Sunday, 1 December 2013

திரைக்குப் பின்னால்...! பகுதி -1



தமிழகத்தில், வஹாபிஸம் பரவுவதற்குமுன் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட புர்காவை, இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்களின் அடையாளமாகவே மாற்றிவிட்டோம் என்பதை ஒரு இஸ்லாமியதளம் “புர்கா போடும் புரட்சி” என்று மிகப் பெருமையாகப் பின்வருமாறு கூறிக் கொள்கிறது.

புர்கா போடும் புரட்சி :
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா! மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும். புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது.

இது வஹாபிஸ வியாபாரிகளுக்குக் கிடைத்த வெற்றிதான் மறுப்பதற்கில்லை. 

லெபனான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த முஸ்லீம்களில் சிலர், ஆஸ்திரேலிய பெண்களிடம் குழுவன்புணர்வில் ஈடுபட்டதாக ஆதரபூர்வமாக குற்றம்சாட்டப்பட்டனர். தாஜ்-அல்-தீன் ஹமீத் ஹிலாலி என்ற ஆஸ்திரேலிய இஸ்லாமிய தலைமை இமாம், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அக்டோபர் 2006-ல் ரமளான் சொற்பொழிவில் பின்வருமாறு கூறினார்.

”மூடிவைக்கப்படாத இறைச்சியை எடுத்து தெருவில், அல்லது பூங்காவில், அல்லது ஒரு பாதுகாப்பற்ற தோட்டத்தில் வைத்தால், பூனைகள் வரும் அதை சாப்பிடும்... இது யாருடைய தவறு? பூனைகளுடையதா அல்லது மூடிவைக்கப்படாத இறைச்சியுடையதா? மூடிவைக்கப்படாத இறைச்சியே பிரச்சனையாக இருக்கிறது. அவள், அவளது வீட்டின் அறையில், அவளது  ஹிஜாப்வுடன் இருந்தால், எந்தப் பிரச்சனையும் ஏற்படாது." என்றார்.

இக் கருத்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தாஜ்தீன் ஹிலாலியின் கருத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் வாதங்களும் பிரதிவாதங்களும் நிகழ்ந்தன. இது தாஜ்தீன் ஹிலாலியின் தனிப்பட்ட கருத்து அல்ல! இது ஒட்டுமொத்த இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துதையே தாஜ்தீன் ஹிலாலி பிரதிபளித்துள்ளார்.

ஐந்தறிவு உயிரினங்களுக்கு கொடுக்கும் மரியாதைகூட இஸ்லாமியர்கள் தங்களின் பெண்களுக்கு கொடுக்க மறுக்கின்றனர். இறைச்சித் துண்டாக, சதைப்பிண்டமாக பார்க்கின்றனர். எடுத்துக்காட்டுகள் கூறும்போது கூட சடைபிண்டத்தை தாண்டி அவர்களின் சிந்தனை செல்வதில்லை. இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால் பெண்களை வைத்தே பெண்களை சதைப்பிண்டமாக கேவலப்படுத்துவதுதான்.

ஜனவரி, 2010-ம் ஆண்டு,
விஜய் டிவியில், நீயா? நானா? நிகழ்ச்சிக்காக இஸ்லாமியப் பெண்களுக்கிடையே ஹிஜாப்பற்றிய விவாதம் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பாக இருந்த நேரத்தில் பீஜே குழுவினரின் மிரட்டலால் நிறுத்தப்பட்டது. விஜய் டிவிக்கு திறமையிருந்தால் தங்களிடம் விவாதிக்கட்டும் சவாலும் விட்டனர். பொதுத்தளத்தில், ஹிஜாப்பற்றி விவாதிப்பதை, குறிப்பாக பெண்கள் விவாதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. பெண்கள் உண்மையைக் கூறிவிடுவார்களோ என்ற அச்சம்தான் காரணம்.

ஹிஜாப் பற்றி விவாதிப்பதற்குமுன், அதை இஸ்லாமியப் பெண்களின் மீது சுமத்தப்பட்டதற்கு காரணங்களாகக் கூறப்படும் சில காட்சிகளைக் காண்போம்.


காட்சி-1
முஹம்மதிற்கு, ஜைத் என்றொரு வளர்ப்பு மகன் இருந்தார்.  ஏதோ காரணத்திற்காக முஹம்மது தனது வளர்ப்பு மகனைக் காண்பதற்காக அவரது இல்லத்திற்கு செல்கிறார். ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் நுழைகிறார். ஆனால் முஹம்மதால் ஜைத்தைக் காண முடியவில்லை. அங்கு படுக்கையிலிருந்த ஜைத்தின் மனைவி, ஜைனப் தனது மாமனாரின் வருகையை அறிந்து அவசரமாக எழுந்தார்.  ஜைனப், வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண் என்கின்றனர்.



முஹம்மது, ஜைனப்பைக் காண்பதிலிருந்து பார்வையைத் திரும்பிக்கொண்டார். காரணம், ஜைனப் அப்பொழுது மிகக் குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார்.  ஜைனப் கூறினார், அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். முஹம்மது தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். "அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறாரே.." என்றவாறு விரைவாக படுக்கையிலிருந்து குதித்து எழுந்து தனது ஆடையை சரிசெய்ய, முஹம்மதின் மனம் கோணலானது. அவரது மனதில் ஏற்பட்ட முறையற்ற கிளர்ச்சி, மருமகளையே தனது மனைவியாக்கிக் கொள்வதில் முடிந்தது.

குர்ஆன் அல்லாஹ்வின் கட்டளை; லவ்ஹுல் மக்ஃபூல் என்ற அல்லாஹ்விடம் இருக்கும் மூலப்பிரதிகளிலிருந்து வெளியாகிறது என்றெல்லாம் இஸ்லாமியர்கள் புல்லரித்துக்கொள்வதை அறிவீர்கள். குர்ஆனில் என்னென்ன கட்டளைகள் இடம்பெற வேண்டுமென்பதை சுமார் மூன்று முறை அல்லாஹ்(!)விற்கே ஆலோசனை கூறியுள்ளார் முஹம்மதுவின் அல்லக்கைகளில் ஒருவர். அவர் கூறிய ஆலோசனைகளில் ஒன்று, பர்தாபற்றியதாம்!

புகாரி 4790
உமர்(ரலி) அறிவித்தார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

நாளுக்கு நாள் முஹம்மதின் அந்தப்புரத்தில் அழகிய இளம்பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது.  முஹம்மதைப் பார்க்க வருகிறவர்களில் எதற்கு வருகின்றனர் என்பதை உமர் சரியாகத்தான் யூகித்திருந்தார்.

காட்சி-2
கலாச்சார விதிமுறைகளை மீறிய, முறைகெட்ட உறவாக இருந்த போதிலும், மருமகள் ஜைனப்வுடனான தனது திருமணத்தை முஹம்மது விமர்சையாகக் கொண்டாடினார். புது மனைவியுடன் தம்பத்திய வாழ்க்கைத் துவங்கியதைக் குறிக்கும் விதமாக விருந்திற்கு ஏற்பாடு செய்து, தனது உறவினர்-நண்பர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கிறார். விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்துவிட்ட அவரது தோழர்கள் விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக முஹம்மதுவின் "அவசர நிலைமை" புரியாமல் நடந்து கொள்கின்றனர்.
புது மனைவியுடன் பொழுதைக் கழிக்க நினைத்ததில் விழுந்தது மண்.  வந்தவர்கள் விருந்து முடிந்தும் செல்லாதது கோபத்தை அதிகப்படுத்தியது. முஹம்மதிற்கு கோபமும் எரிச்சலும் தலைக்கேறியது. அவரது கோபத்தை ஏக்கத்தை மற்றவர்கள் உணரவில்லை. விருந்திற்கு வந்த தோழர்களில் சிலர், முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியை திருமணம் செய்வேன் என்று கூறி அவரது பொறுமையை மேலும் சோதித்தனர்.

அவர்களை கலைந்து போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர்; சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது மூன்றாம் முறையாகவும் எழுந்து நிற்க, முஹம்மதின் தோழர்களில் மேலும் சிலர் கலைந்து சென்று விடுகின்றனர்.

அதிலும் சிலர் விடாப்பிடியாக முஹம்மதின் இல்லத்திற்குள் நுழைய முற்படுகின்றனர். அவர்களைத் திரையிட்டுத் தடுக்கும் முஹம்மது, தனது அங்கிப்பையினுள் இருக்கும் அல்லாஹ்வை முடுக்கிவிடுகிறார். அல்லாஹ், முஹம்மதிற்கு சேவகம் செய்வதற்கென்றே அவதாரம் கொண்டவன்; வெட்கம், மானம், சூடு, சுரணையற்றவன், கேவலமான உத்தரவுகளை வெளியிட்டான்.

புகாரி ஹதீஸ் :  4791          
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.


குர்ஆன் 33:53
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

ஒவ்வொரு குர்ஆன் வசனம் கூறப்பட்டதற்குக் ஏதாவது ஒரு நிகழ்வு காரணமாக இருக்கிறது.  முஹம்மதின் மனைவியர்கள் ஹிஜாப் கடைபிடிப்பவர்களல்ல. விருந்திற்கு வந்தவர்கள், அவரை வெறுப்பேற்றியிருக்கவில்லையெனில் ஹிஜாப்- பர்தா பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்காது என்பது எளிமையான விளக்கம்.

அதே வேளையில் குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே லவ்ஹுல் மக்ஃபூல் என்ற ஏட்டில் அல்லாஹ் எழுதிவைத்தவாறே வெளியாகிறது என்ற குர்ஆனின் கூற்றை நம்பினால், அல்லாஹ்வின் திட்டப்படி விருந்தினர்கள் முஹம்மதின் வீட்டிற்கு வரவழைப்பட்டு, வீட்டிற்குள் எட்டியும் பார்க்க வைத்து, முஹம்மதுவும் எரிச்சலூட்டப்பட்டார்; பின்னர், முஹம்மதை ஆதரித்தும், தோழர்களைக் கண்டித்தும் குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டுக் கொண்டான் என்பது தெளிவு நிரம்பிய குர்ஆனின் குழப்பமான விளக்கம்.  இதில் விளக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உங்கள் வசமே விடுகிறேன்.

நான் முதலில் கூறிய விளக்கதில் தொடர்கிறேன். குர்ஆன் 33:53-ம் வசனத்தின் இறுதிப்பகுதி முஹம்மதின் மனநிலையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற முஹம்மதின் கவலையை அல்லாஹ், வஹியின் மூலம் இங்கு சரிசெய்கிறான்.

முஹம்மதின் மீது அபாண்டமாக பழிசுவத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமான மனநிலையைக் கொண்டவர்; அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதை விளக்க இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லீம் ஹதீஸ் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அந்தப் பெண்ணின் அழகு, முஹம்மதைக் கவர்ந்ததாம் உடனே அவரது உனர்வுகள் கிளர்ந்தெழுந்துவிட்டதாம்; அதைத் தனித்துக் கொள்ள தனது மனைவியை நாடி சென்றுவிட்டாராம். எத்தனை கேவலமான மனிதராக இருந்திருக்கிறார். அல்லாஹ், குர்ஆன் வசனங்களை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு புலனடக்கம் என்றால் என்னவென்பதை முஹம்மதிற்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அவரால் தனது செயலில் இருக்கும் தவறைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல், தன் மனதிலிருக்கும் அழுக்கான சிந்தனைகளை அடுத்தவர்கள் மீதும், ஷைத்தானின் மீதும் சுமத்தி தன்னை சரிகாண்கிறார். ஒருவேளை இதுதான் மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைசிறந்த உதாரணமோ?

வேறொரு பெண்ணைக் கண்டதாலே காமுற்று அதைத் தணிக்க தன்னிடம் ஓடிவந்திருக்கிறான் என்பதை அறியும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அழகியதொரு பெண்ணைக் கண்டு காமுற்று அடக்க முடியாமல் தனது மனைவியிடம் சென்று தனித்துக் கொண்ட முஹம்மது செய்த இதே செயலை, எதிர்மறையாக அவரது மனைவி ஜைனப் செய்திருந்தால் இவரது செயல்பாடு எப்படி இருந்திருக்கும்? இஸ்லாம் மட்டுமே பெண்ணுரிமை வழங்கியதாக, பெண்களைப் கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூச்சலிடுபவர்கள் பதில் கூறலாம்!

இது போன்ற சூழ்நிலைகளில் துணைகளை இழந்தவர்களும், துணைகள் இல்லாதவர்களும் யாரிடம் செல்ல வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்திருக்கலாம்! பாவம், இஸ்லாமிய ஆண்களில் துணையில்லாதவர்களும், திருமணமாகதவர்களும் குழம்பிபோய் திரிகிறார்களாம்.


காட்சி-3
பொதுவாக கடந்த நூற்றாண்டுவரை கழிப்பறை என்பது திறந்தவெளியாகத்தான் இருந்துள்ளது. 1400 ஆண்டுகளுக்குமுன் நாகரீகம் வளராத அரேபியாவில் இல்லங்களுடன் இணைந்த கழிப்பறைகள் என்பது கற்பனைகெட்டாத விஷயமாகத்தான் இருந்திருக்க முடியும். முஹம்மதுவின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளிகளுக்கு சொல்பவர்களாக இருந்தனர். இன்றும் நாம் இத்தகைய காட்சிகளைக் காணமுடியும். பெரும்பாண்மையானவர்கள், அத்தகைய காட்சிகளிலிருந்து தமது பார்வையைத் தவிர்த்து, தங்களது மற்ற அலுவல்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறில்லாமல் கேவலமான செயல்களில் லயித்து விடுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு நபர் இத்தகைய காட்சிகளை புகைப்படம் எடுத்ததாக கோவையின் தெற்குப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இரண்டாவது கலீபாவாக பதவியேற்ற உமரும் அத்தகைய நபர் என்றே தோன்றுகிறது.

புகாரி ஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
(புகாரி 146).

முஹம்மதின் மனைவியர்கள், வீட்டினுள் அடைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் என்பது உமரின் கருத்து. நியாயமாகப் பேசுவதென்றால், ”இயற்கைத் தேவைகளுக்காக பெண்கள், இரவு வேளைகளில் ஒதுங்குமிடங்களில் உனக்கென்ன வேலை?” என்று உமரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

இதுவரைக் கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மதின் மனைவியர்களை குறிப்பிட்டு கூறப்பட்டவைகளே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!  குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சற்றேறக்குறைய குர்ஆனின் 33-ம் அத்தியாயம் முழுவதுமே முஹம்மதின் குழப்பமான மனநிலையைத்தான் பிரதிபளிக்கிறது.

முஹம்மது, தனது வயதான காலத்தில் எண்ணற்ற மனைவிகளையும் வைப்பாட்டிகளாக அடிமைப்பெண்களையும் தனது அந்தப்புரத்தில் நிரம்பச் செய்திருந்தார். தானாக முன்வந்து முஹம்மதிற்கு தங்களை தாரைவார்த்துக் கொண்ட பெண்களும் உண்டு. இவர்களில் ஸவ்தாவைத் தவிர மற்றுள்ள அனைவருமே இளம்வயது அழகிகள். இவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முஹ்ம்மதிற்குத் தெரிந்த ஒரேவழி அல்லாஹ்தான். அவனது தலையில் ஒரு தட்டுதட்டினால் குர்ஆன் வசனங்களைக் அள்ளித் தெறித்துவிட்டுப் போகிறான்.

குர்ஆன் 33:30
நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக் கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

33:33 உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!...

முஹம்மதின் மனைவியர்கள், தங்களது தேவைகளுக்காக சுதந்திரமாக வெளியில் சென்றுவருபவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு குர்ஆன் 33:33 நமக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. முஹம்மதின் முதல் மனைவி கதீஜா மிகப் பெரும் வணிகத்தை நிர்வகித்து வந்தாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. நமது முஹம்மது, கதீஜாவிடம் பணியாளாக இருந்தவர்தான். முஹம்மதிற்கு முந்தைய அரேபியாவில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது. ஆனால்  இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்றும், இஸ்லாமிற்கு முந்தைய எல்லாவற்றையும் ஜஹிலியா - அறியாமையின் காலம் என்பார்கள்.

முஹம்மது தனது மனைவியர்களின் மீது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதை குர்ஆன் வசனங்கள் நமக்கு நன்கு விளக்குகின்றன.  அவர் பெண்களைப்பற்றிக் கூறிய ஹதீஸ்களில் ஒன்றைமட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

புகாரி ஹதீஸ் 29
'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஹம்மதிற்கு எப்பொழுதுமே பெண்களின் மீது நல்ல கருத்து இருந்ததில்லை, அவரது இத்தகைய எண்ணங்கள், பெண்களின் மீது அர்த்தமற்ற கட்டுபாடுகளை விதிக்கத் தூண்டியது.

நாம் ஹிஜாப்பைத் தொடர்வோம்....

தொடரும்...




தஜ்ஜால்

Wednesday, 20 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-6

தஜ்ஜால் அழிப்பவன்:
சரி... //என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..!// இதென்ன?

பூம ராங் :
அந்த கற்பழிப்பு விசயத்தில் ..நீங்கள் எப்படியெல்லாம் குரங்கு நடனம் போட்டீர்கள் ..உங்களால் அந்த வாதத்தில் வெல்ல முடிந்ததா..?

தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்பு விசயத்தில் .காலில் விழுந்து சரணடைந்ததை மறந்துவிட்டீர்களா பூமராங்?

பூம ராங் :
https://www.facebook.com/.../posts/304826719663994...

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன்,
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///

திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!

பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!

தஜ்ஜால் அழிப்பவன்:
நான் இன்னும் 30 நிமிடங்கள்வரை முகநூலில் இருப்பேன் அதற்குள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனை என்ன்வென்பதை குர்ஆனிலிருந்து சுட்டிக்காட்டவும். இல்லையெனில் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்!

பூம ராங் :
அந்த முப்பது நிமிடங்களில் ..நீங்கள் புறமுதுகிட்டு ஓடிய விவாதத்தை கொஞ்சம் நோட்டமிடுங்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள்.

பூம ராங்:
மொத்தம் 414 காமன்டுகள் ..அற்புதமான உங்கள் குரங்கு நடனம்..ஹஹஹா ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள். 414 கமெண்டுகள் சென்றும் கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங் --- எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.........ஏஏஏஏஏ?

பூம ராங் :
414 கமெண்டுகளையும் வாசிப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள் ..உங்களது பொய்யையும் புரட்டையும் ..! நீங்கள் என்னத்தான் தலை கீழாக நின்று தவமியற்றினாலும் சத்தியமே வெல்லும்..! உங்களது நயவஞ்சகம் தோற்கும்..!

Mohamed Saleem :
வேபரம் ....என்றால் எதை குறிக்கும் தஜ்ஜால் ???

பூம ராங்:
 ///கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?/// அந்தப் பதிவிலே உங்களுக்கு பாடமே நடத்தியிருக்கிறேன்..நீங்கள் என்னிடம் தலையால் தண்ணீர் குடித்தீர்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//நயவஞ்சகம் தோற்கும்..!// நயவஞ்சகம் தோற்பதெல்லாம் இருக்கட்டும், கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்

பூம ராங் :
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தண்ணீர் குடிப்பது மோர் குடிப்பதெல்லாம் இருக்கட்டும் ,கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்
இந்தக் கதையெல்லாம் வேண்டாம் பதிலைச் சொல்லுங்கள் பூமராங்

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங்:
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!
பூம ராங் உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன் :
ஸாரி பூமராங் , உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்
நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம் ////இறையில்லா இஸ்லாத்தின் முதலாளி ‘தஜ்ஜால் அழிப்பவன்’ என்னுடைய எந்த கேள்விக்கும் இது வரை பதில் தந்ததில்லை..என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..! //

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி நாம் ஏன் இந்த உலகத்தில் நன்மை செய்ய வேண்டும் ..? ஏன் பொய் சொல்லக் கூடாது ..? ஏன் திருடக் கூடாது ..? ஏன் நமது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள..நமக்கு பிடித்தமான பெண்ணை கற்பழிக்கக் கூடாது..?

உங்கள் தோழன்:
பூமராங் இஸ்லாத்தின் மீது தஜ்ஜால் அவர்கள் கூறியிருக்கும் குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்க குரான் வசனத்தை இட்டு சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.்

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங்....??????

பூம ராங்:
ஏன் தாயை மதிக்க வேண்டும் ..? தந்தையை ..நம் நாட்டை போற்ற வேண்டும் ..? ஏன் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் ..? ஏன் நாம் சுயநலமாய் வாழக் கூடாது ..?

உங்கள் தோழன் :
பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆய்ட்டாரு..

பூம ராங் :
உங்கள் தோழன் ///. 414 காமன்டுகளைப் படித்துப் பாருங்கள் .. தஜ்ஜால் அழிப்பவனின் அற்புதமான குரங்கு டான்ஸ் காணலாம்..ஹஹஹா..!


தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!

பூம ராங் :
உங்கள் தோழன் ///இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் .. ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தலைப்பை மாற்றவேண்டுமென்று யார் சொன்னார்கள்? கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லிவிட்டு உங்கள் தலைப்பிலேயே நீங்கள் தொடரலாம்

உங்கள் தோழன்:
414 கமெண்டுகளை படிக்க எனக்கு நேரமில்லை தோழரே.. இஸ்லாத்தில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை தங்களால் சில வரிகளிலேயே சொல்லிவிட முடியுமே?? இதற்கு ஏன் 414 கமெண்டுகளை நான் படிக்கவேண்டும்?

பூம ராங் :
////கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!//// கீழே விழுந்தாலும்..ஒரு காலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு .."நான் தோற்க வில்லை ..!" என்று ஒரு கோழை சொன்னது போல சொல்கிறார்..அந்தப் பதிவிலே கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை குறித்து போதிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டு விட்டது ..!
அதற்குத் தான் அந்த பதிவை முழுவதும் படிக்கச் சொன்னேன் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
இதுதான் நண்பர் பூமராங் கூறியிருக்கும் பதில்
//(11)பூம ராங் இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//

குர் ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு துளிகூட பூமரங்கிற்குக் கிடையாது என்பதற்கு, இவர் குர்ஆனின் 5:33 –ம் வசனத்தை சுட்டிக்காட்டியிப்பதிலிருந்தே தெரிகிறது. 5:33 முஹம்மதைக் கடவுளின் தூதராக ஏற்றுக்கொண்டு பின்மறுத்தவர்களுக்கான தண்டனைகளைக் கூறுகிறது. ”43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்” என்ற தலைப்பில் பீஜே எழுதியிப்பதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு இங்கே பிதற்றிக்கொண்டிருக்கிறார்.

அடுத்தது //...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//
33: 58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

33:59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

33:60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.

33:61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

இதைத்தான் உலகமாக ஆதாரமாகக் கூறுகிறார் இதில் கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனையைப்பற்றி எங்கே வருகிறது? பூமராங் திறமையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்!! அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் /// இங்கே நீங்கள் உங்கள் இஸ்டத்திற்கு தலைப்பை மாற்ற அனுமதி இல்லை ..! இந்த பதிவிலுள்ள தலைப்பின் அடிப்படையில் நீங்கள் விவாதிக்க தயாரா ..இல்லையா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், வெற்று நம்பிக்கைகளைக் கொண்டு விவாதிக்க முடியாது. முதலில் குர்ஆனைப் பொருளறிந்து படியுங்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதையெல்லாம் நம்பி விவாதிக்க வந்தால் இப்படி மூக்குடைந்து நிற்க வேண்டியிருக்கும்.
நான் விடைபெறுகிறேன். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் நான் சென்றபிறகு ஓடிவிட்டான் என்று சொல்லக் கூடாதல்லவா?

சலீம், அதை பொறுமையாகப் படித்துப் பாருங்கள். உறுதியாக கற்பழிப்பைப்பற்றி பேசுகிறது என்று நீங்கள் நினைத்தால் தனிதலைப்பாக பதியுங்கள் பிறகு விவாதிக்கலாம்.
சரி நான் விடைபெறுகிறேன் நான் சென்ற பிறகு ஓடிவிட்டான், மரத்திற்கு மரம் தாவிவிட்டான், பதில் சொன்னதேயில்லை என்று வெற்று ஜம்பமடிக்க வேண்டாம்.

பூம ராங்:
// நேர்வழி என்பது..இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவனுக்கு கிடைப்பது .. அதனால் நீங்கள் உங்கள் கோயபல்ஸ் பொய்களை இங்கே திரும்ப திரும்ப கூறி ..எப்படியாவது ..அந்தப் பொய்களை உண்மை போல காட்டி விட வேண்டுமென்று துடிக்கிறீர்கள்.. ஆனால் அது நடக்காது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
கற்பழிப்பு பற்றி இந்த விவாதம் எங்களது இறையில்லா இஸ்லாமில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி .....!!!! இனிய இரவு!!!!!

பூம ராங்:
Mohamed Saleem // நீங்கள் புதியதாக மறுபடியும் அதே கருத்துக் கொண்ட பதிவை இடுங்கள் ..அதிலே என்னையும் டாக் செய்யுங்கள் ..அதிலாவது தஜ்ஜால் அழிப்பவன் ஜெயித்துக் காட்டுகிறாரா ..பார்ப்போம் ..!

Mohamed Saleem:
//////மீண்டும்மீண்டும் எங்கோ வாங்கியதை இங்கு வந்தது கொட்டவேண்டம்


தஜ்ஜால் அழிப்பவன்:
ஸாரி பூமராங்... நீங்கள் திருந்தப் போவதில்லை!!!!


முற்றும்.

Friday, 15 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி - 5

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன்////பதில் புரியவில்லைய ??இல்லை இன்னும் விளக்கம் தேவையா ??பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?

தஜ்ஜால் அழிப்பவன்:
 ///பதில் புரியவில்லைய ??இல்லை இன்னும் விளக்கம் தேவையா ?? Mohamed Saleem, விவாதத்தின் கேள்வி என்ன என்பதை தயவு செய்து பாருங்கள். உங்களுக்கு சிரமம் வேண்டாம் நான் மீண்டும் அதை பதிகிறேன்,
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///
நண்பர் பூமராங், மற்றும் அவரது நண்பர்கள் குழாமும் குர்ஆனிலிருந்து தக்க பதில்களைத் தருவதாகக் கூறியிருந்தனர். அதை கொடுத்தால் விவாதம் முடிந்து விட்டது. இவ்வளவுதான் இதை செய்யாமல் ஏன் ”ஜவ்வாக” இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன், அதான் மேலே ஆஷிக் அவர்கள் தெளிவாகக் சொல்லிவுல்லரே கற்பழிப் என்ற சொல்லு ஓரு அனசரியமான வார்த்தை அதை எங்கள் இஸ்லாம் அது போல் உள்ளவர்த்தை உச்சரிக்கவும் செய்து

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem //பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?//
இதுபோன்ற வாதங்கள் அப்பட்டமாக உங்களது தோல்வியைக் காண்பிக்கிறது. குர்ஆனின் தவறுக்கு பைபிளில் தவறுள்ளது என்பது என்ன வகையான பதில்?
உதாரணத்திற்கு, நான் உங்களிடம்,
“உங்கள் பெயரென்ன?” என்று கேட்கிறேன்.
அதற்கு
“எதிரிலிருப்பவனுக்கு பெயரே கிடையாது” என்று பதில் சொல்கிறீர்கள்.

Mohamed Saleem :
தஜ்ஜால் அழிப்பவன்//////////மேலும் ஓரு சிறிய விளக்கம் குரானும் ஹதீஸ் யும் எர்ப்பவன் முஸ்லிம் அது மட்டம் இல்லாமல் இஞ்சில் தவ்ராத் ஏற்போம் ..இந்த இரு வேதங்களும் அல்லாஹ் தந்ததே
//பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?//
இதுபோன்ற வாதங்கள் ///////உங்களுக்கு விளங்கவே இப்படி கூறினேன் ....மரணதண்டனை ஆல் மாய்த மாற்றும் ஆல் நூற் வசனங்கள் தெளிவாக உள்ளது அது மட்டும் இல்லாமல் அதற்புர்வமான ஹதிசும் இருக்கு
//////கற்பழ்சிப்பு என்ற ஓரு வார்த்தை கொண்ட ஹதிசும் உண்டு நான் படித்தும் வுள்ளேன் அண்ணல அந்த ஹதீஸ் கொஞ்சம் நம்பகத்தன்மை அற்றது அதை கருத்தில் கொண்டே அந்த ஹதீஸ்யை இங்கு பதியவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதற்புர்வமான ஹதிசும் இருக்கு// ஹதீஸ் இருப்பது எனக்குத் தெரியும். அபூதாவுதில் 4366-ம் ஹதீஸ் ஆக இது இடம் பெற்றுள்ளது.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் /// மறுபடியும் .. நீங்கள் ஆரம்பத்தில் வைத்த கேள்வியையே திரும்பவும் வைத்துள்ளீர்கள்..உங்கள் பிரச்சனை (1) கற்பழிப்பு என்ற வார்த்தை குர்ஆனில் இல்லை (2) அதனால் கற்பழிப்புக்கு இஸ்லாத்தில் தண்டனை இல்லை ..என்பது தான் ..இதற்கு நான் பல்வேறு வகையில் பதிலளித்து விட்டேன் ..புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள் ..புரிந்து கொண்டிருப்பார்கள்..! இப்பொழுது நானும், உங்களுக்கு உதவவே வந்துள்ளேன் ..உங்களுக்கு தெளிவு ஏற்படும் வரை உங்களை விடப் போவதில்லை..!ஆரம்பிப்போமா ..?

Mohamed Saleem:
////ஐயா மிண்டும் ஒருமுறை கூறுவது இங்கு நாங்கள் நபி ஸல் அவர்கள் கட்டி தந்த வழியை பின்பர்ருஒம்

தஜ்ஜால் அழிப்பவன்:
 நமது விவாதம் கற்பழிப்பைபற்றி குர்ஆன் மவுனம் காப்பது ஏன்? என்பதுதான்.

Mohamed Saleem :
/////மிண்டும் முதலில் இருந்து பதில் பெண்களை ஏன் பதுககிறது ?

தஜ்ஜால் அழிப்பவன்:
 //நபி ஸல் அவர்கள் கட்டி தந்த வழியை பின்பர்ருஒம்// ஹதீஸ்கள் அனைத்தையும் ஏற்க வேண்டிவரும் பரவாயில்லையா?

பூம ராங்:
// மௌனம் காக்க வில்லை ..இருப்பதை காணாமல் ..நீங்கள் தான் கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கிறீர்கள் ..!

Mohamed Saleem:
////இது உங்கள் வாதம .....ஏற்கும் நம்பகத்தன்மை ஹதிசுகளை ஏற்போம் குரானுக்கு புறம்பாக இருந்தால் ஏற்க மாட்டோம்

பூம ராங் :
/// உங்கள் விவாதம் முடியட்டும் ..பின்பு நான் வந்து கலந்துக் கொள்கிறேன் ..!

Mohamed Saleem:
 ///விபசாரம் என்றால் என்ன ????மிண்டும் ஓரு முறை குறும்

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem //ஹதிசுகளை ஏற்போம் குரானுக்கு புறம்பாக இருந்தால் ஏற்க மாட்டோம்// ஹதீஸ்களை ஏற்பதென்றால் அனைத்தஒயும் ஏற்கவேண்டும். புறக்கணிப்பது என்றால் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். வசதியானதை ஏற்போம் என்பது சந்தர்ப வாதம்.

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem //விபசாரம் என்றால் என்ன ?// நாம் இங்கு கற்பழிப்பு பற்றியே பேசுகிறோம், விபச்சாரத்தைப் பற்றி அல்ல.

Mohamed Saleem:
///ஐயா மிண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன் இஸ்லாம் மட்டமே சிந்திக்கா சொல்லும் மார்க்கம் .....எல்ல ஹதிசுகளையும் ஏற்பது என்பது எங்கள் சிந்தனையுள்ளது

தஜ்ஜால் அழிப்பவன் ஹதீஸ்களைப்பற்றி பேசவேண்டாம். விவாதம் திசைமாறிவிடும்.

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன் Mohamed Saleem //விபசாரம் என்றால் என்ன ?// நாம் இங்கு கற்பழிப்பு பற்றியே பேசுகிறோம், விபச்சாரத்தைப் பற்றி அல்ல.//////////அதியில்ல் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....கற்ப்பு என்ற சொல்லை கற்பழிப்பு என்று என்று குட்டி அதை ஓரு வார்த்தையாக கூறுவது வேடிக்கை


தஜ்ஜால் அழிப்பவன்:
//அதில் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....// எதில்??

Mohamed Saleem:
////விவாதத்தை திசைமற்ர்வில்லை உங்களுக்க பதில் மேலே எபோதே கொடுத்துவிட்டார்கள் ,,,,,,,குரானும் ஹதிசும் நாங்கள் ஏற்ப்போம்
//அதில் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....// எதில்?/////விபசாரம் என்ற சொல்லே அந்தகாலத்தில் மனிதர்கள் நடைமுறையில் வார்த்தைகளா பயன் படுத்தினர்

தஜ்ஜால் அழிப்பவன்:
//குரானும் ஹதிசும் நாங்கள் ஏற்ப்போம்// நீங்கள் எதை வேண்டுமானலும் ஏற்கலாம். அது உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் நமது விவாதம் அப்படியல்ல.
//விபசாரம் என்ற சொல்லே அந்தகாலத்தில் மனிதர்கள் நடைமுறையில் வார்த்தைகளா பயன் படுத்தினர்// எந்தக் கால மனிதர்கள்?

Mohamed Saleem:
///விவாத அடிப்படை கேள்வி விபசாரத்துக்கு மரணதண்டனை உண்டு என்பது தானே விவாதம்

தஜ்ஜால் அழிப்பவன்:
பைபிளில் கற்பழிப்பு பற்றியும், அதைத் தொடர்ந்து ஒரு போர் நிகழ்ந்ததைப்பற்றியும் கூறப்பட்டிருப்பதை அறிவீர்களா?

Mohamed Saleem:
////// எந்தக் கால மனிதர்கள்////////////கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை

தஜ்ஜால் அழிப்பவன்:
//விவாத அடிப்படை கேள்வி விபசாரத்துக்கு மரணதண்டனை உண்டு என்பது தானே விவாதம்// விடிய விடிய ரமாயணம் கேட்டு ... என்றொரு பழமொழி தெரியுமா?

தஜ்ஜால் அழிப்பவன் :
//கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை// அது எந்த மனிதர்கள்?

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன் பைபிளில் கற்பழிப்பு பற்றியும், அதைத் தொடர்ந்து ஒரு போர் நிகழ்ந்ததைப்பற்றியும் கூறப்பட்டிருப்பதை அறிவீர்களா?..///////இதை நான் அறியவில்லை ///////அண்ணல பைபிள் சில விபச்ரதுக்கு துண்டும் வரிகளை படித்து உண்டு
//கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை// அது எந்த மனிதர்கள்?////////அதன் சொன்னேனே ஹதிசுகளும் ஆதரமாக பார்க்கவில்லைய ?தஜ்ஜால்

தஜ்ஜால் அழிப்பவன்:
பைபிள் பழைய ஏற்பாட்டிலேயே கற்பழிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குர்ஆன் அதற்கு பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதையாவது அறிவீர்களா?

Mohamed Saleem:
 பைபிள் ..அது என்ன பழய புதிய இதிலே குழப்பம் உள்ளதே தஜ்ஜால் ??

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem விபச்சாரம் என்பதைக் கற்பழிப்பு என்று மாற்றிய மனிதர்கள் யார் என்பதை நீங்கள் விள்க்கியே ஆகவேண்டும்.

Tamil Aman:
 //// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? /// கற்பழிப்பு என்பது ஆண்கள் செய்யும் தவறு...... விபச்சாரம் என்பது பெண்கள் செய்யும் தவறு... ஆணாதிக்க சிந்தனை யை இஸ்லாமும் எற்றுகொண்டதன் விளைவே இது....... விபசாரத்துக்கு தான் தண்டனை... கற்பழிப்புக்கு இல்லை என்று நினைக்கிறன்... அப்படி இருந்து இருந்தால் முஹம்மத் அவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில் கண்டிப்பாக அவருடைய சஹாபாக்களுக்கு வழங்கி இருப்பார்..... அடிமைகளை உடலுறவு செய்தவர்கள் தானே அவர்கள்........

தஜ்ஜால் அழிப்பவன்:
 //அது என்ன பழய புதிய இதிலே குழப்பம் உள்ளதே தஜ்ஜால் // இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை?

Mohamed Saleem:
///கற்பழிப்பு பிற்காலத்தில் வந்தா சொல் அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் ?தஜ்ஜால் ....பைபிள் யில் கூறி இருந்தால் அதை எழுதியவர் இடம் கேட்ட்கவேண்டும் இதை பத்தி

தஜ்ஜால் அழிப்பவன்:
புஹாரி ஹதீஸ்      : 6603
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.
இப்படி ஒரு ஹதீஸ் இருக்கிறது. இதில் கூறப்படுவது விபச்சாரமா? கற்பழிப்பா?

Tamil Aman:
 தஜ்ஜால் அழிப்பவன் : என்னங்க..... அடிமைகளுடன் என்ன செய்தால் என்ன ?... அவர்களை கொலை செய்தால் கூட தப்பில்லை.... செக்ஸ் பண்ணி உள்ள விட்ட என்ன வெளிய விட்ட என்ன..... இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மனிதர்களே இல்லை. எதிரிகள்.....

Mohamed Saleem:
ஓரு இருபது நிமிடம் கழித்து வருகிறேன்

Tamil Aman:
இப்படி தான் இருக்கும் பதில்..... இதை இப்படி சொல்லாமல் சுத்தி சுத்தி வருவாங்க பாருங்க...... கடைசியில் ஈழத்தில் நடந்த போரில் தமிழர்கள் பற்றி பேசுவார்கள்.... எதை எதையோடு ஒப்பிடுவார்கள்.....

தஜ்ஜால் அழிப்பவன்:
Tamil Aman , கற்பழிப்பும் விபச்சாரமும் ஒன்று என்கிறார்கள். மதம் மனிதர்களை எந்த அள்விற்கு மடையர்களாக மாற்றி இருக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பூம ராங் :
Tamil Aman //// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? /// கற்பழிப்பு என்பது ஆண்கள் செய்யும் தவறு...... விபச்சாரம் என்பது பெண்கள் செய்யும் தவறு... ஆணாதிக்க சிந்தனை யை இஸ்லாமும் எற்றுகொண்டதன் விளைவே இது....... விபசாரத்துக்கு தான் தண்டனை... கற்பழிப்புக்கு இல்லை என்று நினைக்கிறன்... அப்படி இருந்து இருந்தால் முஹம்மத் அவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில் கண்டிப்பாக அவருடைய சஹாபாக்களுக்கு வழங்கி இருப்பார்..... அடிமைகளை உடலுறவு செய்தவர்கள் தானே அவர்கள்.......///// நீங்க ரொம்ப பச்ச மண்ணா இருக்கீங்க ..! உடலுறவுக்கும், வன்புணர்வுக்கும் கூட வேறுபாடு தெரியலை ..பாவம் ..!
Tamil Aman // நீங்க ரொம்ப பச்ச மண்ணா இருக்கீங்க ..! உடலுறவுக்கும், வன்புணர்வுக்கும் கூட வேறுபாடு தெரியலை ..பாவம் /// இதை நாங்க சொல்லணும்.....

தஜ்ஜால் அழிப்பவன் :
Tamil Aman வன்புணர்வு என்ற கற்பழிப்பிற்கும் விபச்சாரத்திற்கு வேறுபாடு தெரியவில்லை இவர்களுக்கு.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன்// விவாதத்தை மடை மாற்றம் செய்ய வேண்டாம் ..Tamil Aman-க்கு உள்ள அடிமை பெண்கள் மீதான கவலையை தீர்க்க வேண்டியது எனது கடமை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், நான் கொடுத்துள்ள ஹதீஸில் கூறப்படும் சம்பவம் கற்பழிப்பா, விபச்சாரமா?

Tamil Aman :
முஹம்மத் அவர்களும் தீர்க்க முடியாத பிரச்சினை ... இறைவனின் வார்த்தைகளும் திர்க்க முடியாத பிரச்னை... இவர் தீர்த்து வைக்க போகிறார்... வாருங்கள்...

பூம ராங் :
Tamil Aman // வன்புணர்வுக்கு தஜ்ஜால் அழிப்பவன் கொடுத்த விளக்கம் மேலே இருக்கிறது ..கொஞ்சம் சிரமம் எடுத்து படித்து பாருங்கள் ..!
////முஹம்மத் அவர்களும் தீர்க்க முடியாத பிரச்சினை ... இறைவனின் வார்த்தைகளும் திர்க்க முடியாத பிரச்னை... இவர் தீர்த்து வைக்க போகிறார்... வாருங்கள்.//// ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட பானைக் கடையில் புகுந்து உடைத்த குருடன் ..சரியாக அடுக்கி வைக்க வில்லை என்று கடைக்காரனை குறை சொல்வது போலத்தான் ..உங்கள் கதை ..!

Tamil Aman:
 //ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட பானைக் கடையில் புகுந்து உடைத்த குருடன் ..சரியாக அடுக்கி வைக்க வில்லை என்று கடைக்காரனை குறை சொல்வது போலத்தான் ..உங்கள் கதை ..! /// இவரு கண்டிப்பா பி.ஜெ. ரசிகர் தான்...

பூம ராங் :
Tamil Aman // நீங்க கண்டிப்பா தினமலர் வாசகரா தான் இருக்கணும் ..!

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் // கற்பழிப்புக்கு இஸ்லாமிய சரியத் பிரகாரம் மரண தண்டனை என்பதற்கு குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் ..!

Tamil Aman :
இங்கே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறான்....... பர்தா பெண்களுக்கு அணிய வேண்டும் என்று சொன்னதன் காரணம் என்ன.......

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் // இஸ்லாத்தில் கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் ..அதற்கு எதிர் ஆதாரத்தை நீங்கள் காட்டலாம் ..!

பூம ராங் :
Tamil Aman // சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் ..

Tamil Aman:
/// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது /// //// ற்பழிப்புக்கு இஸ்லாமிய சரியத் பிரகாரம் மரண தண்டனை என்பதற்கு குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் //// குர் ஆன் பற்றி தான் அவர் தஜ்ஜால் கேட்டார்.... நீங்கள் வைத்த குர் ஆண் ஆதரத்தை இங்கே திரும்பவும் பதிவிடுங்கள்...

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் // இஸ்லாத்தில் விபசாரத்திற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா ..மறுக்கிறீர்களா ...?

Tamil Aman:
//சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் .. /// இந்த விவாதத்துக்கு சம்பந்தம் உள்ள கேள்வி தான் இது...

பூம ராங் :
Tamil Aman //சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் .. /// இந்த விவாதத்துக்கு சம்பந்தம் உள்ள கேள்வி தான் இது..// நீங்கள் கேட்டது பெண்கள் பர்தா அணிவதைப் பற்றியது ..

Tamil Aman :
அப்போது அடிமை பெண்களை மனம் முடிக்காமல் புணர்வது தவறு இல்லையா...

Mohamed Saleem:
Tamil Aman///இங்கு சம்மதம் இல்லாமல் உளர்வது நீங்கள்தான்

Tamil Aman:
ஆம் .... எதற்காக நபிகள் அவர்கள் அதை அணிய சொன்னார்....

பூம ராங்:
Tamil Aman அப்போது அடிமை பெண்களை மனம் முடிக்காமல் புணர்வது தவறு இல்லையா..// அன்றைக்கு தவறு இல்லை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் //குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் ..!// மன்னிக்க வேண்டும் பூமராங் நமது வாதத்தின் அடிப்படை கேள்விக்கு குர்ஆன் வசனங்களை மட்டுமே பதிலாக காட்டவேண்டும். குர்ஆனில் பதில் இல்லை என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள்.

Mohamed Saleem :
அப்படியே அந்த ஹதீஸ் ஏற்றாலும் அதில் என்ன கேட்ட்க பட்டது முதல் கேள்வி ???அடிமை பெண் கள் உடன் புணர்வது சரியா ??அதற்க்கு அப்ப்டிய செய்கிரிகள் ?????பதில் உரூவதை தடுக்க யாராலும் முடியாது ......இந்த பதில் ஏன் என்று யோசிக்கவேண்டும் ....அப்படி புனர்வதால் உண்டாக்கு குழ்ந்ந்தை அவர்களுக்கு வாரிசு முறை ஆகும் ..புணர்வது தவறு என்றே இந்த ஹதீஸ் கூறுகிறது ...இதற்க்கு நீங்கள் ஏன் கன் காது வைத்தாது ஏன் ?தஜ்ஜால் ??

Tamil Aman:
/// அன்றைக்கு தவறு இல்லை .. /// நன்றி.........

பூம ராங் :
Tamil Aman // உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..?

Tamil Aman :
//இங்கு சம்மதம் இல்லாமல் உளர்வது நீங்கள்தான் /// நீங்கள் குர் ஆனின் ஆதாரம் இன்னும் தாராமல் உளறி கொண்டு இருக்குறீங்க...
///உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..? //// அடிமை பெண்கள் வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது...... இனி கற்பழிப்பு பற்றி தான்....

Mohamed Saleem :
Tamil Aman///சற்று மேலதே உள்ள வாதத்தை பார்க்கவும்

Tamil Aman :
//எதற்காக நபிகள் அவர்கள் அதை அணிய சொன்னார்.... ///

பூம ராங் :
Tamil Aman /// அன்றைக்கு தவறு இல்லை .. /// நன்றி....//// அரைகுறைகளுக்கு எனது அந்த பதில் போதும் போலிருக்கு ...! என்னா உலகமடா சாமி ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem, எனது கேள்வி எளிமையானது, குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூறப்படும் சம்பவம் கற்பழிப்பா? இல்லை விபச்சாரமா?

Tamil Aman //அரைகுறைகளுக்கு எனது அந்த பதில் போதும் போலிருக்கு ...! என்னா உலகமடா சாமி ..! /// எந்த சாமியை சொல்லுறீங்க....

Tamil Aman :
// சற்று மேலதே உள்ள வாதத்தை பார்க்கவும் /// பார்த்து விட்டேன் உங்களின் மலுப்பல்களை....

Kulasai Voice:
இந்த விவாதம் ஏன் திசைமாறி போய்க் கொண்டிருக்கிறது!!!


பூம ராங் :
Mohamed Saleem// நீங்கள் கொஞ்சம் தள்ளி இருங்கள் ..விவாதத்தின் போக்கை மாற்ற வேண்டாம் ..தமிழ் அமனுக்கு சொல்வதைத் தான் உங்களுக்கும் சொல்கிறேன் ..!

பூம ராங் :
Tamil Aman // உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..?

Mohamed Saleem:
 தஜ்ஜால் அவர்களே அடிமை விட்டுதலை இப்படித்தான் நபி அவர்கள் இருந்தார்கள் 2532. கைஸ் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) (நபி(யவர்களிடம்) இஸ்லாத்தை (ஏற்க) நாடி வந்த பொழுது அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தான். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள். பிறகு, அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று.... 'நபி(ஸல்) அவர்களே! இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
Volume :2 Book :49


Tamil Aman :
பெண்களை பர்தா அணிவிக்க சொன்னதன் காரணத்தை சொல்லி விட்டால் போதும்..... நான் நாளை வந்து பேசுகிறேன்....

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem, நான் அடிமை விடுதலையைபற்றி கேட்கவில்லை.

பூம ராங் :
Tamil Aman // நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் ..ஆனால் குழப்பத்தோடு வராதீர்கள் ..தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கமண்டு போடாதீர்கள் ..!

Kulasai Voice :
பூம ராங்!!தலைப்பிற்கு சம்மந்தமில்லாமல் இருக்கும் வாதங்களை தவிர்க்கவும்

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் /// நம்முடைய விவாதம் அப்படியே இருக்கிறது ..!
Tamil Aman ''எவரேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராவிட்டால், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தகைய)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்புமீறிய) தீயவர்கள். (அல்குர்ஆன் 24:4) --------------------------- இப்படி சொன்னவர்...... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள். ------ இப்படியும் சொல்கிறார்....... அது எப்படி என்று கேட்டால் பதில் வருவது இல்லை....... பர்தா அணிவிக்க காரணம் என்ன என்று கேட்டாலும் பதில் வர வில்லை........ நான் நாளைக்கு வருகிறேன்....

Tamil Aman:
பர்தா + கற்பழிப்பு + அடிமை உடலுறவு மூன்றுக்கும் சம்பந்தம் இருக்கு.......

Kulasai Voice :
Tamil Aman///தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.

Tamil Aman:
கமெண்ட் நீக்க பட்டால் நான் மீண்டும் இதில் கமெண்ட் போட மாட்டேன்......

பூம ராங் :
Tamil Aman/// உலகத்திலுள்ள எல்லா பிரச்சனைகளையும் இந்த திரியில் நான் விவாதிக்கப் போவதாக நான் சொல்லவில்லை ..ஒரு தலைப்பில் ஒரு பிரச்சனை ..அதுதான் ..சிறந்தது ..!

Tamil Aman:
//Kulasai Voice Tamil Aman///தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். /// கேள்விக்கு பதில் சொல்லாமல் பல பதிவுகள் இருக்கு அதையும் நீக்க சொல்லுங்க...... நான் வருகிறேன்...

பூம ராங் :
Tamil Aman கமெண்ட் நீக்க பட்டால் நான் மீண்டும் இதில் கமெண்ட் போட மாட்டேன்.../// ஆரம்பம் முதல் நானும் தஜ்ஜால் அழிப்பவனும் என்ன விஷயத்தை குறித்து விவாதித்தோம் என்பதை முதலில் படித்துப் பார்க்கவும் ..

Kulasai :
Voice Tamil Aman///அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை.அதைப் போல் சம்மந்தமில்லாமல் யார் பேசினாலும் அதற்கு பதில் வராது!!!சம்மந்தமில்லாதவைகளுக்கு பதில் கொடுக்கவும் வேண்டாம்.

தஜ்ஜால் அழிப்பவன் :
இந்த விவாதம் முடிவிற்கு வர இரண்டு வாய்ப்புகளைத் தருகிறேன்.
1.       கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.
அல்லது
2.       கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பூம ராங்:
//Tamil Aman பர்தா + கற்பழிப்பு + அடிமை உடலுறவு மூன்றுக்கும் சம்பந்தம் இருக்கு.../// ஒண்ணுக்கே வக்கில்லையாம் ..இந்த லச்சணத்துல மூணு தலைப்புல பேசுறாராம் ..@ Kulasai Voice ..மாமு ..என்னையா இது ..!

பூம ராங் :
// கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.// காட்டியாச்சி ..

Kulasai Voice :
சித்தப்பு!!!கமிட் ஆக சொல்லுங்க!!!


தஜ்ஜால் அழிப்பவன்:
Kulasai Voice, என்ன சொல்கிறீர்கள்?

பூம ராங் :
/// கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.// அதற்கு தண்டனை ..மரண தண்டனை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//காட்டியாச்சி ..// எதை?


பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் பூம ராங், //காட்டியாச்சி ..// எதை/// திருக்குர்ஆன் வசனம் -24:2
தஜ்ஜால் அழிப்பவன் பூம ராங், //திருக்குர்ஆன் வசனம் -24:2 //இதுதான் உங்களது இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

பூம ராங்:
 பூம ராங், //திருக்குர்ஆன் வசனம் -24:2 //இதுதான் உங்களது இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!

தஜ்ஜால் அழிப்பவன் :
பூம ராங் // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!// எனது திருப்திபற்றி பேசவேண்டாம். நான் குர் ஆனை ஏற்பதில்லை எனபதை, நீங்கள் அறிவீர்கள். உங்களது இறுதி முடிவைச் சொன்னால் போதும்.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் /// இஸ்லாம் உடலுறவை இரண்டாக பிரிக்கிறது ..ஒன்று திருமணத்தின் மூலமாக அடைவது ..இதற்கு இஸ்லாத்தில் நன்மை எழுதப் படுகிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
ஆம்..! இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட பெண்களுடனான உடலுறவையும் ஒரு வணக்கமாக கருதுகிறது என்பதை அறிவேன்.

பூம ராங் :
 // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!// எனது திருப்திபற்றி பேசவேண்டாம். நான் குர் ஆனை ஏற்பதில்லை எனபதை, நீங்கள் அறிவீர்கள். உங்களது இறுதி முடிவைச் சொன்னால் போதும்/// நீங்கள் என்னோடு விவாதிப்பதை தவிர்த்தால் ..நான் உங்களை வற்புறுத்தமாட்டேன் ..!

Mohamed Saleem :
பூம ராங்/////பாய் நீங்கள் குரானில் இருந்து கட்யியது உண்மை அவருக்கு இன்னும் பல சந்த்கம் இருக்குமானால் அதை தஜ்ஜால் தனியாக ஓரு தா;லைப்பு இட்டு விவ்திக்க சொல்லுங்கள் ,,,,,,,,,,இந்த விவாதத்தில் சம்மதம் இல்லாமல் பங்கெடுத்து இஸ்லாத்தில் மீது உள்ள பற்றே காரணம் பூம ராங் அவர்களே

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem, நான் பிறப்பால், வளர்ப்பால் ஒரு முஸ்லீம். இஸ்லாமைப் புறக்கணித்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினேன். எனக்கு இஸ்லாம் பற்றி மிக நன்றாகவே தெரியும்.

பூம ராங் :
// இரண்டாவது வகை உடலுறவு ..விபச்சாரம் ..! முறைதவறிய உடலுறவு ..அது இருவர் சம்மதத்துடனோ ..அல்லது வற்புறுத்தி ஒருவருடனோ கொள்வது ..இதற்கு இஸ்லாத்தில் தண்டனை இருக்கிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 //நீங்கள் என்னோடு விவாதிப்பதை தவிர்த்தால் ..நான் உங்களை வற்புறுத்தமாட்டேன் ..!// சரி இனி நாம் வேறு தலைப்பில் சந்திப்போம்.

பூம ராங் :
//விபச்சாரம் இரண்டு வகைப் படும் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
///விபசாராம் இரண்டு வகைப் படும் ..!// எப்படி ஒன்று காசு கொடுத்து மற்றொன்று ஓசியிலா?

பூம ராங் :
//(1) திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால், மரண தண்டனை.. (2) திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி தண்டனையாக தரப் படும் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டார்கள்.


பூம ராங்:
//முன்பே சொன்னது போல வன்புணர்வும் விபச்சாரமே ..ஆனால், இதில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டவர் மீது தவறில்லாததால், வன்புணர்வு செய்தவர் மரண தண்டனை விதிக்கப் படுவார் ..!

பூம ராங் :
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டீர்கள்/// ஹதீசும் இன்னொரு வகை குரானே ..! அதற்கு ஆதாரம் திருக்குரானில் இருக்கிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
 //வன்புணர்வும் விபச்சாரமே // மன்னிக்கவும் நண்பரே, இதை ஏற்க முடியாது. இது உங்களது இஸ்லாமியப் பார்வை மட்டுமே!

பூம ராங் :
// விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
 சரி ... வேறுதலைப்புகளில் நான் வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் என்னை tag செய்யவும்.

பூம ராங்:
// இதற்கு பதில் சொல்லவும் ..விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் //???

தஜ்ஜால் அழிப்பவன்:
//விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?// வன்புணர்வு மிகவும் ஆபத்தானது. கொலைக்கு சமமானது. விபச்சாரமும் ஒழிக்கப்படவேண்டிய தவறுதான்.

பூம ராங் :
/// அப்போ விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால் ..அதை விட பெரிய தண்டனை இந்த உலகத்தில் இருக்கிறதா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
கள்ளத்தொடர்பு என்றொன்று இருப்பதை மறந்து விட்டீர்களே?

பூம ராங்:
// கள்ளத்தொடர்பு என்றொன்று இருப்பதை மறந்து விட்டீர்களே?/// உங்களை மந்திரிக்கிற வேப்பிலை என்னிடம் இருக்கிறது ..! கவலை வேண்டாம் ...கள்ளத்தொடர்பு என்றால் என்ன ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் //விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை!

பூம ராங் :
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை..!// இஸ்லாத்தின் மூல பிரமாணம் இரண்டு ..முதலாவதும் முக்கியமானதும் திருக்குர்ஆன் ..இரண்டாவது ஹதீஸ் ..!

பூம ராங் ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.!

பூம ராங் :
இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.// கற்பழிப்புக் குற்றத்தைப்பற்றி குர்ஆன் அறியவில்லை. அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு விவாதத்தை நாம் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டைய தேவையே இருக்காது.
விபச்சாரத்திற்கு, 100 கசையடிகள் என்பதுதான் குர் ஆன் கூறும் தண்டனை. அது விபச்சாரத்தில் ஈடுட்ட இருபாலருக்கும் கிடைக்கும்.

தஜ்ஜால் அழிப்பவன்:
மணி 10 :30 ஆகிவிட்டது நாளை மாலை தொடர்கிறேன்.

பூம ராங்:
உதவி செய்யுங்கள் ..திருக்குரானின் 33:58முதல் 61வரையுள்ள வசனங்களை இங்கே பதிய முடியுமா ..?

பூம ராங் :
naalathu ..iniya iravu..!
தஜ்ஜால் அழிப்பவன் :
//திருக்குரானின் 33:58முதல் 61வரையுள்ள வசனங்களை இங்கே பதிய முடியுமா ..?///

33:58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.
61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

தஜ்ஜால் அழிப்பவன் :
இனிய இரவு...!

இத்துடன் இந்த விவாதத்திலிருந்து நான் வெளியேறிவிட்டேன். நான் சென்ற பிறகு, பூமராங் விவாதத்திற்கு பதில் அளித்துவிட்டதை போன்றதொரு தோற்றத்தை உண்டாக்க, தனது பதிலகளை தொகுத்துப் பதிந்திருந்தார்.

Mohamed Saleem :
இது ஒன்றே பொதும் குரானில் இருந்து அதாரம் இதற்க்கு மேலும் இந்த தலைப்புக்கு வெறு அதாரம் தேவை இல்லை 5:43. எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.

Tamil Aman :
//ஒண்ணுக்கே வக்கில்லையாம் ..இந்த லச்சணத்துல மூணு தலைப்புல பேசுறாராம் ..@ Kulasai Voice ..மாமு ..என்னையா இது ..! /// தப்பு தான் ஒரு கேள்விக்கே நேரடி பதில் சொல்ல தெரியாதவர்களிடம் இரண்டு துணை கேள்வி கேட்டது தவறுதான்.....

Mohamed Saleem:
////தொழில் என்றால் என்ன ???தொழில் என்ற சொல்ல எதை கூறிக்கும் ?

பூம ராங் :
 // தப்பு தான் ஒரு கேள்விக்கே நேரடி பதில் சொல்ல தெரியாதவர்களிடம் இரண்டு துணை கேள்வி கேட்டது தவறுதான்../// vidiya vidiya kathai kettu, seethaikku.. Raman, siththappanaa..? yendru ketta kathai thaan ungaludaiyathu..! தஜ்ஜால் அழிப்பவன்-nnu yentha alavu vilakka vendumo, antha alavukku vilakkiyaatru ..

Mohamed Saleem :
Tamil Aman/////உங்களுக்கு எதை குறித்து சந்தேகம் ???ஈழத்தை குறித்த ??வெறுப்பு கோவம் இல்லாமல் கேட்க் களம் கேள்விகளை உங்கள் அணைத்து கேள்ளிவிக்கும் பதில் வழங்க பாடும்

பூம ராங் :
Tamil Aman //

நேரிடையான எனது பதில்களை..இங்கே வரிசைப் படுத்தியிருக்கிறேன்..
படித்துப் பார்த்து பிழைத்துக் கொள்ளவும்..!

///இந்த விவாதம் முடிவிற்கு வர இரண்டு வாய்ப்புகளைத் தருகிறேன்.
1. கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.
அல்லது
2. கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
(1) /// கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.// அதற்கு தண்டனை ..மரண தண்டனை .. .!

(2), //காட்டியாச்சி ..// எதை/// திருக்குர்ஆன் வசனம் -24:2

(3) /// இஸ்லாம் உடலுறவை இரண்டாக பிரிக்கிறது ..ஒன்று திருமணத்தின் மூலமாக அடைவது ..இதற்கு இஸ்லாத்தில் நன்மை எழுதப் படுகிறது .. !
ஆம்..! இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட பெண்களுடனான உடலுறவையும் ஒரு வணக்கமாக கருதுகிறது என்பதை
(4) // இரண்டாவது வகை உடலுறவு ..விபச்சாரம் ..! முறைதவறிய உடலுறவு ..அது இருவர் சம்மதத்துடனோ ..அல்லது வற்புறுத்தி ஒருவருடனோ கொள்வது ..இதற்கு இஸ்லாத்தில் தண்டனை இருக்கிறது ..!
(5)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //விபச்சாரம் இரண்டு வகைப் படும் ..!
(6)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //(1) திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால், மரண தண்டனை.. (2) திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி தண்டனையாக தரப் படும் ..!
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டார்கள்.
(7)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் ///முன்பே சொன்னது போல வன்புணர்வும் விபச்சாரமே ..ஆனால், இதில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டவர் மீது தவறில்லாததால், வன்புணர்வு செய்தவர் மரண தண்டனை விதிக்கப் படுவார் ..!
(8)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டீர்கள்/// ஹதீசும் இன்னொரு வகை குரானே ..! அதற்கு ஆதாரம் திருக்குரானில் இருக்கிறது ..!
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை!
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை..!// இஸ்லாத்தின் மூல பிரமாணம் இரண்டு ..முதலாவதும் முக்கியமானதும் திருக்குர்ஆன் ..இரண்டாவது ஹதீஸ் ..!
ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.!
(11)பூம ராங் இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!



இஸ்லாமைப்பற்றி எதுவுமே தெரியாத இவர்களுடன் விவாதித்ததற்காக என்னை நானே நொந்துகொண்டேன். அவர் தொடர்ந்து வெவ்வேறு பதிவுகளில் தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார். பூமரங்கின் உளறல் பதில்களுக்கு மறுப்பு கூறவிரும்பவில்லை. இந்நிலையில் அவரது வேறொரு  உளறல் விவாதத்தில், ஃபெரோஸ்பாபு என்பவரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,  இவ்வாறு கூறியிருந்தார்...




பூம ராங்:
இறையில்லா இஸ்லாத்தின் முதலாளி ‘தஜ்ஜால் அழிப்பவன்’ என்னுடைய எந்த கேள்விக்கும் இது வரை பதில் தந்ததில்லை..என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..!

‘’கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால், கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு..!’’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் படி..
இஸ்லாத்தை பழித்து விடுவதால், கோழைகளின் சந்துமுனை சிந்தால்.. இஸ்லாம் தோற்று விடாது..! அதன் கருத்துக்களை நேரடி விவாதங்கள் தான் மூலம் ஜெயிக்க வேண்டும்..!
நான் இன்னொரு உதாரணமும் கூறுகிறேன்..
கம்பீரமான குதிரையை ஒரு அற்ப கொசு (தஜ்ஜால் அழிப்பவன் ) கடித்து விட முடியும்.. ஆனாலும் குதிரை குதிரை தானே, Feroz Babu..?”


தொடரும்....