
உங்களுக்கு இந்த ஆதாரம் போதவில்லையெனில் ஹதீஸ்களிலிருந்து சொல்கிறேன்.//

அது யூதர்களை கவர அள்ளிவிட்டது.
கிறிஸ்தவரை கவர ஈசா கதை..
இந்தியாவையும் அறிந்திருந்தால் புத்தர் மஹாவீரர் இருவரும் புத்மான் நபியாகவும்
மஹாவுல்லா நபியாகவும் குரானில் இடம் பிடித்திருப்பர். அஹ்லே கித்தாபில் இன்னும் இரண்டு புத்தகங்கள் இடம் பிடித்திருக்கும்.

தஜ்ஜால் said...

@ஆன்ம ஞானம்
உங்களுடைய மற்ற கேள்விகளுக்கு பிறகு பதில் சொல்லுகிறேன்.
//முதல்லேயே ஹூரிகள் உண்டென்றால் ஆதமுக்கு ஏன் ஹூரியை துணையாக்காமல் அவன் விலாவை உடைத்து அவ்வாவை படைத்து அவருக்கு துணையாக்கினான்.//

இது ஒரு நல்ல கேள்வி!

ஹூரிகள் மனித இனமா?
நிச்சயமாக இல்லை! அது ஒரு பிரத்தியேகமான படைப்பாம்!

ஹூரிகளில் ஆண்கள் உண்டா?
உண்டு
(ஆம் என்று சமாளிப்பவர்கள் பிஜை மற்றும் ஜாகீர் நாயக் போன்ற முல்லாக்கள். எனது கருத்தின்படி அது பெண்களை மட்டுமே குறிக்கிறது. சொர்க்கலோகத்தில் மானிடப் பெண்களுக்கு தங்க, வைர நகைகள் பட்டாடைகள் மட்டுமே! நோ ஹூரி கில்மான்ஸ்!!!).

ஹூரிகளுக்கு காம உணர்வு இருக்கிறதா?
ஆம் இருகிறது.

ஹூரிகள் காம உணர்வை எங்கிருந்து பெற்றனர்?
ஆதாமிற்கு தடைசெய்யப்பட்ட பழத்தை தினமும் ஜூஸ் பிழிந்து குடிக்கின்றனரோ என்னவோ? மனிதர்களை சமாளிப்பதற்காகவே உருவாக்கியிருக்கினாம். 200…0% Satisfaction guarantee! அல்லாஹ் வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.

ஹூரிகள் (ஆண்-பெண்) தங்களுக்குள் உறவு கொள்வார்களா?
படைப்பின்(!) விதிப்படி ஒவ்வொன்றுமே தங்கள் இனத்திற்குள் உறவு கொள்பவை. அதை மீறுவது அல்லாஹ்விற்குப் பிடிக்காது (உதாரணம்: beastality) ஹூரிகள் விஷயத்தில் தலைகீழ்!?

அப்படியானால் அல்லாஹ் ஒரே கொள்கையில் நிலைத்திருப்பதில்லையா? அடிக்கடி தனது நிலையை மாற்றக் கூடியவனா?

மனிதர்களும் ஹூரிகளும் இணைவது எப்படி சரியாகும்?
அல்லாஹ் அனுமதித்தால் எல்லாமே நியாயம்தான்(!?) அடிமைப்பெண்களுடன் உறவுகொள்வதற்குக் கூறப்படுவது போல

மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்லும்வரை ஹூரிகள் தங்களது இச்சையை எப்படித் தீர்த்துக் கொள்கின்றனர்?

உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிடுகிறேன்.

ஆதாமும்(மனிதர்கள்) ஹூரிகளும் வெவ்வேறு தொழில்நுட்பம். மனிதர்களுக்கு விலா எலும்புதான் ஜோடி!

ஆன்மஞானம் said...

ஹூரிகள் வேறு படைப்பென்றால் அவர்களுக்கு திரட்சியான கொங்கை எதற்கு?
நானறிந்த வரை பாலூட்ட பயன்படும் ஒரு உறுப்பாகத்தான் கொங்கை உள்ளது.
நபிக்கு அது காமத்தை தூண்டும் உறுப்பாக மட்டுமே தெரிந்து இருக்கிறது. அதனால்தான் ஹூரிகளை உருவகப்படுத்துவது பாலியல் பொம்மைகள் போல உள்ளது. எனவே இஸ்லாம் காமெடி மார்க்கம் மட்டுமல்ல காமமார்க்கமும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தஜ்ஜால் said...

//நானறிந்த வரை பாலூட்ட பயன்படும் ஒரு உறுப்பாகத்தான் கொங்கை உள்ளது.// சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு கொங்கைகள் பாலூட்ட பயன்படும் உறுப்பு. ஆனால் வெறியர்களுக்கு அது கிளர்ச்சியூட்டும் உறுப்பு. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள்தான் அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மதுவும்!.
//எனவே இஸ்லாம் காமெடி மார்க்கம் மட்டுமல்ல காமமார்க்கமும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.//
அதனால்தாம் பெருத்த கொங்கைகள் கொண்ட மங்கையரை உங்களுக்கு மணமுடித்து வைப்போம் என்கிறான் குர்ஆனில். அல்லாஹ், ஹூரி என்ற காமப் பதுமைகளை காண்பித்து ஆள் பிடிக்கும் கடவுள். தெரியாமல்தான் கேட்கிறேன் அன்றைய அரேபியப் பெண்களுக்கு மார்பகங்கள் சரியான வளர்ச்சியில் இல்லையோ? இதையெல்லாம் சொல்லி ஆள்பிடிக்கின்றனர் என்றால் அங்கு அடிப்படையில் வேறு ஏதோ பிரச்சினை இருந்திருக்கிறது.

ஆன்மஞானம் said...

அடுத்த கேள்வி
ஆதமுக்கு நிப்பிள் மற்றும் தொப்புள் இருந்ததா. ஆதமின் மக்களே என்பதால் இவர்களுக்கு உள்ளது போல் அவருக்கும் இருந்நதா. அவ்வாவுக்கும் அதே போல்தானா.

பிசாசுகுட்டி said...

இன்னைக்கு எதேச்சையா யூடியுபில் மண்ணடி மன்னாருவின் சொற்பொழிவை பார்த்தேன். ஒருத்தரு கேட்குறாரு.. மக்காவில் கல்லை வணங்கும் நீங்கள் மற்ற மதத்தினர் வணங்குவதை ஏன் எதிர்க்கிறீர்கள்..
அதற்க்கு நம்மாளு.. அது கல்லு தான் அதால எங்களுக்கு எந்த பயனும் இல்ல.. எல்லாரும் ஒட்டுக்கா ஒரு வரிசையா நிக்கனுமா இல்லையா அதுக்காகத்தான் அங்க நோக்குறோம்.. ஆனா அதை வணங்குறது இல்ல..
அடுத்த கேள்வி அப்புறம் ஏன் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களுக் அந்த கல்லை நோக்கியே வணங்குகிறார்கள்.. இறைவனை தவிர யாருக்கும் வணங்க மாட்டோம் என்று பீற்றிகொள்ளும் நீங்கள் கல்லுக்கு சிரம் பணிவது ஏன் - என்று கேட்டால்.. அவர் சொல்லும் பதிலின் அர்த்தம்.. அந்த அல்லாவுக்கே புரியாது.

பிசாசுகுட்டி said...

பைபிள் இன்ஜில் தோராவுளையும் கைய வச்சா உடம்புல எதுவுமே மிஞ்சாதுன்னு சல்லுவுக்கு நல்லாவே தெரியும்.. அதனாலதான் முட்டாள்கள் கூட்டத்தை ஒன்னு சேர்த்துகின்னு புதுசா குரான்னு ஒரு படத்த ரிலீஸ் பண்ணினாரு

ஆன்மஞானம் said...

//பைபிள் இன்ஜில் தோராவுளையும் கைய வச்சா உடம்புல எதுவுமே மிஞ்சாதுன்னு சல்லுவுக்கு நல்லாவே தெரியும்.. அதனாலதான் முட்டாள்கள் கூட்டத்தை ஒன்னு சேர்த்துகின்னு புதுசா குரான்னு ஒரு படத்த ரிலீஸ் பண்ணினாரு//

மிகச்சரி
ஆனா அது ரீமிக்ஸா ரீமேக்கா டப்பிங்கா ?
வசனம் அங்கங்க இடிக்குது.
ஒரே ஒரு படத்தை ரிலீஸ் பண்ணி இந்த உலகமே பயங்கரவாதத்தால பயந்து நடுங்குது.

தஜ்ஜால் said...

///அடுத்த கேள்வி
ஆதமுக்கு நிப்பிள் மற்றும் தொப்புள் இருந்ததா. ஆதமின் மக்களே என்பதால் இவர்களுக்கு உள்ளது போல் அவருக்கும் இருந்நதா. அவ்வாவுக்கும் அதே போல்தானா.//

ஆதம் தம்பதியினருக்கு தொப்புள் இல்லவேயில்லை என்பதற்கான ஆதாரம் கிடையாது. மாறாக ஷைத்தான் உமிழ்ந்ததாலோ அல்லது குச்சியால் குத்தியதாலோ தொப்புள் உருவானதாகப் படித்திருக்கிறேன். (எதில் என்பது சரியாக நினைவில் இல்லை) ஆக அவர்களுக்கு தொப்புள் இருந்ததாக அன்றைய முஃமின்களின் நம்பிக்கை இருந்திருக்கிறது.

ஆமாம் ஆதாமிற்கு மட்டுமல் ஆண்கள் அனைவருக்கும் நிப்பிள் எதற்கு?

ஆன்மஞானம் said...

//ஆமாம் ஆதாமிற்கு மட்டுமல் ஆண்கள் அனைவருக்கும் நிப்பிள் எதற்கு?//

ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவிற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பின்னரே அது ஆணாகவோ பெண்ணாகவோ வளரும்.
எனவே பெண்மையிலிருந்தே ஆணாக உருவாகிறோம். உண்மையில் கரு ஆரம்பநிலையில் பெண்ணாக உள்ளதென கருதலாம். அதற்கான சாட்சியமே நிப்பிள்.
ஆண்மைக்குரிய ஹார்மோன்கள் சுரக்கும் பொழுது சிறுவன் ஆணாகிறான். பெண்மைக்குரிய ஹார்மோன்களால் சிறுமிகள் பெண்ணாகின்றனர். பின்னரே மார்பக வளர்ச்சி சினை முட்டை போன்றவை.
ஹார்மோன் விகித மாறுபாட்டால் பாலியல் குறைகொண்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் போன்றோர் உள்ளனர். காரணம் நம் உடம்பில் உள்ள 46 குரோமோசோம்களில் 45 பெண்ணுக்கான X குரோமோசோம்களே.
ஒன்றே ஒன்றுதான் ஆணுக்கான Y குரோமோசோம். அதனால்தான் பெண்ணின் தன்மையோடே ஆண் இருக்கிறான். அதற்கு சாட்சியாக நிப்பிள் இருக்கிறது.

இதன் மூலம் மனித பரிணாமத்தின் முதல் பரிணாமம் பெண்ணாக இருந்திருக்கவே வாய்ப்புள்ளது. ஆனால் குரான் குரோமோசோம் பற்றி தெரியாமல் ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என ஒரு கதைவிட்டு அதன் மூலம் ஆணாதிக்கத்தை நிலைநாட்டுகிறது.

இதற்கு ஏதும் மாற்றுக்கருத்து இருந்தால் கூறுங்கள் அறிந்து கொள்கிறேன்.

ஆன்மஞானம் said...

தஜ்ஜால் அவர்களே

குரான் அல்லாஹ் நபி இவற்றிற்கு ஒரே ஒரு பஞ்ச் டயலாக் உண்டு. அது
NO LOGIC ONLY MAGIC. அவ்வளவுதான்.
தர்க்கரீதியான கருத்துகள் குரானில் கிடையாது.
இந்த உண்மை உலகில் உணரப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தஜ்ஜால் said...

ஆன்ம ஞானம்,

//ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவிற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பின்னரே அது ஆணாகவோ பெண்ணாகவோ வளரும்.// இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். நான் களிமண் தியரியை நம்புபவன் அல்ல! எனவே நீங்கள் சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

//ஆமாம் ஆதாமிற்கு மட்டுமல் ஆண்கள் அனைவருக்கும் நிப்பிள் எதற்கு?// இந்தக் கேள்வியை மத நம்பிக்கை அடிப்படையில் அணுகுங்கள். ஆண்களுக்கு அல்லாஹ் எதற்காக நிப்பிளை வைத்திருக்கிறான்.?

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவிற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பின்னரே அது ஆணாகவோ பெண்ணாகவோ வளரும்.
எனவே பெண்மையிலிருந்தே ஆணாக உருவாகிறோம். உண்மையில் கரு ஆரம்பநிலையில் பெண்ணாக உள்ளதென கருதலாம். அதற்கான சாட்சியமே நிப்பிள்.
ஆண்மைக்குரிய ஹார்மோன்கள் சுரக்கும் பொழுது சிறுவன் ஆணாகிறான். பெண்மைக்குரிய ஹார்மோன்களால் சிறுமிகள் பெண்ணாகின்றனர். பின்னரே மார்பக வளர்ச்சி சினை முட்டை போன்றவை.//

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. பள்ளிக்கூட பாடத்திலேயே ஆண்,பெண் உருவாக காரணம் என்ன என்று கற்றுக்கொடுக்கிறார்கள். நீங்கள் படித்ததில்லை அல்லது படித்து மறந்துவிட்டீர்கள் போலும். முதன் முதலில் கரு உருவாகும்போதே அது ஆண் அல்லது பெண் என்று முடிவாகிவிடுகிறது. ஒரு கரு உருவாக இரண்டு குரோமோசோம்கள் தேவை. பெண்ணின் சினை முட்டை X குரோமோசோம் மட்டுமே கொண்டது. ஆனால் ஆணின் உயிரணுக்களில் சில X குரோமோசோம்கள் மட்டுமே கொண்டிருக்கும், சில Y குரோமோசோம்கள் மட்டுமே கொண்டிருக்கும். XX குரோமோசோம்கள் கொண்ட கரு பெண்ணாகவும் XY குரோமோசோம்கள் கொண்ட கரு ஆணாகவும் உருவாகிறது. அதாவது, X குரோமோசோம் கொண்ட ஆணின் உயிரணு பெண்ணின் சினை முட்டையை அடையும்போது அது பெண் குழந்தையாகவும், Y குரோமோசோம் கொண்ட ஆணின் உயிரணு பெண்ணின் சினை முட்டையை அடையும்போது அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது. ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆணின் உயிராணுவே. மேலும் இதன்மூலம் கரு தரிக்கும்போதே ஆண்,பெண் என்று நிர்ணயம் ஆகிவிடுகிறது.

//இதன் மூலம் மனித பரிணாமத்தின் முதல் பரிணாமம் பெண்ணாக இருந்திருக்கவே வாய்ப்புள்ளது.//

பரிணாமம் நீங்கள் நினைக்கிறபடி நடக்கவில்லை.

ஆனந்த் சாகர் said...

@தஜ்ஜால்.

((((ஆன்ம ஞானம்,

//ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவிற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பின்னரே அது ஆணாகவோ பெண்ணாகவோ வளரும்.// இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். நான் களிமண் தியரியை நம்புபவன் அல்ல! எனவே நீங்கள் சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.))))

நீங்கள் நாத்திகர். அதனால் அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான களிமண் படைப்பு கொள்கையை நம்பவில்லை. அதற்காக மற்ற நாத்திகர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்வீர்களா? நானும் அந்த மனித கற்பனைக் கதையை ஏற்கவில்லை(நான் நாத்திகர் இல்லை).

ஆனந்த் சாகர் said...


//தஜ்ஜால் சொன்னது : "ஆமாம் ஆதாமிற்கு மட்டுமல் ஆண்கள் அனைவருக்கும் நிப்பிள் எதற்கு?"//

//ஆன்ம ஞானம் சொன்னது : "எனவே பெண்மையிலிருந்தே ஆணாக உருவாகிறோம். உண்மையில் கரு ஆரம்பநிலையில் பெண்ணாக உள்ளதென கருதலாம். அதற்கான சாட்சியமே நிப்பிள்".//

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண்(ஆண் தன்மை) இருக்கிறான். ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்(பெண் தன்மை) இருக்கிறாள். ஆணோ, பெண்ணோ எல்லோர் உடலிலும் ஆணின் குரோமோசோமும் பெண்ணின் குரோமோசோமும் இருக்கிறது. அந்த உடற்கூறின் வெளிப்பாடுதான் ஆணுக்கு இருக்கிற கொங்கைக் காம்பு போன்றவை. அதே போன்று நம் உடலில் இருவித சக்தி ஓட்டம் இருக்கிறது. அதை நம்முடைய இந்திய(ஹிந்து) பாரம்பரியத்தில் சிவன்,சக்தி என்று சொல்கிறோம். சீன பாரம்பரியத்தில் அதை யின்(Yin), யாங்(Yang) என்கின்றனர். அறிவியலில் பாசிட்டிவ், நெகடிவ் என்கிறோம்.

ஆன்மஞானம் said...

//அனைவருக்கும் நிப்பிள் எதற்கு?// இந்தக் கேள்வியை மத நம்பிக்கை அடிப்படையில் அணுகுங்கள். ஆண்களுக்கு அல்லாஹ் எதற்காக நிப்பிளை வைத்திருக்கிறான்.?//

சாதேம் கொமேரா என்ற லூத்தின் ஊர்க்காரர்களுக்காக இருக்குமோ

ஆன்மஞானம் said...


//நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. பள்ளிக்கூட பாடத்திலேயே ஆண்,பெண் உருவாக காரணம் என்ன என்று கற்றுக்கொடுக்கிறார்கள். நீங்கள் படித்ததில்லை அல்லது படித்து மறந்துவிட்டீர்கள் போலும். முதன் முதலில் கரு உருவாகும்போதே அது ஆண் அல்லது பெண் என்று முடிவாகிவிடுகிறது. ஒரு கரு உருவாக இரண்டு குரோமோசோம்கள் தேவை. பெண்ணின் சினை முட்டை X குரோமோசோம் மட்டுமே கொண்டது. ஆனால் ஆணின் உயிரணுக்களில் சில X குரோமோசோம்கள் மட்டுமே கொண்டிருக்கும், சில Y குரோமோசோம்கள் மட்டுமே கொண்டிருக்கும். XX குரோமோசோம்கள் கொண்ட கரு பெண்ணாகவும் XY குரோமோசோம்கள் கொண்ட கரு ஆணாகவும் உருவாகிறது. //

46 குரோமோசோம்களில் 45 x மற்றும் 1 y என்பதை ஒத்துக்கொள்வீர்களா

ஆன்மஞானம் said...

ஆனந்த் அவர்களே
இந்து மதத்தில் உமையொரு பாகன் எனதானே சிவன் குறிப்பிடப்படுகிறார்.
ஆதிபராசக்தி என்பதும் பெண்ணிலிருந்தே அனைத்தும் தோன்றின என்பதன் உருவகம்தானே. ஆதிபராசக்தியை PRIME ELEMENTAL FORCE என ஆங்கிலப்படுத்தலாம். அது ஒரு சக்தி அல்லது ஆற்றல் என்ற போதிலும் அது ஏன் பெண்ணாக உருவகப் படுத்தப்படுகிறது.
மேலும் X குரோமோசோமின் திரிபே Y குரோமோசோம் என்பதில் என்ன தவறு.

பரிணாமத்தில் மனித இனத்தின் முதல் உயிரி ஆணா பெண்ணா

தஜ்ஜால் said...

@ ஆனந்த,
//அதற்காக மற்ற நாத்திகர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்வீர்களா? // நிச்சயமாக இல்லை. நாத்தீகர் சொல்லிவிட்டார் என்பதற்காக எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களை எப்படி ஏற்க முடியாது. உதாரணத்திற்கு அலீசினா, நாத்தீக பிரச்சாரம் செய்யவில்லையெனினும் தன்னை நாத்தீகராக அறிவித்துக் கொண்டவர்தான். ஆனால் அவரது இன்றைய நிலையை நான் ஏற்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்ற அளவில்தான் அதைக் காண்கிறேன். (அலிசினாவைப்பற்றி பேசுவதில்லையென்று முன்பு சொல்லியிருந்தேன்! இன்னொன்றையும் சொல்கிறேன் தந்தைப் பெரியாரைப் படித்து நான் இறைமறுப்பிற்கு வரவில்லை. எனவே என்னுடைய அறிவு ஒப்புக்கொள்ளாத எதையும் எவரையும் என்னால் ஏற்க முடியாது!

தஜ்ஜால் said...

@ ஆன்ம ஞானம்
//சாதேம் கொமேரா என்ற லூத்தின் ஊர்க்காரர்களுக்காக இருக்குமோ// ரசிக்கத் தக்க கிண்டல்!

இந்தக் கேள்வியை ஒரு மதவாதியிடம் கேட்டபொழுது. அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, உங்களது கேள்வியில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார். அந்தவகையில் நமக்கு வெற்றிதான்!

Unknown said...

ஏகத்துவம் என்றாலே ஏமாத்துவோம்....

Raj said...

நான் கேள்விப்பட்ட வரை மெக்காவில் சுயம்புவாக தோன்றிய எங்கள் ஈசன் தான் உங்கள் வழிபாடு என்று... விவரங்கள் தெரிந்த நண்பர்கள் விரிவான விடை தாருங்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்