Wednesday 14 January 2015

விவாதம் : உண்மைக் குரல் Vs தஜ்ஜால் அழிப்பவன்

கடந்த மாதம், உண்மைக் குரல் என்ற இஸ்லாமியர் மனிதனின் படைப்பின் துவக்கத்தில் குர்ஆன் கூறும் அறிவியலைப்பற்றி, நாத்தீகத்தின் மறுபக்கம் என்ற இன்னொரு இஸ்லாமியர் எழுதியிருந்த  ஒரு கட்டுரையை முகநூலில்  பகிர்ந்திருந்தார். குர்ஆன் எப்பொழுதுமே அறிவியலுடன் முரண்படுவது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவர் எழுதியிருந்தது, குர்ஆனுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கைக்கு எதிராகவும் இருந்தது. இதைப் படித்த பிறகு ஒரு உண்மையான முஃமினான என்னால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இதைப்பற்றி நீங்கள் தனியாக, ஒரு ஓரத்தில் அமர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பொங்கியெழுந்து எனது மறுப்பைக் கூறினேன்.

என்ன ஒரு ஆச்சரியம் விவாதம் ஆரம்பமாகிவிட்டது!

மாஷா அல்லாஹ்!




முதலில் உண்மைக் குரல் அவர்கள் பதிந்திருந்த கட்டுரை

மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டானா?? பகுதி-2 (குர்ஆன் விளக்கம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு .

சகோதரர்களே! நாம் ஏற்கனவே மனிதனில் உடலில் உள்ள மூலக்கூறுகளும் சத்துக்களும், அதன் தனிமங்களும் மண்ணிலிருந்து கிடைப்பவை அதனால் மனிதன் மண்ணிலிருந்து தான் படைக்கப்பட்டவன் என்பதை அறிவியல் பூர்வமாக பார்த்தோம் ...இதோ அதன் லின்க்....
https://m.facebook.com/story.php…

இன்ஷா அல்லாஹ் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா என்பதை குர்ஆனிலிருந்தும்.. மேலும் அதன் விளக்கங்களை இவர்கள் எப்படி புரிந்து வைத்துள்ளனர் என்பதையும் அதன் உண்மை விளக்கத்தையும் பார்ப்போம்

»குர்ஆன் மனிதனை மண்ணைக்கொண்டு படைத்ததாக சொல்கிறது.

இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ... மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் ...

இந்த மாறி செய்முறை விளக்கம் குரானில் இல்லை ...

»சரி குர்ஆன் என்ன கூறுகிறது

23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்

23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்

மனிதனை களிமண்ணைக்கொண்டு பொம்மையாக செய்யவில்லை அதிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்களைக் கொண்டு இந்திரியத்துளி அதாவது உயிரணுவை உண்டுபண்ணினான் .. இதுவே இந்த வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது

இன்னும் உயிரணு அதாவது இந்திரியத்துளி இதன் தனிமங்களையும் பார்ப்போம் ..

ஊவைசi யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉழசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவம் சுமார் 20மூ வீதம் வரை இருக்கும்.

1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin(இன்ஹிபின்)
6. Pசழவநin (புரதம்)
இந்த வகைத் திரவங்கள் உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கும் பாதுகாப்பாக கற்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம்

»ஆக முதல் நிலை ஈரக்களிமண்
இரண்டாம் நிலை அதிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளும் சத்துக்களும்

மூன்றாம் நிலை இந்திரியத்துளி

» இந்த இந்திரியத்துளியானது ஆணின் முதுகுத்தண்டிற்கும் ,விலா எழும்புகளுக்கிடையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது

86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

» இந்த இந்திரியத்துளியே மனிதனாக மாறுகிறது

»23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்

» இன்று பிறக்கும் அனைத்து மனித இனமும் இந்த முறையில்தான் பிறக்கிறது இதை அறிவியலும் மறுக்கவில்லை ... ஆனால் அறிவியல் தெரியாத போலி பகுத்தறிவாளர்கள் மனித படைப்பை தவறாக புரிந்துகொண்டு மறுத்து வருகின்றனர் .

____________*********_____*******______

இதிலிருந்தும் இவர்கள் குதற்கத்தை விளைவிப்பார்கள் .. அது எப்படி

»சரி எல்லாம் ஓகே அந்த விந்தனு பெண்ணின் கற்பப்பையை அடையும்போதுதான் அது கருவாக மாறி மனித உருவெடுக்கிறது அப்போ முதலில் படைக்கப்பட்டது ஏவாளா ?? குர்ஆன் ஆதமைத்தான் முதலில் படைத்ததாக கூறுகிறது அப்போ குர்ஆன் தவறு ??? இப்படியெல்லாம் சொல்லுவாங்க ..

""""""'23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்"""

இந்திரியத்துளியை பாதுகாப்பாக வைத்தோம் இதிலிருந்து நாம் இலகுவாக புரிந்துகொள்ளலாம் ... வெட்டவெளிச்சத்தில் வைத்தோம் என்று இல்லை ...

ஆதம் படைப்பிற்கு பின்னரே ஏவாள் படைக்கப்படுகிறார் பெண்ணிற்கான அமைப்பும் வழங்கப்படிகிறது ...

இப்படியே ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை தீர்க்கமாக வழங்கிவிட்டான் ..

20:50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.

இவர்களின் அடுத்த குழப்பம்

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

இந்த வசனத்தில் களிமண்ண்லிருந்து என்று சொல்லிவிட்டு ஏன் மேற்கூறிய வசனங்களில் களிமண்ணின் சத்துக்களில் என்று கூறுகிறது ?/

ஆக குர்ஆன் முரண்படுகிறது எனவே குர்ஆன் பொய் ???

இப்படியெல்லாம் இவங்களும் குழப்பி அந்த குழப்பத்தை மற்றவர் மேல் திணிக்கும் கூட்டமும் உண்டு ...

இதற்கு பதில் இந்த வசனத்திலேயே உள்ளது .... நுனிப்புனல் மேய்ந்துவிட்டு கத்துபவருக்கு எதுவும் புரியாது

""''''
முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும"""''

மண்ணிலிருந்தும் என்றால் என்ன?? மண்ணைக்கொண்டு பொம்மை செய்ததாக அற்த்தம் கொள்வதா ???

மண்ணிலிருந்தும் என்று அந்த வாக்கியத்தை தொடர்கிறான் அடுத்தடுத்த நிலைகளை விவரிக்கப்படுகிறது ....


தஜ்ஜால் அழிப்பவன்:
//குர்ஆன் மனிதனை மண்ணைக்கொண்டு படைத்ததாக சொல்கிறது.
இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...
மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் ...
இந்த மாறி செய்முறை விளக்கம் குரானில் இல்லை ...
»சரி குர்ஆன் என்ன கூறுகிறது
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்
மனிதனை களிமண்ணைக்கொண்டு பொம்மையாக செய்யவில்லை அதிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்களைக் கொண்டு இந்திரியத்துளி அதாவது உயிரணுவை உண்டுபண்ணினான் .. இதுவே இந்த வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது//

குர்ஆனையும் ஹதீஸையும் ஒழுங்காகப் படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது!

குர்ஆன் 15:28. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைத்து, நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்'' என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!
குர்ஆன் 38:75. "எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

முஸ்லீம் 5089
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை), அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது'' என அவன் அறிந்துகொண்டான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் தனது இரண்டு கைகளால் எதைப் படைத்தான்?

Rajeevan Kuganathan:
ஆக முதல் நிலை ஈரக்களிமண் இரண்டாம் நிலை அதிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளும் சத்துக்களும்மூன்றாம் நிலை இந்திரியத்துளி இந்த இந்திரியத்துளியானது ஆணின் முதுகுத்தண்டிற்கும் ,விலா எழும்புகளுக்கிடையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது // Did he created the Spine and other bones before creating the Sprms ?

உண்மைக் குரல்:
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,///சேற்றைக்கொண்டு பொம்மையாக உருவாக்கினேன் என்று தாங்கள் விளங்கினால் அது உமது கோலாறு

38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.//////ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பை தன் கரங்களால் படைத்தேன் என்றுதான் கூறமுடியும் ..... குர்ஆன் ஹதீஸ்களை தெளிவாக விளங்கிக்கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

படைப்பின் விளக்கத்தை தெளிவாக பதிவிட்டுள்ளேன் . .... படித்து தெரிந்துகொள்ளுங்கள்

நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே

Rajeevan Kuganathan:
Still I couldn't understand the procedure. Still I don't understand why you eliminate the Oxygen, Hydrogen. Mainly Silicon, It is the main component in making the sand, it should at least be there in considerable amount in human body. Lets assume your explanations are correct. How can you say he is not made out of Stones instead of Clay? The thing is you already have a statement, and you take whatever the evidence support the statement and leave the other evidences against it. It is not the right way to prove.

உண்மைக் குரல்:
Rajeevan Kuganathan bro first u have to understand one main thing ... quran is not a book OF explaination how create , what are the components are using ... these are not necessary .....
Just a explain major thing ... if we want to know ... quran said think and analyze then only you get the answer

Rajeevan Kuganathan:
quran is not a book OF explaination how create , what are the components are using ... these are not necessary . // Yes, If quran says god made man out of water, You will argue that water contains all minerals same as sand because if you take sea water you can find all minerals you want. This is not an acceptable way to prove your argument.

உண்மைக் குரல்:
This is the only way .... Think and analyze u want ... otherwise we can't get anything ........ I gave these explanation .... but you need more . If this is not enough for you that's not my mistake ... you don't have enough capability to understand ... that's your problem.

உதாரணமாக ... சிறு குழந்தைகளுக்கு கையைபிடித்து நடக்க வைப்பர். ஆனால் அதுவே வளர்ந்துவிட்டால் மீண்டும் கையை பிடித்து நடக்க வைத்தால்தான் நடப்பேன் என்று ஒருவர் வாதிட்டால் .... அது அவர் பிரச்சினை


Rajeevan Kuganathan:
you don't have enough capability to understand ... that's your problem// Yes, It is my problem. agreed.


தஜ்ஜால் அழிப்பவன்:
 உண்மைக் குரல் , //ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பை தன் கரங்களால் படைத்தேன் என்றுதான் கூறமுடியும்// அதைத்தான் நானும் கேட்கிறேன். அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?
//நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே// நீங்க ரொம்ப மோசம்! இதை விவாவத்தின் இறுதில் சொல்வதுதான் இஸ்லாமிய மரபு. இப்படி முதலிலேயே சொல்லக் கூடாது.

உண்மைக் குரல்:
//நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே// நீங்க ரொம்ப மோசம்! இதை விவாவத்தின் இறுதில் சொல்வதுதான் இஸ்லாமிய மரபு. இப்படி முதலிலேயே சொல்லக் கூடாது.////என் பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் படிக்கவும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//என் பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் படிக்கவும்//உங்கள் பதிவு தெளிவில்லை. அவசர கதியில் அதைக் கடந்திருக்கிறீர்கள்! அதனால்தான் //அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?// என்று கேட்டிருக்கிறேன்.
//பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று நீங்களே கற்பனையாகக் கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி விளங்கிய பகுத்தறிவாளர் யாரோ? ஆக உங்களது பதிவு துவக்கத்திலேயே அபாண்டமான பொய்யுடன்தான் துவங்குகிறது!
உண்மையில் ஆதமை களிமண் பொம்மையாகச் செய்து அதில் ஊதியதாகக் கூறுவது உங்களது மத நூல்கள்தான். அதற்காகத்தான் ஒரு ஹதீஸைக் கொடுத்தேன். வசதியாக அதை கவனிக்காமல் விட்டுருக்கிறீர்கள்!

உண்மைக் குரல்:
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, "'''''''''''''தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். ""'''''''''''''''''''வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது ”தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது” என அவன் அறிந்துகொண்டான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் //////களிமண்ணில் பொம்மை செய்து விட்டதாக தாங்கள் புரிந்துகொண்டால் நான் என்ன செய்ய ....... படைத்து அதை கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் விட்டுவிட்டான் .... அதாவது அதற்கு என்று எதையும் கற்றுக்கொடுக்காமல் எந்த நிர்ணமுமில்லாமல் விட்டுவிட்டான் ..... அவர்கள் நிர்வாணமாக தாங்கள் யார் என்று தெரியாத படைப்புகளாக உலாவிய நிலையில் இருந்தனர் என்றே விளங்கலாம்.
பிற்காலத்தில் இறைவன் அந்த படைப்பிற்கு சில விஷியங்களை கற்றுக்கொடுத்து .... அதற்கு சிரம் பணிய சொல்கிறான் ... சைத்தான் அதை மறுக்கிறான் .......

தஜ்ஜால் அழிப்பவன்:
//சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். ""'''''''''''''''''''வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது ”தன்னைத்தானே
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது
படைக்கப்பட்டுள்ளது” என அவன் அறிந்துகொண்டான். // இதற்கு என்ன பொருள்?
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?

உண்மைக் குரல்:
மேலும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷியம் மனிதன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே உள்ளான் என்பதே

தஜ்ஜால் அழிப்பவன்:
//வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது // இது என்ன?
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?

உண்மைக் குரல்:
//வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது // இது என்ன?////மனிதனுக்கு வயிறு இல்லையா என்ன கேள்வி இது??
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?//////மீண்டும் சொல்கிறேன் கரங்களால் பொம்மை செய்து படைக்கவில்லை ,,கரங்களால் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து படைத்தான்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//கரங்களால் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து படைத்தான்/// மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து எதை முதலில் படைத்தான்? முழுமனிதனாக உருப்பெற்றதாக நீங்கள் கூறமுயற்சிக்கும் வரிசையைச் சொல்லவும்.

உண்மைக் குரல்:
வரிசைப்படிதான் பதிந்துள்ளேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?
உண்மைக் குரல் --????

Prakash Surya S:
என்ன சொல்ல வரீங்க. விந்தை படைத்து, அதை ஏதோ ஒரு கருப்பையில் வைத்து ஆதம் குழந்தையாக பிறப்பிக்கப்பட்டான் என்கிறீர்களா? இதுவரை எங்குமே ஆதம் குழந்தையாக பிறந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விபட்டதில்லை.

உண்மைக் குரல்:
என்ன சொல்ல வரீங்க. விந்தை படைத்து, அதை ஏதோ ஒரு கருப்பையில் வைத்து ஆதம் குழந்தையாக பிறப்பிக்கப்பட்டான் என்கிறீர்களா? இதுவரை எங்குமே ஆதம் குழந்தையாக பிறந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விபட்டதில்லை./////அது எங்கள் தவறில்லையே

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?

உண்மைக் குரல்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?////// கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் ..... சுத்தி வலச்சு பேசவேண்டாம்

தஜ்ஜால் அழிப்பவன்:
பதில் மட்டும் சொல்லவும்!

Prakash Surya S:
ஓ. அப்ப ஆதம் குழந்தையாதான் பிறந்தாரா!!!! அடிச்சாங்க பார்யா அந்தர்பல்டி. நடத்துங்க.

உண்மைக் குரல்:
//பதில் மட்டும் சொல்லவும்!////பதிவே பதில்தான்

தஜ்ஜால் அழிப்பவன்:
//கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் .// நேரடியாகக் கேட்காமல் பக்கவாட்டிலா கேட்டிருக்கிறேன்?

உண்மைக் குரல்:
//கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் .// நேரடியாகக் கேட்காமல் பக்கவாட்டிலா கேட்டிருக்கிறேன்?/////பதிவு முழுமையாக படிக்கவும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//பதிவே பதில்தான்// பதிலைச் சொல்லுங்க உண்மைக் குரல்!!

உண்மைக் குரல்:
//பதிவே பதில்தான்// பதிலைச் சொல்லுங்க உண்மைக் குரல்!!///////சிறுபிள்ளைத்தனமாக பேசாமல் பதிவை படியும் அதிலே கேள்வியும் உண்டு பதிலும் உண்டு

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து? yes or No

உண்மைக் குரல்:
மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகள் அடங்கிய விந்து .....

தஜ்ஜால் அழிப்பவன்:
//மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகள் அடங்கிய விந்து .....// விந்து எப்படி மனிதனாகியது?

Prakash Surya S:
செயற்குழு கூடி முடிவெடுத்தாச்சா? இனி எல்லா விவாதத்திலேயும் ஆதம் குழந்தையாதான் பிறந்தார். நாத்திகர்கள்தான் உண்மைய திரிச்சிட்டாங்கனு சொல்லப்போறாங்க.

உண்மைக் குரல்:
கருவிகள் வளர்ச்சி பற்றி படியும் .....////
23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

இந்த குர்ஆன் வசனத்தை நவீன கருவியல் வளர்ச்சி பாடத்துடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உம் கேள்வியை கேட்கலாம்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//கருவிகள் வளர்ச்சி பற்றி படியும் .....//// விந்து எப்படிக் கருவானது?
//இந்த குர்ஆன் வசனத்தை நவீன கருவியல் வளர்ச்சி பாடத்துடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உம் கேள்வியை கேட்கலாம்// முதலில் விந்து எப்படிக் கருவாகி ஆதமாக உருவெடுத்தது என்பதை விளக்குங்கள்!

உண்மைக் குரல்:
விந்தனு , கருமுட்டையை அடையும்போதே அது கருவாக மாறும் என்பது அனைவரும் அறிந்ததே ..... இதில் என்ன உமக்கு பிரச்சனை

தஜ்ஜால் அழிப்பவன்:
//விந்தனு , கருமுட்டையை அடையும்போதே அது கருவாக மாறும் என்பது அனைவரும் அதிந்ததே ..... இதில் என்ன உமக்கு பிரச்சனை// இப்பொழுது புதிதாக கருமுட்டை எங்கிருந்து வந்தது?
நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்!

உண்மைக் குரல்:
see 22:5
எத்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது மடத்தனம் ??/ அதே போல் அல்வா செய்ய நெருப்பு தேவை என்பதை தனியாக சொல்லவேண்டிய அவசியம் உண்டா என்ன??
முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????

தஜ்ஜால் அழிப்பவன்:
22:5 -ல் ஒன்றுமில்லை!

உண்மைக் குரல்:
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், ""''''''''''பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில்''''''''''''''''''''''' தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

தஜ்ஜால் அழிப்பவன்:
///எத்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது
மடத்தனம் ??/ //முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????// இந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்.

உண்மைக் குரல்:
இந்த அலக் என்ற நிலையே கரு

தஜ்ஜால் அழிப்பவன்:
கருமுட்டை எங்கிருந்து வநதது?

உண்மைக் குரல்:
///த்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று
சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது
மடத்தனம் ??/ //முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????// இந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்.////////இந்த ஈரவெங்காயத்தை தான் உரித்துக்கொழ்ண்டிருக்கிறீர்

தஜ்ஜால் அழிப்பவன்:
//இந்த அலக் என்ற நிலையே கரு// கருவைப்பற்றி பிறகு பார்க்கலாம்! கருமுட்டை எங்கிருந்து வந்தது?

உண்மைக் குரல்:
கருமுட்டை எங்கிருந்து வநதது?//////கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது ..... இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????

தஜ்ஜால் அழிப்பவன்:
//கருமுட்டை எங்கிருந்து வநதது? //
//கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது .....
இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????// அதைத்தான் நானும் கேட்கிறேன் கருமுட்டை எங்கிருந்து வந்தது?
//கருமுட்டை எங்கிருந்து வநதது?//////கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது .....
இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????// அதைத்தான் நானும் கேட்கிறேன் கருமுட்டை எங்கிருந்து வந்தது?////////மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு ..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

தஜ்ஜால் அழிப்பவன்
//மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு
..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்// உண்மைக் குரல், நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆதம் உருவாகக் கருமுட்டை எங்கிருந்து வந்தது?

உண்மைக் குரல்:
//மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு
..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்// உண்மைக் குரல், நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆதம் உருவாகக் கருமுட்டை எங்கிருந்து வந்தது!///////அது எனக்கு தெரியாது .... ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ....

உண்மைக் குரல்:  Sanofer Ali
(என்பவரை Tag செய்து உதவிக்கு அழைத்தார். ஏனோ அவர் வரவில்லை!)

தஜ்ஜால் அழிப்பவன்:
//அது எனக்கு தெரியாது .... /// இதைத் தெரியாமல் எதற்காக விவாதிக்க வந்தீர்?

உண்மைக் குரல்:
//அது எனக்கு தெரியாது .... /// இதைத் தெரியாமல் எதற்காக விவாதிக்க வந்தீர்?////////அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ..// இத்தனையும் செய்பவராக நீங்கள் கூறும் கடவுளுக்கு, ‘குன்’ என்றலே அது ஆகிவிடும் என்று பீற்றிக் கொள்பவருக்கு, களிமண்ணும் விந்தும் எதற்கு?

உண்மைக் குரல்:
//ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ..// இத்தனையும் செய்பவராக நீங்கள் கூறும் கடவுளுக்கு, ‘குன்’ என்றலே அது ஆகிவிடும் என்று பீற்றிக் கொள்பவருக்கு, களிமண்ணும் விந்தும் எதற்கு?////
20:50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது// எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருக்க இது பள்ளிவாசல் பயான் அல்ல! விவாதக்களம்!

உண்மைக் குரல்:
ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது
//அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது// எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருக்க இது பள்ளிவாசல் பயான் அல்ல! விவாதக்களம்!/////தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது// அப்படியானால் ‘குன்’ என்பது வெத்துவேட்டா?

உண்மைக் குரல்:
//ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது// அப்படியானால் ‘குன்’ என்பது வெத்துவேட்டா?////குன் ஆகுக என்பது இல்லாவிட்டால் அதற்கான நிர்ணயத்தை எப்படி ஆக்க முடியும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது// இதிலென்ன குதர்க்கம் உண்மைக் குரல்?
//இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று ஆரம்பித்தது யார்?

உண்மைக் குரல்:
//தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது// இதிலென்ன குதர்க்கம் உண்மைக் குரல்?////////// கருமுட்டையில்லாமல் கரு உருவாகாது என்பது தற்கம் .. அதை அப்படியே விளங்கினால் முடிந்தது .... ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது
//இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று ஆரம்பித்தது யார்?//////////இதன் மூலம் தாங்கள் கூற வருவது.

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது// மறைனான விஷயங்களென்று நீங்கள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதை மற்றவர்களும் நம்பவேண்டுமென்று நினைப்பது மடத்தனம்!


உண்மைக் குரல்:
//ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது// மறைனான விஷயங்களென்று நீங்கள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதை மற்றவர்களும் நம்பவேண்டுமென்று நினைப்பது மடத்தனம்!/////////சில விஷியங்களை நம்பினால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். .. இல்லாவிட்டால் சந்தேகத்திலேயே சாகவேண்டியதுதான்

உதாரணமாக ... என் தாய் தந்தை இணைந்ததால் நான் உருவானேன் என்ற நம்பிக்கை ..... அதையே கேள்விக்குறியாக்கினால் ????????

தஜ்ஜால் அழிப்பவன்:
//இதன் மூலம் தாங்கள் கூற வருவது..// இதைப்பற்றி முதலிலேயே கூறியிருக்கிறேன். பரவாயில்லை மறுபடியும் சொல்கிறேன். மனிதனைக் களி மண் பொம்மையாகப் படைத்து அவனுக்குள் அல்லாஹ் உயிரை ஊதியதாக இஸ்லாம் கூறுகிறதென்று கூறிய பகுத்தறிவாளர் யாரோ?

உண்மைக் குரல்:
//இதன் மூலம் தாங்கள் கூற வருவது..// இதைப்பற்றி முதலிலேயே கூறியிருக்கிறேன். பரவாயில்லை மறுமடியும் சொல்கிறேன். மனிதனைக் களி மண் பொம்மையாகப் படைத்து அவனுக்குள் அல்லாஹ் உயிரை ஊதியதாக இஸ்லாம் கூறுகிறதென்று கூறிய பகுத்தறிவாளர் யாரோ?///////உமர் இயற்கையாளன்

தஜ்ஜால் அழிப்பவன்:
உமர் இயற்கையாளன்--? அவருக்குமுன் எவருமே இப்படி சொல்லியதாக நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?
இப்ன் கதீர் வாசித்திருக்கிறீர்களா?

உண்மைக் குரல்:
உமர் இயற்கையாளன்--? அவருக்குமுன் எவருமே இப்படி சொல்லியதாக நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?//////அவர் பதிவை பார்த்துவிட்டுதான் இந்த பதிவை பதிந்தேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
தஃப்ஸீர் அல்தபரி வாசித்திருக்கிறீர்களா?

உண்மைக் குரல்:
இப்ன் கதீர் வாசித்திருக்கிறீர்களா?////// வாசித்திருக்கிறேன். தஃப்ஸீர் அல்தபரி வாசித்திருக்கிறீர்களா?/////அல்தபரி க்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ... அவன் ஒரு பொய்யன் என்பதை நான் பதிவாகவே பதிந்துள்ளேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
உண்மைக் குரல், முதலில் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் அதன் பிறகு மற்றவர்களை குறைகூறக் கிளம்பலாம்-- ஒகே?

//வாசித்திருக்கிறேன்// என்ன சொல்கிறது?

உண்மைக் குரல்:
///உண்மைக் குரல், முதலில் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் அதன் பிறகு மற்றவர்களை குறைகூறக் கிளம்பலாம்-- ஒகே?///////படிக்காமல் இங்கு வரவில்லை ... என்னை இதற்கு முன் இப்படி யாரும் சொன்னதும் இல்லை.  //வாசித்திருக்கிறேன்// என்ன சொல்கிறது?/////////நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை.

தஜ்ஜால் அழிப்பவன்
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை// ஆக, முதலில் பகுத்தறிவாளர்களைக் குறைகூறியதைத் தவறு என ஒப்புக் கொள்கிறீர்கள்?

உண்மைக் குரல்:
இது என்ன அது என்ன என்று அனைத்தையும் விளக்கவேண்டிய அவசியமில்லை ... மாறாக இதில் எது சிறந்ததோ அதையே பரிந்துள்ளேன் // ஒரு வேலை என்னுடைய கருத்து குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருந்தால் என்னுடைய கருத்தை நிரகரிக்கலாம்

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... // ஆதரமல்ல உங்களது சொந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள் இதை வேண்டுமானால், “தஃப்ஸீருல் உண்மைக் குரல்” என்று வைத்துக் கொள்ளலாம்!

உண்மைக் குரல்:
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை// ஆக, முதலில் பகுத்தறிவாளர்களைக் குறைகூறியதைத் தவறு என ஒப்புக் கொள்கிறீர்கள்?///பகுத்தறிவாளன் என்ற பெயரில் உலவி வரும் சில அறைகுறைகளைத்தான் கூறியுள்ளேன் அதில் தவறில்லை
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... // ஆதரமல்ல உங்களது சொந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள் இதை வேண்டுமானால், “தஃப்ஸீருல் உண்மைக் குரல்” என்று வைத்துக் கொள்ளலாம்!//////குர்ஆன் வசனங்களுடந்தான் கொடுத்துள்ளேன் சொந்தமாக கற்பனை செய்து கூறவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
///பகுத்தறிவாளன் என்ற பெயரில் உலவி வரும் சில அறைகுறைகளைத்தான் கூறியுள்ளேன் அதில் தவறில்லை// மறுபடியுமா? உங்கள் முன்னோர்கள் எழுதியிருப்பதைத்தான் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள், அவர்களையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு பகுத்தறிவாளர்களைக் குறைகூற வந்துவிட்டீர்கள்!
//குர்ஆன் வசனங்களுடந்தான் கொடுத்துள்ளேன் சொந்தமாக கற்பனை செய்து கூறவில்லை//வாதத்தை உங்களால் முழுமைப்படுத்த முடியவில்லை/தெரியவில்லை. இந்த ஆதமின் கதையில் என்னால் வரிக்கு வரி முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட முடியும்!
சரி பிறகு தொடர்கிறேன்....

உண்மைக் குரல்:
தஜ்ஜால் அழிப்பவன், நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்
இதுவரை தாங்கள் செய்துவந்த குதற்கம் இனி முடியாதோ என்ற அச்சமா?

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்// நீர் பதிந்தவற்றிற்கே உம்மால் விளக்கம் தரமுடியவில்லை. நான் வேறு தனியாக ஆதாரம் தரவேண்டுமா?
//இதுவரை தாங்கள் செய்துவந்த குதற்கம் இனி முடியாதோ என்ற அச்சமா// இதிலொன்றும் குறைச்சலில்லை!!!

உண்மைக் குரல்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்// நீர் பதிந்தவற்றிற்கே உம்மால் விளக்கம் தரமுடியவில்லை. நான் வேறு தனியாக ஆதாரம் தரவேண்டுமா?////நான் போதுமான விளக்கத்தை பதிவில் கொடுத்துள்ளேன் .... தமிழில்தானே உள்ளது

தஜ்ஜால் அழிப்பவன்:
இப்ன் கதீர் தரும் விளக்கம்:
http://www.islamawareness.net/Prophets/adam.html
Prophet Adam: Allah the Almighty revealed: Remember when your Lord said to the angels: 'Verily, I am going to place mankind generations after generations on earth.' They said: 'Will You place therein those who will make mischief therein and shed blood, while we glorify You with praises and thanks (exalted be You…
ISLAMAWARENESS.NET

உண்மைக் குரல்:
அதை முதலில் நீர் படியும். .. நீர் கொடுத்த லின்க் ஆதம் படைத்ததற்கு பின் அவர் வாழ்க்கை பற்றியது.

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ....//
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?
2. அப்படி உருவாக்கிய விந்து எப்படிக் கருவானது?
4 மணிகள் · பிடித்திருக்கிறது
உண்மைக் குரல், முதலில் அதை முழுவதுமாகப் படிக்கவும்!

உண்மைக் குரல்://நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ....//
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?
2. அப்படி உருவாக்கிய விந்து எப்படிக் கருவானது?//////படிக்கத்தெரியாதா. தமிழில்தானே பதிந்துள்ளேன் பதிவை முதலில் தெளிவாக படியும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//So Allah shaped Adam into a human being, but he remaineda figure of clay for 40 years. The angels went past him. They were seized with fear by
what they saw, and Iblis felt fear most. He used to pass by the figure
of Adam, buffeting it, which would make a sound like pottery. Allah told
us: "He created man (Adam) from sounding clay like the clay of pottery." (Chapter 55:Quran).//
உண்மைக் குரல், ஆங்கிலம் தெரியாதா?
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?

உண்மைக் குரல்
://So Allah shaped Adam into a human being, but he remaineda figure of clay for 40 years. The angels went past him. They were seized with fear by what they saw, and Iblis felt fear most. He used to pass by the figure of Adam, buffeting it, which would make a sound like pottery. Allah told...//
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்./////
தஜ்ஜால் அழிப்பவன்:
/// But am given a wright source for my argument// இப்ன்கதீர் எழுதிய விளக்கம். இது நான் கொடுத்திருந்த லின்க்லிருந்து எடுக்கப்பட்டது!!
//23:13. பின்னர் // --?

உண்மைக் குரல்:
// But am given a wright source for my argument// இது நான் கொடுத்த லின்க்லிருந்து எடுக்கப்பட்டது!!///////மங்குனி அமைச்சரே அந்த விளக்கத்திற்கு எந்த குர்ஆன் ஆதாமும் இல்லை ஆனால் நான் கொடுத்ததில் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் என்று சொன்னால் ... அதை கூட புரிந்துகொள்ள முடியவில்லையா உம்மால்
//23:13. பின்னர் // --?////என்ன பின்னர் இந்திரியத்துளிக்கு ஆதாரம் கொடுத்துவிட்டேன் பிறகு என்ன?

தஜ்ஜால் அழிப்பவன்:
//23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.// மனிதனைக் களி மண்ணிலிருந்து படைத்த பிறகும் எதற்காக அவன் விந்தாக இருக்கிறான்?
//23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்// இந்த அடைப்புக்குறியை நம்பித்தான் இங்கு வந்தீரா?

உண்மைக் குரல்:
முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,
//23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்// இந்த அடைப்புக்குறியை நம்பித்தான் இங்கு வந்தீரா?///////உம்மை போல் விளங்காமல் கேள்வி கேட்பவருக்காக அடைப்புக்குறி

தஜ்ஜால் அழிப்பவன்:
//முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,// உங்க சொந்தக் கதையை இங்கு விட வேண்டாம்!!!

உண்மைக் குரல்:
//முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,// உங்க சொந்தக் கதையை இங்கு விட வேண்டாம்!!!///// எதை எப்படி விளங்கவேண்டுமோ அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் ..... அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று// இதிலென்ன குதற்கம்? /குர்ஆன் 23:12. மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததாகக் கூறி நிறைவு செய்தபின்னரும் அவன் விந்தாக இருப்பதாக ஏன் மறுபடியும் கூறுகிறது?

உண்மைக் குரல்:
// அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று// இதிலென்ன குதற்கம்? /குர்ஆன் 23:12. மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததாகக் கூறி நிறைவு செய்தபின்னரும் அவன் விந்தாக இருப்பதாக ஏன் மறுபடியும் கூறுகிறது?////நிறைவு செய்வதாக இருந்தால் பின்னர் என்ற வார்த்தை உபயோகிக்க அவசியம் இல்லை .... பின்னர் , மேலும் இதுபோன்ற வார்த்தைகளுக்கு அகராதி விளக்கம் தெரியுமா ????

தஜ்ஜால் அழிப்பவன்:
அதேதான் நான் நான் முன்பே கேட்டேன் //23:13. பின்னர் // --?// மீண்டும் கேட்கிறேன் பின்னர் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தெரியுமா?

உண்மைக் குரல் :
தேதான் நான் நான் முன்பே கேட்டேன் //23:13. பின்னர் // --?// மீண்டும் கேட்கிறேன் பின்னர் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தெரியுமா?////அடுத்தது என்றும் புரிந்துகொள்ளலாம் மேலும் என்றும் புரிந்துகொள்ளலாம் ////சஹோ தங்கள் சொந்த குதற்கத்திற்கு என்னிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் பதில் இல்லை ....... உங்கள் குழப்பத்தை நீங்களே தீர்த்துக்கொள்ளவும் .... இப்படி அடுத்தவரின் நேரத்தை வீணடிக்க கூடாது

மனிதம் மட்டும்:
தஜ்ஜால் அழிப்பவன் ..முட்டு சந்துல கொண்டாந்து நிப்பாட்டி இருக்கீங்க நடத்துங்க...

தஜ்ஜால் அழிப்பவன்:
//23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.// இந்த வசனம் மனிதனைப் படைத்ததாகத்தான் கூறுகிறது. இது எப்படி விந்தைப் படைத்தாகப் புரிந்து கொண்டீர்கள் மங்குனி அமைச்சரே?
விந்தும் மனிதனும் ஒன்றல்ல!!!

உண்மைக் குரல்:
தஜ்ஜால் அழிப்பவன் ..முட்டு சந்துல கொண்டாந்து நிப்பாட்டி இருக்கீங்க நடத்துங்க.../////அய்யோ பாவம் கண்ணை மூடிக்கொண்டு எல்லாமே இருட்டு என்பவருக்கு ஜால்ரா வா

மனிதம் மட்டும்:
கண்களை மூடினால் எல்லாமே இருடுதான் பாய்.....கண்களை உங்களை போல திறந்துவிட்டு இருட்டுன்னு சொல்லுறதுக்கு பெயர்தான் குருட்டு நம்பிக்கை

தஜ்ஜால் அழிப்பவன்:
எந்த ஊரில், எந்த மொழியில் மனிதன் என்ற சொல் விந்தைக் குறிப்பிடுகிறது? இப்படித்தான் உங்களுக்கு மதரஸாவில் சொல்லிக் கொடுத்தார்களா?
குர்ஆன் 23:12 ’மனிதனைப் படைத்ததாக நேரடியாகவே குறிப்பிட்டுவிட்டு, குர்ஆன் 23:13 பின்னர் என்ற துவக்கத்துடன் ‘விந்து’ என்று எதற்காக குறிப்பிடுகிறது என்பதைக் கூட சிந்திக்காமல் பதிவிட வந்துவிட்டீர்! இந்த லட்சணத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டுவிட்டதாகப் பீற்றல் வேறு!

Jagadesh Kumar:
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஜாகிர் நாயக்கின் 'டஹாஹா' போல இவர்களும் புது விளக்கத்தோடு கிளம்பி விட்டார்கள்...... கருவியலில் சரி பாதி பங்கு வகிக்கும் கருமுட்டை பற்றி முகமது எங்குமே குர்ஆனில் கூற வில்லை... காரணம் அது கண்ணுக்கு தெரிய வில்லை.... கண்ணுக்கு தெ...
(நண்பர் ஜெகதீஷ் குமார் நல்ல விளக்கத்தைக் கொடுத்திருந்தார். தரவிறக்கம் செய்ததில் நான் செய்த தவறு அவரது விளக்கத்தை முழுமையாக இங்கு பதிய முடியாமல் செய்துவிட்டது. மீண்டும் தேடிப்பார்த்த பொழுது இந்த விவாதம் அங்கு காணப்படவில்லை.)

தஜ்ஜால் அழிப்பவன்:
ஜனாப் உண்மைக் குரல் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து கிழித்துத் தொங்கவிடப்பட்டிருக்கும் அவரது டவுசரைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்!


***************************
பின்குறிப்பு :

குர்ஆனிற்குள் எப்படி அறிவியல் புகுத்தப்படுகிறது என்பதற்கு உண்மைக்குரல் என்ற இந்த இஸ்லாமியர் கொடுத்த விளக்கமும் ஒரு உதாரணம்.

குர்ஆன்
 23:12. களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

என்று கூறுவதை இவர்கள் அறியாமல் பதிவிடவில்லை. களிமண்ணிலிருந்து அல்லாஹ் மனிதனை அதுவும் முழுவளர்ச்சி பெற்ற மனிதனைத்தான் உருவாக்கினான் என்ற குர்ஆனின் கருத்து அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.  அன்று முஹம்மதிற்கு தெரிந்த ஒரே அறிவியல் பைபிள் பழைய ஏற்பாடு கதைகள் மட்டுமே. அதை தனக்கு ஏற்ற வகையில் பட்டி, டிங்கரிங் செய்து அதிகாரம்-அந்தப்புரம்-அழகிகள் என்று மஜாவாக இருக்க பயன்படுத்திக் கொண்டார். தனது வார்த்தைகள் கடவுளிடமிருந்து வருவது, முரண்பாடற்றது என்று தனக்குத் தானே சான்றிதழை வழங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டார். பாவம் இஸ்லாமியர்கள்! குர்ஆனின் முரண்பாடுகளை அறிந்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல விதவிதமான விளக்கங்களைத் தங்களுத் தாங்களே கொடுத்துக் கொள்கின்றனர்.

ஆதமின் கதையில் காணப்படும் அனைத்து முரண்பாடுகளையும் இஸ்லாமியர்கள் அறியாமலில்லை.  அதை எப்படி சரிக்கட்டுவது என்பதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்துகின்றனர். அதன் விளைவு அல்லாஹ்(!), தனது கனவிலும்கூட கற்பனை செய்து பார்க்காத அறிவியலைக் குர்ஆனுக்குள் நுழைப்பது.

வரும்காலத்தில் குர்ஆன் 23:12 –ன் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கலாம்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் (படைப்பதற்கான விந்தையும் கருமுட்டையையும் முதலில்) படைத்தோம்.

இப்பொழுது பாருங்கள் இந்தக் குர்ஆன் வசனம் சோதனைக் குழாயில் கரு உருவாக்கப்படுகிற அதிநவீன அறிவியல் உண்மையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பிரகடனம் செய்து, குர்ஆன் கடவுளின் வார்த்தைளே என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது!

மாஷா அல்லாஹ்!


தஜ்ஜால்

Facebook Comments

82 கருத்துரைகள்:

Unknown said...

எப்படியும் விளக்கம் கிடைக்காது. இது தெரிந்து தான் நான் நேரத்துக்கே Escape. என்றாலும் உங்களுக்கு பொறுமை அதிகம் தான்.

தஜ்ஜால் said...

வாங்க Rajeevan Kuganathan,

வருகைக்கு மிக்க நன்றிகள்!

ஒரு கட்டத்தில நானும் பொறுமை இழந்திட்டேன். பொதுவாகவே இவர்களுக்கு முல்லாக்களைக் கடந்து சிந்திக்கத் தெரியாது. அதனால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருப்பாங்க. நாம பொறுமையிழந்து வெளியேறிவிட்டால், உடனே அவங்க ஜெயித்திட்டாதாக ஜம்பம் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க. அதனாலதான் கடைசி வரைக்கும் போனேன்! இந்த விவாதம் நாத்தீகத்தின் மறுபக்கம் சுவற்றிலும் தொடர்ந்தது.

Anonymous said...

Residue of clay as a evidence packed
as your brain. Argument has no result . One who knows everything doesn't know anything.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

//Residue of clay as a evidence packed as your brain// அப்படியா? சொந்த அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறேன்!
முஃமின்கள், விவாங்களில் பதில் சொல்லாமல் ஓடிப் போவது, //Argument has no result // ன்னு சொல்லிக் கொள்வதற்குத்தானா?
//One who knows everything doesn't know anything.// இதுல ஒன்னும் குறைச்சலில்லை!

ஏதாவது ஒரு புனைப்பெயரில் கருத்துக்களை பதியுங்கள்!

Ant said...

// களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம் // கணிளிமண் தசத்து இல்லாவிட்டால் அல்லாவால் படைப்பு எதையும் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும் போல் உ்ளள்ளதே! மனிதன் தழைச்சத்து சம்மபல் சத்து மற்ன்றும் மணிச் சத்துகளால் தான் உருவாக்கபட்டுள்ளானா? அப்பல இந்த சத்துகள் இல்லாமல் ”குன்” கட்டளை யை அல்லாவால் ‌நிறைவேற்ற முடியாதா? பிராக்கட்டை போட்டுதான் அல்லாவை காப்பாற்ற முடிகிறது. பீ சே கட்டுரை குறித்து ஒரு அஹமதியாவின் எதிர் கேள்வி [http://ahmadiyamuslimjamath blogspot in/2014/08/blog-post_26.html#more]
//நம் கேள்வியாவது, திருக்குரானும் நபிமொழியும் கூறுவனவற்றுள் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறானதுதான். திருக்குரானும் நபிமொழியும் எதனை உண்மை எனக் கூறுகிறதோ அதனை ஏற்பதே இஸ்லாம் ஆகும்.// அவர்களுக்கே நன்றாக தெரியும் தவறு என்று இருப்பி்னும் நம்பிக்கையை காப்பாற்ற எதையாவது கூறி சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் நம்பிக்கை தவறு என்பதை ஏற்றுக் கொண்டு அதை மாற்றிக் கொள்ள முடியாத நிலையை குரானே ஏற்படுத்தியுள்ளது. அதன் மீதான நம்பிக்கை தளர்வுக்கு அதுவே காரணமாக அமையும்.

nambikkayaalan said...

பலமுறை விவாதத்திற்கு கூப்பிட்டாகிவிட்டது வந்தபாடில்லை ,அப்படி வந்துவிட்டால் உண்மை விளங்கி நேர்வழி பெற்று விடுவோம் என்ற பயமோ? தஜ்ஜாலுக்கு?

நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயங்களில் ஒரு அளவுதான் விளக்க முடியும் எல்லாவற்றும் தெரிந்து கொண்டுதான் நான் பின்பற்றுவேன் என்றால் அது நம்பிக்கை என்ற ஒன்றை மறுப்பதாகும்! அனைத்தும் தெரிந்தவனாக இருக்க நீங்கள் அல்லாவாக இருக்கவேண்டும் !

Anonymous said...

What's the need of non believer to criticise Islam. If you were X muslim we can assertain that you were not taught well from childhood. With your half boiled knowledge your way is wrong by criticism .

Anonymous said...

We all accept Islam with pious and hope and we are living a normal life. You people are questioning all things.you won't be satisfied ever. You approach Islamice concepts with criticism you never get anything from it. First believe, then submit , then you will get a clear path of life which will lead you as a great successful person both in earthly life and eternal.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//ஒரு கட்டத்தில நானும் பொறுமை இழந்திட்டேன். பொதுவாகவே இவர்களுக்கு முல்லாக்களைக் கடந்து சிந்திக்கத் தெரியாது. அதனால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருப்பாங்க. நாம பொறுமையிழந்து வெளியேறிவிட்டால், உடனே அவங்க ஜெயித்திட்டாதாக ஜம்பம் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க. அதனாலதான் கடைசி வரைக்கும் போனேன்! இந்த விவாதம் நாத்தீகத்தின் மறுபக்கம் சுவற்றிலும் தொடர்ந்தது.//

எனக்கும் இந்த அனுபவம் இருக்கு. மூமின்கள் விவாதத்திற்கு வருவது மிக மிக அபூர்வம். அப்படியே எவராவது முன்வந்தால், அவர்களின் விவாதிக்கும் முறையே தனி வகையிலானது. அதாவது உதாரணத்திற்கு, கொட்டைப்பாக்கு என்ன விலை என்று நாம் கேட்டால் அவர்கள் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்வார்கள்! நம்முடைய வாதங்களுக்கு அவர்கள் நேரிடையாக பதில் எதுவும் சொல்லாமல் அதற்கு சம்பந்தமே இல்லாமல் அவர்கள் வேறு எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அறிவுப்பூர்வமாக விவாதிக்க விரும்புவார்கள் பொறுமை இழந்து விவாதத்தை பாதியிலேயே விட்டுவிட வேண்டியநிலைதான் வரும். பிறகு மூமின்கள் விவாதத்தில் தங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள்! முஹம்மதின் வழிப்பறி கொள்ளைகள் என்ற தலைப்பில் பகடுவின் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.இப்ராஹிம் என்ற மூமினோடு நான் விவாதம் புரிந்தபோது இதுதான் நடந்தது. முதலில் முஹம்மது மீது நான் என்னுடைய குற்றசாட்டுகளை வைக்கிறேன். பிறகு நீங்கள் பதில் அளியுங்கள் என்று விவாத தொடக்கத்திலேயே அவரிடம் நான் கூறினேன். ஆனால் நான் குற்ற சாட்டுகளை முழுமையாக சொல்வதற்கு முன்பே அவர் தலையிட்டு ஏதேதோ ஹதீஸ்களையும் குரான் வசனங்களையும் கூறி அதற்கு இல்லாத அர்த்தங்களை கூறியதுடன் பல பொய்களையும் நகைப்புக்கிடமான வாதங்களையும் செய்து என்னை திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தார். என்னுடைய குற்றசாட்டுகளுக்கு நேரிடையான பதிலை தாருந்பதி அவரிடம் பல முறை கூறியும் அவர் எதற்கும் பதில் அளிக்காமல் அவர் தனி பாதையில் (track) வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தார். நான் பொறுமை இழந்து விவாதத்தை முடிக்க வேண்டி வந்தது. வழக்கம்போல அவர் வெற்றிபெற்றுவிட்டதாக பீற்றிக்கொண்டார்!

ஆனந்த் சாகர் said...

அதாவ்து மண்ணிலிருந்து விந்துவை தயாரிக்க முடியும் என்ற புதிய குரான் அறிவியல் கண்டுபிடிப்பை இந்த மூமின் செய்திருக்கிறார்! ஒலிக்கட்டும் மூமின்களின் வாழ்த்து கரகோஷம்!

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

//பலமுறை விவாதத்திற்கு கூப்பிட்டாகிவிட்டது வந்தபாடில்லை ,//

அப்படியா! சொல்லவே இல்லை? எங்களை போன்றவர்கள் நேரிடை விவாதத்திற்கு வரமாட்டோம்(வந்தால் உயிருக்கு உததரவாதமில்லை என்பதால்) என்று தெரிந்திருப்பதால் நேரிடை விவாதத்திற்குத்தான் வரவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அடம் பிடிப்பதே விவாதம் செய்யாமல் தப்பித்து ஓடுவதற்கான உபாயம்தானே!

//அப்படி வந்துவிட்டால் உண்மை விளங்கி நேர்வழி பெற்று விடுவோம் என்ற பயமோ? தஜ்ஜாலுக்கு?//

எங்களுக்கு உயிர்மேல் ஆசை இருக்கிறது, அதனால் நேரிடை விவாதத்திற்கு வரமாட்டோம் என்று கூறுகிறோம். இந்த அச்சுறுத்தல் முஸ்லிம்களுக்கு உலகில் எங்கும் இல்லை(காஃபிர்கள் எவ்வளவு நல்லவர்கள், நாகரீகம் அடைந்தவர்கள் என்பதை கவனிக்கவும்). எனவே விவாதம் புரிய முஸ்லிம்களுக்கு உண்மையிலேயே பயம் இல்லை என்றால், இஸ்லாமிய அறிஞர்கள் வலைதள விவாதத்திற்கு தாராளமாக வரவேண்டும். உங்களால் முடிந்தால் இதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

பி.ஜெ வை பற்றி, வஹாபிசம் பற்றி சுவனப்பிரியன் துதிபாடிக்கொண்டே இருக்கிறார். அலி சினாவுடன் ஆன்லைனில் விவாதிக்க பி.ஜெ வை அழைத்து வாருங்கள் என்று அவருடைய தளத்தில் கேட்டு பார்த்துவிட்டேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவரின் துதிபாடல் மட்டும் தொடர்கிறது. இப்பொழுது சொல்லுங்கள், யாருக்கு பயம்?

Anonymous said...

Life of prophet is not a matter to discuss for you non believers. You are just insulting our pious on Islam. Go the place which has no religion and teach the people there with your idiotic thoughts. You just came out of Islam. Then why are you caring about us. We have trust in our religion we are in the world of Allah and his messages through our messanger. If you don't believe just remove the word Islam from your title. Then we won't come here. Have fun with your supporters.

Ant said...

//Life of prophet is not a matter to discuss for you non believers // ஒரு தனிமனிதனின் வாழ்கையை தீர்மானிக்க முகமது யார்? அல்லாவை நம்பியே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தும் போது அதை மறுக்க வேண்டிய தேவையும் உள்ளதே! //Go the place which has no religion and teach the people there with your idiotic thoughts.// முகமது மதம் இல்லாத பகுதியில் இதை பின்பற்றியிருக்க வேண்டமல்லவா?அவர் நீங்கள் இப்போது வணங்கும் கபாவில் உள்ள சிலைகளை உடைத்து தான் தன் மதத்தை கற்பித்தார் என்பதை சிந்திக்க மாட்டீர்களா? //We have trust in our religion we are in the world of Allah and his messages through our messanger.// தங்களை போன்றவர்கள் பர்கன்களிடமும் நம்பிக்கையற்றவர்களிமும் பாதுகாப்பாக உள்ளீர்கள் ஆனால் பாகன்களுக்கும் நம்பிக்கை அற்றவர்களுக்கும் தங்கள் மதக்குழுக்களிடம் பாதுகாப்பில்லலை, உலகம் முழுவதும் இது தான் நிலை அதற்கு காரணம் ”மார்க்கமே!”.//If you don't believe just remove the word Islam from your title.// சிலை வணக்கதையும் கடவுள் மறுப்பையும் குரானிலிருந்து நீக்குங்கள் பின்னர் இந்த வார்த்தையின் பயன்பாடு தேவையின்றி மறையும்.

Anonymous said...

Prophet made a revolution among the people in superstitious just like you. Islam never responsible for the personnel behaviour of some terrorists. Our belief is Islam culture is Indian . We need not worry about the terrorists. We have humanity not only on the Muslims but also with all other living beings in this world. I had never been hated by my neighbours for my religion. There is no problem for practising my religion. People like you including all media spreading a false concept against Islam. It results badly for innocent Muslims. I used to go dharga and never argued with wahhabis. God is one . I am confident about it. I never need any explanations from non believers like you.

NAMBIKKAIYALAN said...

அன்பு ஆனந்த் சாகருக்கு!

காஃபிர்கள் என்றால் இறை மறுப்பாளர்கள்,நம்பிக்கை அற்றவர்கள் மேலும் பலகடவுள் கொள்கையுள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம்! தங்களின் பின்னூட்டங்களில் தாங்கள் மேற்கூறிய எதிலும் சம்பத்தப்படாத நபராக அறியப்படுகிறீர்கள்! தங்களின் ஆவி உலக நம்பிக்கையில் இருப்பதைவிட நல்லவிஷயங்களை எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் குரலுக்கேற்ப்ப எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் அடைந்தவறல்ல நீங்கள்! மன்னிக்கவும்,உங்களை பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இதுவே போதும்! மனுதர்மத்தை தூக்கிப்பிடித்து சாதிக்கொடுமயை சமூக அவலமாக உலவவிட்டு கொடிகட்டிய பார்ப்பனியத்தை ஓரளவாவது புறந்தள்ள எங்களைப்போன்றவர்களுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை இஸ்லாம்! நாங்கள் முஹம்மது நபியின் வாரிசுகளல்ல மாறாக இங்கு பிறந்து சாதிக்கொடுமயால் மதம் மாறிய உங்களை போன்ற மனிதர்கள்தான்! மேலும் நாங்கள் இஸ்லாத்தில் உள்ள நல்ல விஷயப்களை ஏற்றுக்கொண்டவர்கள் அவ்வளவே!

எதிலுமே நம்பியில்லாதவர்கள் விமர்சனம் செய்தால் ஒரு அர்த்தம் உண்டு! தாங்கள் தங்களின் ஆவி உலக நம்பிக்காயில் இருந்துகொண்டு கொலை செய்தார் கொள்ளையடித்தார் என்று கூறுவது எவ்விதத்தில் சரி?

NAMBIKKAIYAALAN said...

அன்பு ஆனந்த் சாகருக்கு!
என்பது சதவிகித இந்துத்துவ மக்கள் இருக்கும் நாட்டில் நீங்கள் அவர்களை ஆன்மீக வழியில் பயணிக்க செய்ய ஜாக்கி,ரவிஷங்கர் போன்ற காவி துறவிகளை போல பிரச்சாரம் செய்யலாம்! அதைவிடுத்து முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பை தங்களின் பதிவுகள் அளிசினாவை போல வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது!

தஜ்ஜால் said...

நன்றி ஆனந்த்!

Anonymous said...

Who gave you authority to justify Islam. It's a pre determined and also words of God. Justify your self about your immoral activities than to criticise immotral Islam . Allah and his messanger both are apart from your imagination. Even you can't imagine them. Don't make cheap publicity by cut copy paste from other anti Islamic websites. Be a man first or try to be a man than to criticise Islam.

Anonymous said...

Then call anandh as aavi anandh.

தஜ்ஜால் said...

வாங்க நம்பிக்கையாளன்,
உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!
// பலமுறை விவாதத்திற்கு கூப்பிட்டாகிவிட்டது வந்தபாடில்லை ,அப்படி வந்துவிட்டால் உண்மை விளங்கி நேர்வழி பெற்று விடுவோம் என்ற பயமோ? தஜ்ஜாலுக்கு?//
நாங்களும்தான் விவாதத்திற்கு அழைத்தோம் உங்களில் எத்தனைபேர்கள் வந்தீர்கள்? சரி இங்கு வரவேண்டாம்! உங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து கொள்கிறோம். எங்களைப்பற்றியும், எங்களது விமர்சனங்களைப்பற்றியும் அதிபயங்கர தைரியசாலிகளான உங்களது தலைவர்களுக்குத் தெரியாதா என்ன? எங்களது விமர்சனங்களுக்கு இன்றுவரை ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்கள்? எங்களால் இணையத்தைக் கடந்து, வேறு வரமுடியவில்லை ஊடகங்களுக்கு வரமுடியவில்லை. தினசரி, வாரம், மாதம் என விதவிதமாக பத்திரிக்கைகள், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளென்று விதவிதமான ஊடகங்களைக் கைவசம் வைத்திருக்கும் உங்களது நிலைமை அப்படியில்லையே? ஏன் உங்களது உருட்டல் பிறட்டல்கள் எங்களிடம் எடுபடாது என்ற பயமா?
//நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயங்களில் ஒரு அளவுதான் விளக்க முடியும் எல்லாவற்றும் தெரிந்து கொண்டுதான் நான் பின்பற்றுவேன் என்றால் அது நம்பிக்கை என்ற ஒன்றை மறுப்பதாகும்! //நம்பிக்கை அது உங்களுக்குள் இருக்கும்வரைதான். அதை வெளிப்படுத்திவிட்டால் நிரூபிக்க வேண்டும். அதை புண்படுத்துவதாக வருத்தப்படுவதில் பயனில்லை. //அனைத்தும் தெரிந்தவனாக இருக்க நீங்கள் அல்லாவாக இருக்கவேண்டும் !// இங்கு பிரச்சினையே அல்லாஹ் என்ற ஒன்று இருக்கிறதா என்பதுதான்! இருப்பதாகக் கூறும் நீங்களல்லவா அதை நிருவவேண்டும்? அதற்கு எல்லாம் தெரியும் என்பதையும் நிரூவவேண்டும்!
அல்லாஹ்விற்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் முன்வைக்கும் உங்களது குர்ஆனைக் கொண்டு அல்லாஹ்விற்கு ஏழாம் நூற்றாண்டைக்கூட சரியாகத் தெரியவில்லை என்பதை நாங்கள் இங்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முடிந்தால் மறுக்கவும்!

ஆனந்த் சாகர் said...

அனானி,

//Then call anandh as aavi anandh.//

மேற்கண்ட உங்கள் தமாஷை நான் ரசிக்கிறேன்!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

உங்களுடைய உண்மைபெயர், ரேஷன்கார்ட், பாஸ்போர், டிரைவிங் லைஸன்ஸ் எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தயவு செய்து ஏதாவது புனைப்பெயரிலாவது உங்களது கருத்துக்களைப் பதியுங்கள். வேறுபடுத்தி தெரிந்து கொள்வதற்காகத்தான் சொல்கிறேன்.

எல்லா Anonymous ஒரே நபர்தான் என்று நினைத்துக் கொண்டு பதிலளிக்கிறேன்.

// What's the need of non believer to criticise Islam. If you were X muslim we can assertain that you were not taught well from childhood. With your half boiled knowledge your way is wrong by criticism .// அதாவது எங்களைப் போன்ற முன்னாள் இஸ்லாமியர்களின் வளர்ப்பு சரியில்லை. அதனால்தான் இப்ப்டியெல்லாம் கேள்விகளைக் கேட்கிறோம் என்கிறீர்கள்! பரவாயில்லை அப்படி ஆகட்டும்! நாங்கள் கேட்கும் கேள்விகள் குர்ஆன் ஹதீஸ்கள் அடைப்படையில் இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்கவில்லையே? அதனால் எங்களது வளர்ப்பைப்பற்றிக் கவலைப்படாமல் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தேவலை!

//We all accept Islam with pious and hope and we are living a normal life.// நாங்கள் மட்டும் வினோதமான வாழ்க்கையா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மதவெறி கத்திகளைத் தவிர எங்களுக்கு எந்த அச்சுருத்தலும் கிடையாது. இதற்கு வெட்கப்பட வேண்டியது நீங்கள்தான்!

// You people are questioning all things.you won't be satisfied ever. You approach Islamice concepts with criticism you never get anything from it.// குர்ஆனில நாலாவது சூராவில் என்பத்து இரண்டாவதாக ஒரு வசனம் இருக்கிறது அது என்ன சொல்லுதுனா,
”அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” அப்படீன்னு சொல்லுது இதற்கு என்ன அர்த்தம்னு தெரியுமா உங்களுக்கு?

தஜ்ஜால் said...

@ Anonymous

// First believe, then submit , then you will get a clear path of life which will lead you as a great successful person both in earthly life and eternal.// இந்த ஈரவெங்காயத்தைத் தவிர வேற எதையாது உருப்படியாக சொல்ல முயற்சிக்கவும்!

//Life of prophet is not a matter to discuss for you non believers. // உண்மையிலேயே நீங்க முஸ்லீம்தானா? குர்ஆனை திறந்தாவது பார்த்திருக்கீங்களா? சரி பரவாயில்லை நான் இன்னொரு குர்ஆன் வசனத்தை சொல்கிறேன் புரியுதான்னு பாருங்க. “33:21 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.” முஹம்மதுவிடம் அழகிய இருப்பதாக சொல்வது உங்கள் குர்ஆன்தான். இப்ப முஃமீன்கள் யாரோட வாழ்க்கையை ஆராயனும் நீங்களே சொல்லுங்க? ஆராய்ந்தால், முன்னாள் முஸ்லீம் சிம்பிள்!

தஜ்ஜால் said...

நன்றி Ant எனது வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்

தஜ்ஜால் said...

//Then call anandh as aavi anandh.// இப்படிச் சொல்வதைவிட, ஆனந்திற்கு அறிவுபூர்வமான பதிலைச் சொல்லியிருந்தால் எல்லொருமே மகிழ்ந்திருப்போம். இது போன்ற தனிநபர் தாக்குதல்களிக் கடந்து இஸ்லாமியர்களால் சிந்திக்கவே முடியாதா? இவங்களோட ... ரொம்ப குஷ்டமப்பா...

தஜ்ஜால் said...

@Anonymous,

//Who gave you authority to justify Islam.// யாரு கொடுக்கனும்? இதுக்கு பள்ளிவாசலுக்கு ஏதாவது முனு கொடுக்கனுமா?

// It's a pre determined and also words of God. // இது உங்க நம்பிக்கை மட்டுமே உண்மையில்லை! //Justify your self about your immoral activities than to criticise immotral Islam . Allah and his messanger both are apart from your imagination. Even you can't imagine them. // அதென்னொவோ உண்மைதான் எங்கள மாதிரி சராசரி மனுஷங்களுக்கு ஆறு வயசு குழந்தைகள் மீது காமவெறி வராது. அந்த மாதிரி வெறித்தனம்ர்ல்லாம் எங்க கற்பனைக்குக்கூட எட்டாததுதான்.

ஆனந்த் சாகர் said...

அன்பு உண்மையாளன்,

//காஃபிர்கள் என்றால் இறை மறுப்பாளர்கள்,நம்பிக்கை அற்றவர்கள் மேலும் பலகடவுள் கொள்கையுள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம்! //

காஃபிர் என்ற அரபி சொல்லுக்கு மறைப்பவன், அதாவது உண்மையை மறைப்பவன் என்று பொருள். நீங்கள் கூறும் அர்த்தம் எல்லாம் நீங்களாக கொடுக்கும் விளக்கம்தான். இது முஸ்லிமல்லாதோரை இழிவுபடுத்தும் சொல். முஹம்மது சொன்னது எல்லாம் உண்மை என்பது போலவும் அதை ஏற்காதவர்கள் எல்லோரும் உண்மையை அறிந்துகொண்டே மறைக்கிறவர்கள் என்ற பொருளில்தான் அவர்களை காஃபிர்கள் என்று முஹம்மது அழைத்தார். ஒருவர் தெரிந்தே பல பொய்களை சொல்வார், கண்டமேனிக்கு உளறுவார் அதை எல்லோரும் உண்மை என்று ஏற்க வேண்டும், அப்படி ஏற்காதவர்கள் எல்லோரும் உண்மையை மறைக்கிறவர்கள்,அதாவது காஃபிர்கள் என்று அந்த நபர் கூறினால் அது அறிவுக்கு ஏற்புடையதா? முஹம்மது இப்படிப்பட்ட கூறிய நபர்தான்.

//தங்களின் பின்னூட்டங்களில் தாங்கள் மேற்கூறிய எதிலும் சம்பத்தப்படாத நபராக அறியப்படுகிறீர்கள்! தங்களின் ஆவி உலக நம்பிக்கையில் இருப்பதைவிட நல்லவிஷயங்களை எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் குரலுக்கேற்ப்ப எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் அடைந்தவறல்ல நீங்கள்! மன்னிக்கவும்,உங்களை பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இதுவே போதும்! //

பிறர் என்றால் யார்? உங்களை போன்ற மூமின்கள்தானே?

//மனுதர்மத்தை தூக்கிப்பிடித்து சாதிக்கொடுமயை சமூக அவலமாக உலவவிட்டு கொடிகட்டிய பார்ப்பனியத்தை ஓரளவாவது புறந்தள்ள எங்களைப்போன்றவர்களுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை இஸ்லாம்! //

சாதியிலிருந்து தப்பிக்க முஸ்லிமாக மாறியவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின்போது பலவந்தமாக முஸ்லிமாக மாற்றப்பட்டவர்களே. இஸ்லாம் பார்ப்பனியத்ைவிட தீங்கானது.

//நாங்கள் முஹம்மது நபியின் வாரிசுகளல்ல மாறாக இங்கு பிறந்து சாதிக்கொடுமயால் மதம் மாறிய உங்களை போன்ற மனிதர்கள்தான்!//

நீங்கள் எல்லோரும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றப்பட்டவர்களின் வாரிசுகள். ஹிந்து மதத்தில் உள்ள சாதியத்தைவிட கொடுமையானது இஸ்லாம்.

// மேலும் நாங்கள் இஸ்லாத்தில் உள்ள நல்ல விஷயப்களை ஏற்றுக்கொண்டவர்கள் அவ்வளவே!//

இஸ்லாத்தில் உள்ள ஏதாவதொரு நல்ல விஷயத்தை எங்களுக்கு கூறுங்களேன்!

ஆனந்த் சாகர் said...

அன்பு உண்மையாளன்,

//எதிலுமே நம்பியில்லாதவர்கள் விமர்சனம் செய்தால் ஒரு அர்த்தம் உண்டு! //

என்ன அர்த்தமோ?

//தாங்கள் தங்களின் ஆவி உலக நம்பிக்காயில் இருந்துகொண்டு கொலை செய்தார் கொள்ளையடித்தார் என்று கூறுவது எவ்விதத்தில் சரி?//

முஹம்மது வழிப்பறி கொள்ளை அடித்தார், பல திடீர் தாக்குதல்கள் நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்தார், அவர்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தார், அவர்களின் பெண்களோடு அன்றே உறவு கொண்டார், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக்கினார், அவர்களை அடிமை சந்தையில் விற்று பணம் சேர்த்தார் என்றெல்லாம் நாங்களாக இட்டுக்கட்டி அவதூறு செய்யவில்லை. அவை எல்லாம் குரானிலும் மற்ற இஸ்லாமிய ஆதாரப்பூர்வமான நூல்களிலும் விரிவாக சொல்லப்பட்டிருப்பதைதான் நாங்களும் எடுத்து கூறுகிறோம். முஹம்மதின் செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் சில முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்.

Anonymous said...

இஸ்லாமிஹாய் மதன் வேண்டும் என்பது அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர் என்று கூறி விட்டு வெளியே வந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர் என்று கூறி விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளது என்று கூறி விட்டு வெளியே வர முடியவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி கூறியுள்ளார் கருணாநிதி தலைமையில் இன்று காலை முதல் மதியம் வரை இந்த ராசியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டார் என்று கூறப்படுகிறது என்று கூறி ஒரு முறை கூட ஒரு காலத்தில் இருந்து இன்று வரை அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைய முடியாத நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியில் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா கூறியுள்ளார் முன்னாள் மத்திய அரசு முடிவு செய்தது தவறு என்று கூறி விட்டு வெளியே வர முடியவில்லை என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார் என்று கூறி விட்டு விலகி நின்று செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிறகு இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் முறையாக இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்று தெரிகிறது என்று கூறி விட்டாராம் தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றுஎன்றுதான் அர்த்தம் இல்லை என்று கூறி விட்டார், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுஅதற்கு வேண்டுமானால் ஒரு நாள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது வேண்டும் என அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறி விட்டார் அந்த அளவுக்கு அவரது மகன் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறி விட்டு விட்டு இப்படி ஒரு படம் கூட ஒரு வகையில் இந்த ஆண்டு முதல் இந்த தடை உத்தரவு அமலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் என்று ஒரு படம் கூட ஒரு வகையில் இந்த நிலையில் நேற்று காலை நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா கூறியுள்ளார் கருணாநிதி கூறியுள்ளார்

தஜ்ஜால் said...

@ Anonymous-1

அல்லாஹ், ஆதமை, களிமண்ணால் வளர்ந்த மனிதனது உருவத்தில் செய்து அதில் தனது ரூஹிலிருந்து ஊதியதாகச் சொல்லப்படுவது தவறானது. உண்மையிலேயே அல்லாஹ், களிமண்ணின் மூலத்திலிருந்து விந்தை உருவாக்கி அதில் தனது ரூஹை ஊதி, அதிலிருந்து ஆதமைப் படைத்திருக்கிறான் என்பது உண்மைக் குரல்-நாத்தீகத்தின் மறுபக்கம் போன்றவர்களின் கண்டுபிடிப்பு. இது தவறு, குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரானது என்பதுதான் எங்களது வாதம். அதை குர்ஆனைக் கொண்டே நிரூபிக்கவும் செய்திருக்கிறோம். உண்மைக்குரல் மேற்கொண்டு விவாத்தைத் தொடராமல் விலகிவிட்டார். ஆனால் நண்பர் அனானிமஸ் தனது முதல் கமெண்டில் //Argument has no result .// என்கிறார். மேலும் //Be a man first or try to be a man than to criticise Islam.// என்று சொல்லும் நண்பர் Anonymous-1 அவர்களும், திறமையிருக்கும் மற்ற இஸ்லாமியர்களும் மேற்கொண்டு விவாதத்தைத் தொடரலாம்!

ஆனந்த் சாகர் said...

அன்பு நம்பிக்கையாளன்,

//என்பது சதவிகித இந்துத்துவ மக்கள் இருக்கும் நாட்டில் நீங்கள் அவர்களை ஆன்மீக வழியில் பயணிக்க செய்ய ஜாக்கி,ரவிஷங்கர் போன்ற காவி துறவிகளை போல பிரச்சாரம் செய்யலாம்! //

அவர்கள் செய்வது ஒருவகை ஆன்மீக சேவை. இஸ்லாத்தை அம்பலப்படுத்துவதும் ஒருவகை ஆன்மீக பணி என்றே நான் கருதுகிறேன். அன்பாக இருப்பதுதான் ஆன்மீகம். முற்றிலும் பொய்யையும் காட்டுமிராண்டித்தனத்தையும் அடிப்படையாக கொண்டிருக்கும் இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்களை விடுவித்து அவர்களை அன்பின் பாதையில் பயணிக்க வைக்கும் முயற்சியே எங்களை போன்றவர்கள் செய்யும் ஆன்மீக பணி.

//அதைவிடுத்து முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பை தங்களின் பதிவுகள் அளிசினாவை போல வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது!//

முஸ்லிம்களின் மேல் உள்ள அன்பின் காரணமாகத்தான் நாங்கள் இஸ்லாத்தையும் முஹம்மதுவையும் உண்மையைக்கொண்டு அம்பலப்படுத்துகிறோம். முஹம்மதை பற்றிய உண்மையை அறியாமல், முஹம்மதின் உண்மை முகத்தை மறைத்து முல்லாக்கள் செய்யும் இருட்டடிப்பு பொய்களை நம்பி ஏமாந்து இஸ்லாத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் சகோதர,சகோதரிகளின்மேல் உள்ள எங்களின் அன்பினால்தான் நாங்கள் ஈவு இரக்கமின்றி முஹம்மதை பற்றிய உண்மைகளை அப்படியே அம்பலப்படுத்துகிறோம். இந்த பணியில் வெறுப்புக்கே இடமில்லை. அது அலி சினாவாக இருந்தாலும் சரி, அல்லது நாங்களாக இருந்தாலும் சரி, எங்களின் இந்த பணியில் கிஞ்சிற்றும் வெறுப்புக்கே இடமில்லை. எங்களின் பிரசாரம் அன்பை அடிப்படையாக கொண்டது, வெறுப்பை அல்ல.

Anonymous said...

I am ready to argue with you dajjal. This is a pre determined discussion that we both stand in our own concepts. We will never cross the line. But I have to fix a condition that our arguement must be based on holy quron only not from any hadhidh books.if you accept I will continue with a nickname. Other important thing I am not a wahabi . I will answer what I had thought by quron. I think u too.

தஜ்ஜால் said...

//I am ready to argue with you dajjal. // நாங்கள் இந்த தளத்தை நடத்துவதே அதற்காகத்தான்!.//This is a pre determined discussion that we both stand in our own concepts.// இந்தக் கதை இங்கு வேண்டாம். களிமண் தியரி எனது concepts அல்ல. ஆப்ராஹாமிய நம்பிக்கைகளின் concept! ஆதமை எப்படிப் படைத்தான் என்பதில்தான் விவாதம் நடைபெற்றது அது உங்களுக்கே தெரியும். உங்கள் மறுப்பை சொல்லலாம்! //We will never cross the line. But I have to fix a condition that our arguement must be based on holy quron only not from any hadhidh books. if you accept I will continue with a nickname. Other important thing I am not a wahabi . // நீங்கள் குர்ஆனியவாதியா? I will answer what I had thought by quron. I think u too.// ம்ம்.. ஆரம்பிக்கலாம் தமிழில்....

Ant said...

சபாஸ் சரியான போட்டி...

தஜ்ஜால் said...

@Anonymous

NHM Writter மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. தமிழில் தட்டச்சு செய்வதை மிக எளிமையாக்குகிறது.

சிவப்புகுதிரை said...

கட்டுரையில் மட்டும் இல்லை கமெண்டுலையும் விவாதமா .பேஷ் பேஷ் ரொம்ப நல்ல இருக்கு தஜ்ஜால் அவர்களே.மூமின்கள் இனையதள விவாததுக்கு வருகின்றேன் என்று சொல்லுவதே சந்தோசம் தான்...வாங்க ஒன்றாக பொருமையாக விவாதிப்போம்.தனி நபர் தூற்ருவது இல்லாமல் இருந்தாவே போதும் ..

சிவப்புகுதிரை said...

//I will answer what I had thought by quron. I think u too.// ம்ம்.. ஆரம்பிக்கலாம் தமிழில்....//

நன்பர் அனானி தமிழில் பதிவு செய்தால் சரியாக இருக்கும்.ஆங்கிலத்தில் பதிவு செய்துவிட்டு பின்பு தான் அப்படி சொல்ல வரவில்லை நீங்க தவராக புறிந்துக்கொண்டீர்கள் என்று எல்லாம் சொன்னால் சரி பட்டு வராது.குறிப்பாக என்ன போல பாமர்களுக்கு தமிழில் பேசினால் தான் புறியும்.

தஜ்ஜால் said...

வாங்க சிவப்பு குதிரை,

//மூமின்கள் இனையதள விவாததுக்கு வருகின்றேன் என்று சொல்லுவதே சந்தோசம் தான்...வாங்க ஒன்றாக பொருமையாக விவாதிப்போம்.தனி நபர் தூற்ருவது இல்லாமல் இருந்தாவே போதும் ..// நாம்மில் எவரும் தனிநபர் தாக்குதல் செய்பவர்களோ, தரம்தாழ்ந்து விமர்சிப்பவர்களோ கிடையாது. அதற்கு நமது கட்டுரைகளும் பின்னுட்டங்களுமே ஆதாரம். எனவே நண்பர் Anonymous தனது கருத்துக்களை தயக்கமின்றி முன்வைக்கலாம். மேலும் நீங்கள் சொல்வதைபோல தமிழில் உரையாடினால் எல்லோருக்குமே புரியும்!

சட்டம் said...

வணக்கம்

சட்டம் said...

வணக்கம்

சட்டம் said...

தமிழ் தட்டச்சு செய்ய உதவியதற்காக தங்களுக்கு நன்றி

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

அனானி முஸ்லிம் ஒருவருடன் நீங்கள் செய்யப்போகும் விவாதத்திற்கு வாழ்த்துக்கள். நீங்க நல்லா வருவீங்க!

உங்கள் விவாதத்தை தனி தலைப்பில் தனி பதிவாக செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். உதாரணத்திற்கு பகடு தளத்தில் நானும் எஸ்.இப்ராஹிமும் செய்த விவாதத்தை பகடு தனி பதிவாக ஏற்பாடு செய்த மாதிரி நீங்களும் செய்யவும்.

முஸ்லிம்களுக்கு காஃபிர்களிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதால் இந்த அனானி முஸ்லிம் தன்னுடைய சொந்த பெயரிலேயே விவாதிக்கலாம். அவர் தோற்றுப்போய்விடுவோமோ, அதனால் கேலிக்கு உள்ளாவோமோ என்று அஞ்சி புனைப்பெயரில் விவாதிக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. அவர் தோற்றுப்போனாலும்(இதை அவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்) அவரும் வெற்றிபெற்றவரே. அதாவது உண்மையை உணர்ந்துவிட்ட கணமே அவர் வெற்றிபெற்றவர் ஆகிவிடுகிறார்.

ஆனந்த் சாகர் said...

அனானி,

//I am ready to argue with you dajjal. This is a pre determined discussion that We both stand in our own concepts. We will never cross the line.//

என்ன சொல்ல வருகிறீர்கள்? விவாதம் செய்யும் நீங்கள் இரண்டு பெரும் அவரவர் சொந்த கருத்தாக்கங்களை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும், அதற்கு மாறான கருத்தை உண்மை என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் அடமாக உங்கள் பழைய சொந்த கருத்தையே சரியானது என்று சாதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? எப்படி இருந்தாலும் விவாதம் புரியுங்கள். எது சரி என்பதை விவாதத்தை படிப்பவர்கள் முடிவு செய்வார்கள்.

// But I have to fix a condition that our arguement must be based on holy quron only not from any hadhidh books.if you accept I will continue with a nick name.//

நீங்கள் ரஷாத் கலீஃபா கும்பலை சேர்ந்தவரா? அவர்களும் இரு பிரிவினராக பிரிந்துவிட்டனர். நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்? எடிப் யுக்ஸெல் பிரிவா அல்லது மற்ற பிரிவா? குரான் மட்டுமே மார்க்கம், ஹதீஸ்கள் மார்க்கமல்ல என்பது சுத்த பேத்தல். குரான் மட்டுமே மார்க்கம் என்று கூறிய ரஷாத் கலீஃபா தொழுகை புரிவது, ஜகாத் நிர்ணயிப்பது, ரம்ஜான் நோன்பு வைப்பது, ஹஜ் கடமை செய்வது போன்ற அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கு ஹதீஸ்களையே ஆதாரமாக வைத்துக்கொண்டார். இது எப்படிப்பட்ட முரண்பாடு? சில வருடங்களுக்கு முன்பு நான் எடிப் யுக்செலின் இணைய தளத்தில் இதை கேட்டு அவரை கார்னர் செய்தபோது நாங்கள் சில ஹதீஸ்களை நம்புகிறோம் என்று ஒப்புக்கொண்டார். என்னை இயக்குவது தீய சக்தி என்று அவர் கூறியதுடன் அவருடைய தளத்தில் பிறகு என்னை தடை செய்துவிட்டார்.

// Other important thing I am not a wahabi .//

அப்படியானால் நீங்கள் தர்கா வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

nambikkaiyaalan said...

அன்பு ஆனந்திற்க்கு !

வார்த்தைக்கு வார்த்தை இப்படியா?

//பிறர் என்றால் யார்? உங்களை போன்ற மூமின்கள்தானே?//பாருங்க உங்க பார்வை எப்படி இருக்குனு?

//சாதியிலிருந்து தப்பிக்க முஸ்லிமாக மாறியவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின்போது பலவந்தமாக முஸ்லிமாக மாற்றப்பட்டவர்களே. இஸ்லாம் பார்ப்பனியத்ைவிட தீங்கானது// இதத்தான் திரும்ப திரும்ப ஆதாரமில்லாம RSS,BJP,VHP சொல்லுது!

//ஹிந்து மதத்தில் உள்ள சாதியத்தைவிட கொடுமையானது இஸ்லாம். // இஸ்லாத்தில் தவறுகள் திருத்தபபடணும்னு சொல்லுங்க அதைவிட இது கொடிதுனு ஆவி உலக நம்பிக்காயில் இருந்து கொண்டு இன்னொரு நம்பிக்கையை குறை கூறி புலம்பவேண்டாம்.

//இஸ்லாத்தில் உள்ள ஏதாவதொரு நல்ல விஷயத்தை எங்களுக்கு கூறுங்களேன்!//இஸ்லாத்தில் வட்டி கிடயாது

//முஹம்மதின் செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் சில முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள். //அது உங்களின் புரிதல் அப்படி! எந்த இஸ்லாமியனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்!

//முஸ்லிம்களின் மேல் உள்ள அன்பின் காரணமாகத்தான் நாங்கள் இஸ்லாத்தையும் முஹம்மதுவையும் உண்மையைக்கொண்டு அம்பலப்படுத்துகிறோம். //ஆஹா ரொம்ப சந்தோஷம்!

சட்டம் said...

நான் ஒரு சாதாரண முஸ்லிம். ஹதீஸ்் வேண்டாமென்றால் ஏன் இத்தனை கேள்விகள். எங்களை விட உங்களுக்குதான் ஹதீஸ் தேவைப்படுகிறது பல. ஆம் தர்கா செல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

சட்டம் said...

ஹதீஸ்களில் ஏற்புடையது, ஏற்புடையதல்ல என்று இரு வகை உண்டு. நமது ு விவாதம் குரானை மையப்படுத்தி மட்டுமே இருக்க வேண்டும். எனவேதான் ஹதீஸ் வேண்டாம் என்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்

//உங்கள் விவாதத்தை தனி தலைப்பில் தனி பதிவாக செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். உதாரணத்திற்கு பகடு தளத்தில் நானும் எஸ்.இப்ராஹிமும் செய்த விவாதத்தை பகடு தனி பதிவாக ஏற்பாடு செய்த மாதிரி நீங்களும் செய்யவும். //

எனக்கும் அப்படிச் செய்வதற்கு ஆசைதான். Blog-ல் அதற்கு வசதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த வலைப்பூ விஷயத்தில் நான் கத்துக்குட்டி. எனவே உங்களுக்குத் தெரிந்தால் கூறவும். அல்லது மாற்று வழியையும் சொல்லவும்.

தஜ்ஜால் said...

வாங்க சட்டம்,
// நான் ஒரு சாதாரண முஸ்லிம். ஹதீஸ்் வேண்டாமென்றால் ஏன் இத்தனை கேள்விகள்//
ஹதீஸ்கள் வேண்டாமென்று சொல்வதே விவாதத்திற்குரியது. அதனால் கேள்விகள் எழுவதைத் தவிற்க முடியாது. வெறும் குர்ஆனை வைத்துக் கொண்டு இஸ்லாமிய நம்பிக்கைகளை முழுமைப்படுத்த முடியாது. குர்ஆன் ஒரு முழுமையற்ற உளறல் புத்தகம்!

//எங்களை விட உங்களுக்குதான் ஹதீஸ் தேவைப்படுகிறது பல. ஆம் தர்கா செல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.// ஆமாம் ஹதீஸ்களை வைத்து பெரிய வியாரத்தை நடத்த நாங்களென்ன மதவாதிகளா? நீங்கள் தர்ஹா செல்வதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்வதால் கூற முனைவது என்ன? ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதற்கும் தர்ஹா செல்வதற்கும் என்ன சம்பந்தம்?

வெளிப்படையாகவே சொல்கிறேன் உங்களது நிலையில் தெளிவில்லை!

ஆனந்த் சாகர் said...

அன்பு நம்பிக்கையாளன்,

//வார்த்தைக்கு வார்த்தை இப்படியா?//

ஏன் நல்லாத்தானே இருக்கிறது?

//பாருங்க உங்க பார்வை எப்படி இருக்குனு?//

இது சரியான பார்வைதான்.

//இதத்தான் திரும்ப திரும்ப ஆதாரமில்லாம RSS,BJP,VHP சொல்லுது!//

யார் சொன்னால் என்ன? இதுதானே உண்மை.

//இஸ்லாத்தில் தவறுகள் திருத்தபபடணும்னு சொல்லுங்க//

இஸ்லாத்தை திருத்த மனிதர் எவருக்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை என்பது முஹம்மதின், அதையொட்டி இஸ்லாமிய அறிஞர்களின் கட்டளை, கொள்கை. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வது என்று பேசுவது வெறும் தக்கியா(ஏமாற்றுதல்) மட்டுமே. இஸ்லாத்தை சீர்திருத்தவே முடியாது. அது முற்றிலும் ஒழிவதுதான் சரியான ஒரே தீர்வு.

// அதைவிட இது கொடிதுனு ஆவி உலக நம்பிக்காயில் இருந்து கொண்டு இன்னொரு நம்பிக்கையை குறை கூறி புலம்பவேண்டாம்.//

முஹம்மதின் பயங்கரவாத செயல்களை, பொய்களை நாங்கள் அம்பலப்படுத்துவதற்கும் எங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இரண்டையும் சம்பந்தப்படுத்துவது தர்க்க ரீதியில் தவறான வாதம்(logical fallacy).
எங்களுடைய நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். முஹம்மதை பற்றி நாங்கள் சொல்வது உண்மையா, இல்லையா என்பதை மட்டும்தான் நீங்கள் பார்க்கவேண்டும், எங்களுடைய நம்பிக்கையை அல்ல. உதாரணத்திற்கு தர்க்க சாஸ்திரப்படி, ஒரு திருடன் இன்னொரு மனிதரின் திருட்டை குறித்து அந்த இரண்டாவது மனிதர்மீது திருட்டு குற்றம் சுமத்த முடியும். இந்த குற்றசாட்டை விசாரிக்கும்போது, இரண்டாவது மனிதர் திருட்டு குற்றம் செய்தாரா என்றுதான் பார்க்கவேண்டுமே அல்லாது குற்றசாட்டை சொன்னவன் ஒரு திருடன், எனவே இரண்டாவது மனிதர் திருடவில்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. குற்றசாட்டை கூறியவர் ஒரு திருடன் என்பது இந்த குற்ற விசாரணைக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது. தர்க்க அறிவுபூர்வமாக எப்படி விவாதம் புரிவது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

சட்டம் said...

தஜ்ஜால் அண்ணன் அவர்களே

ஹதீஸ் இல்லாமல் குரான் அடிப்படையில் விவாதிக்க தயாரா? குகுரான்

தஜ்ஜால் said...

@ சட்டம்

//ஹதீஸ் இல்லாமல் குரான் அடிப்படையில் விவாதிக்க தயாரா?// ஹதீஸ்களை கண்டு அஞ்சி நடுங்குவது ஏனோ?
குர்ஆன் வசனங்களை மட்டுமே அடிப்படையாக வைக்க வேண்டும். உங்களது சொந்த தஃப்ஸீர்களுக்கும், தனிப்பட்ட விளக்கங்களுக்கும் சிறிதும் இடமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்சமயம் பின்னுட்டத்திலேயே விவாதிப்போம்.
//Argument has no result .// ம்ம்... தொடருங்கள்

ஆனந்த் சாகர் said...

அன்பு நம்பிக்கையாளன்,

//இஸ்லாத்தில் வட்டி கிடயாது//

இதைதான் நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால் எல்லா முஸ்லிமும் சொல்வது தானே இது! வட்டி கூடாது என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடே தெரியாதவர்களின் உளறல். முஹம்மது படிக்காத அறிவிலி என்பதால் வட்டியை அறவே அவர் தடை செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. வட்டி இல்லையென்றால் பொருளாதார முன்னேற்றமே ஏற்படாது. நியாயமான வட்டி பொருளாதாரத்தின் அடிப்படை. முஹம்மது சொல்லிவிட்டார் என்பதற்காக வட்டியே கூடாது என்று முஸ்லிம்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

((( //முஹம்மதின் செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் சில முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள். //அது உங்களின் புரிதல் அப்படி! எந்த இஸ்லாமியனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்! )))

எங்ககிட்டேயே தக்கியாவா! முஹம்மது பயங்கராவத செயல்களை செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இந்த தளத்தில் என்னுடன் விவாதத்திற்கு வருகிறீர்களா?

சட்டம் said...
This comment has been removed by the author.
ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//எனக்கும் அப்படிச் செய்வதற்கு ஆசைதான். ப்லோக்-ல் அதற்கு வசதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த வலைப்பூ விஷயத்தில் நான் கத்துக்குட்டி. எனவே உங்களுக்குத் தெரிந்தால் கூறவும். அல்லது மாற்று வழியையும் சொல்லவும்.//

பகடு செய்த மாதிரியே செய்யுங்கள். ஒரு புதிய பதிவுக்கு முன்னுரையை பதிவு அடக்கமாக(content of post) சொல்லி அதற்கு " ஆதமின் படைப்பு -- விவாதம் தஜ்ஜால் Vs சட்டம்" என்று தலைப்பிட்டு பதிவுடுங்கள். உங்கள் இருவரின் வாதங்களும் பின்னூட்டங்களாக இருக்கட்டும்.

நான் மேலே குறிப்பிட்ட தலைப்பு ஒரு உதாரணத்திற்காகவே. நீங்கள் விரும்பும் தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜால் said...

@ ஆனந்த்,

// இந்த தளத்தில் என்னுடன் விவாதத்திற்கு வருகிறீர்களா?//
தலைப்பையும், விதிமுறைகளையும் அவருக்குத் தெளிவுபடுத்திவிடுங்கள். விவாதிப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதல், ஒருமையில் பேசுவது, நாகரீகமற்ற சொற்பிரயோகம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும். விவாதத்தில் வேறு தலைப்பிற்கு தாவுவது சத்தமின்றி நழுவுவதை அனுமதிக்காதீர்கள்.

நாம் அவர்களுக்கு உண்மையை தெளிவாக்குவோம்!

வாழ்த்துக்கள்!!!

தஜ்ஜால் said...

@ ஆனந்த்,

சரி அப்படியே செய்கிறேன்!

தஜ்ஜால் said...

@ ஆனந்த் & நம்பிக்கையாளன்

நீங்கள் இருவரும் விரும்பினால் விவாதத்திற்கென்று இன்னொரு தலைப்பை துவக்கி அதில் நீங்கள் இருவரும் உரையாடலாம்.

ஆனந்த் சாகர் said...

@தஜ்ஜால்,

//தலைப்பையும், விதிமுறைகளையும் அவருக்குத் தெளிவுபடுத்திவிடுங்கள். விவாதிப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதல், ஒருமையில் பேசுவது, நாகரீகமற்ற சொற்பிரயோகம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும். விவாதத்தில் வேறு தலைப்பிற்கு தாவுவது சத்தமின்றி நழுவுவதை அனுமதிக்காதீர்கள்.//

சரி, அப்படியே செய்கிறேன். நன்றி.

ஆனந்த் சாகர் said...

அன்பு நம்பிக்கையாளன்,


உங்களுடன் விவாதிக்க நான் தயார். என்னுடன் விவாதத்திற்கு வருகிறீர்களா?

NAMBIKKAIYAALAN said...

//இதத்தான் திரும்ப திரும்ப ஆதாரமில்லாம ர்ஶ்ஸ்,ப்ஜ்ப்,வ்ப் சொல்லுது!//

யார் சொன்னால் என்ன? இதுதானே உண்மை.

எது உண்மை என்பது எனக்கு தெரியும்! அது நான் சொல்வதால் மட்டும் உன்மயாகிவிடாது! வராலாறு உலகம் அறியும்! காவி வரலாறும் உலகம் அறியும்! உங்களிடம் ஒரு கேள்வி?

BJP,RSS பற்றி கூறியவுடன் யார் கூறினால் என்ன என்று கேட்க்கும் நீங்கள் இஸ்லாமியர்களை பற்றி அவர்கள் கூறும் அவதூறுகள் பற்றி தங்களின் நிலைப்பாடு என்ன?

கவனிக்கவும்,நான் கேப்பது முஹமதுவை பற்றி அல்ல, இந்திய முஸ்லிம்கள் பற்றி. பதில் கூறுங்கள் உங்களுடன் விவாதம் சொல்கிறேன் பிறகு.

தஜ்ஜால் said...


//BJP,RSS பற்றி கூறியவுடன் யார் கூறினால் என்ன என்று கேட்க்கும் நீங்கள் இஸ்லாமியர்களை பற்றி அவர்கள் கூறும் அவதூறுகள் பற்றி தங்களின் நிலைப்பாடு என்ன?//

அவதூறுகள் யார் கூறினாலும் தவறுதான். அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க முயற்சிப்பதை வண்மையாக கண்டிக்கும் அதே வேளையில் முஹம்மதின் வன்முறை கோட்பாட்டையும், மூடத்தனங்களையும் எதிர்க்கிறோம்.

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

//BJP,RSS பற்றி கூறியவுடன் யார் கூறினால் என்ன என்று கேட்க்கும் நீங்கள் இஸ்லாமியர்களை பற்றி அவர்கள் கூறும் அவதூறுகள் பற்றி தங்களின் நிலைப்பாடு என்ன?//

இதானே வேணாங்கிறது! நாம் முஹம்மதுவை பற்றி விவாதிக்கிறோம். BJP,RSS பற்றி ஏன் பேசுகிறீர்கள்? அவர்களை பற்றி பேச நான் இந்த தளத்திற்கு வரவில்லை. இது விவாதத்தின் மைய கருத்திலிருந்து திசை திருப்பும் உங்களுடைய முயற்சி. இஸ்லாமிய ஆதாரபூர்வமான நூல்களிலிருந்து முஹம்மதையும் இஸ்லாத்தையும் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். அதற்கு நேரிடையாக பதில் அளியுங்கள். மற்றவர்கள் முஸ்லிம்களை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி நான் இங்கு விவாதிக்க வரவில்லை. இந்திய முஸ்லிம்களை பற்றியும்(இந்திய முஸ்லிம்கள், மற்ற முஸ்லிம்கள் என்று ஏதாவது முஸ்லிம்களுக்குள் வேறுபாடு இருக்கிறதா என்ன?) நான் விவாதிக்க வரவில்லை. முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக பூஜிக்கும்(இதை முஸ்லிம்கள் மறுத்தாலும் அதுதான் உண்மை) முஹம்மதை பற்றி விவாதிக்கவே முன்வருகிறேன்.

என்ன, முஹம்மதை பற்றி நாம் விவாதிக்கலாமா? முதலில் அவர் ஒரு பயங்கரவாதி என்ற குற்றசாட்டை பற்றி நாம் விவாதிக்கலாம்.

தஜ்ஜால் said...

@ நம்பிக்கையாளன் மற்றும் அனைத்து முஃமின்களுக்கும்,

முஹம்மது நபியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது, அபாண்டமானது, பொய்யானது, இட்டுக்கட்டப்படுவது, என்று உறுதியாக நம்பக்கூடிய எந்த முஃமினும் மறுப்பதற்கு முன்வரலாம். உங்களால் இயலவில்லையெனில் விவாதிக்கத் தகுதியுடையநபர்களை இங்கு அழைத்து வரலாம்.

குர்ஆன்–ஹதீஸ்கள்-சீரா இவற்றின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் விமர்சனங்கள் வைக்கிறோம் என்பதையும், விவாதிப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ வசைச்சொற்களையோ இங்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை என்பதை நீங்ளே அறிவீர்கள்.

இனியும் உங்களது அறிஞர்கள் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபி மீதும் வைக்கப்படும் (இணையதள) விமர்சனங்களையும், வாதங்களையும் கண்டும் காணாததைப்போல கடந்து செல்வது அர்த்தமற்ற பிடிவாதமே!

எனவே தயக்கமின்றி முஃமின்கள் முன்வரலாம்!

NAMBIKKAIYAALAN said...

அன்பு ஆனந்திற்க்கு!

இந்து மத வெறியர்கள் இங்குள்ள சிறுபான்மயினர் பற்றி எதை கூறுகின்றார்களோ அதை ஏற்று கொள்கின்றீர்களா? என்றுதான் கேட்டேன். அவதூறு என்பது என் கருத்து. ஹிந்து மதம் அல்ல அது வாழ்க்கை நெறி என்றும் ஏசு,புத்தர்,அல்லாஹ்,எல்லோரும் ஒற்றைப்புள்ளியில் இணையும் கடைசியில் என்று கூறும் பண்டாரங்களின் கருத்தல்ல.

நான் கேட்பது இந்த நாட்டில் மத துவேஷத்தை தூண்டி விடுவதில் உங்கள் பாணியில் சொல்வதென்றால் இன்னும் உங்கள் குரு அலி சீனா கூறுவது போல், முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தீவிரவாத செயல்களயே செய்வார்ர்கள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

//அவதூறுகள் யார் கூறினாலும் தவறுதான்// அது சரிதான் ,ஹிந்து மத வெறியர்கள் இங்குள்ள சிறுபான்மயை பற்றி கூறுவது சரியா?

உங்களின் திருடர் குற்றச்சாட்டு உதாரணம் நல்லாஇருக்கு!

பிரச்னயே ஒரு திருடனை பற்றி இன்னொரு திருடன் குற்றம் சுமத்துவதுதான்! முதல் திருடன் உங்களுக்கு வேண்டியவன் என்கின்றபோது,ரெண்டாவது திருடனுக்கு ஆள் வேணும்ல.

//எங்ககிட்டேயே தக்கியாவா!?// பண்ணக்கூடாதா? உங்களுடய ஆவி உலக ஜக்கி,ரவிஷங்கர் இவர்களெல்லாம் கடவுள் நம்பிக்கையை முறித்து ஆன்மீகப்பணி ஆற்றுகிறார்களா? தக்கியா பண்றாங்களா?

மன்னிக்கவும். நீங்கள் எந்த நம்பிக்கையில் இருந்தாலும் அதை தொடருங்கள்.கடவுள் மறுப்பு சிந்தனையில் வெற்றி பெற்று அப்புறம் முஹம்மதுவை பற்றி விவாதம் பண்ணலாம்.

NAMBIKKAIYAALAN said...

அன்பு தஜ்ஜாலுக்கு!

வேறு தலைப்பிட்டு சென்று விவாதம் புரிய வேண்டிய அவசியம் வரும்போது செய்கின்றேன் !

தங்களது விமர்சனங்கள் அலிசினாவின் இஸ்லாம் குறித்த கருத்துக்கள் அனைத்தயும் ஏற்க்கவில்லை என்று தாங்களே கூறிஉள்ளீர்கள்! ஆனால் ஆனந்த் போன்றோர் அப்படியல்ல! முஸ்லிம்கள் நான்கு பேராக சேர்ந்தால் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்று கூறும் அலிசினாவின் மதவெறுப்பு சிந்தனயை கொண்டவராக எனக்கு தெரிகின்றார் !குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான (மத)வெறுப்பு! இதயேதான் கோல் வர்க்காரும் கூறியுள்ளார்! ஒன்று இஸ்லாத்தை விட்டு வெளியே வா, இல்லையென்றால் ஒழிந்து போ என்பதுதான் ஹிந்து மத வெறியர்களின் கூப்பாடு !

தாங்கள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து வருகிறேன் கேள்விகள் எழுப்பியும் வருகிறேன் ! விரைவில் முடிவு தெரியும் ! இஸ்லாம் சிறந்ததா இல்லயா என்று!

தஜ்ஜால் said...

நண்பர் நம்பிக்கையாளன்,

//வேறு தலைப்பிட்டு சென்று விவாதம் புரிய வேண்டிய அவசியம் வரும்போது செய்கின்றேன் !//
அவசரமில்லை காத்திருக்கிறோம்!

//தாங்கள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து வருகிறேன் கேள்விகள் எழுப்பியும் வருகிறேன் ! விரைவில் முடிவு தெரியும் ! இஸ்லாம் சிறந்ததா இல்லயா என்று!//

பரிசீலிப்பதாகச் சொல்வதே மிகப்பெரிய விஷயம்தான். வாழ்த்துக்கள்!

சகோதரன் said...

நம்பிக்கையாளனுக்கு வாழ்த்துக்கள்!

ஒரு சின்ன விண்ணப்பம் ,எழுப்பும் உங்களுது கேள்விகள் நன்றாக படித்த விஷயத்திலிருந்து கேட்கவும்

இல்லைஎன்றால் உங்களை குழப்பும் போக்கை கையாளுவார்கள்!

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

நான் முஸ்லிம்களைப்பற்றியோ மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் பற்றியோ விவாதம் செய்ய உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. முஸ்லிம்களின் ஒப்புயர்வற்ற தலைவராகிய முஹம்மதை பற்றி, அவர் தோற்றுவித்த இஸ்லாத்தை பற்றி மட்டுமே என்னுடன் விவாதிக்க வருகிறீர்களா என்றுதான் உங்களை கேட்கிறேன். இதை இதற்கு முன்பே உங்களிடம் கூறிவிட்டேன். இருப்பினும் நீங்கள் இந்த அழைப்பிற்கு நேரிடையாக பதில் அளிக்காமல் அதற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்.

முஹம்மதை பற்றி என்னுடன் விவாதிக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா? உங்களால் முடியுமா, முடியாதா? இதற்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.

சகோதரன் said...

சகோ நம்பிக்கையாளன்!
//முஸ்லிம்கள் நான்கு பேராக சேர்ந்தால் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்று கூறும் அலிசினாவின் மதவெறுப்பு சிந்தனயை கொண்டவராக எனக்கு தெரிகின்றார்//
உங்களுக்கு அவருடன் விவாதம் பண்ண விருப்பமா இல்லயா? அவ்வளவே .
அது அவர் சம்பந்தப்பட்டது ,உங்களுக்கு அதில் என்ன வேண்டும்?

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

//வேறு தலைப்பிட்டு சென்று விவாதம் புரிய வேண்டிய அவசியம் வரும்போது செய்கின்றேன் !//

முஹம்மது பயங்கரவாதி என்ற குற்றசாட்டை பற்றி விவாதிக்க உங்களுக்கு பயமாக இருப்பது புரிகிறது. ஏனென்றால் அந்த குற்றசாட்டு முற்றிலும் உண்மை. உண்மையை கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். அச்சமில்லையென்றால் பிறகு ஏன் இந்த தலைப்பை வேண்டாம் என்கிறீர்கள்? முஸ்லிம் பயங்கரவாதிகள் முஹம்மதின் பயங்கரவாத செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டே இந்த பாதக செயல்களை செய்கிறார்கள் என்பதை நீங்கள் மறுத்தீர்கள். பிறகு ஏன் முஹம்மது மீதுள்ள பயங்கரவாத குற்றசாட்டை மறுத்து விவாதம் செய்ய பயப்படுகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

//தாங்கள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து வருகிறேன் கேள்விகள் எழுப்பியும் வருகிறேன் ! விரைவில் முடிவு தெரியும் ! இஸ்லாம் சிறந்ததா இல்லயா என்று!//

நல்லது. வாழ்த்துக்கள்.

NAMBIKKAIYAALAN said...

அன்பு ஆனந்திற்கு!


//முஸ்லிம் பயங்கரவாதிகள் முஹம்மதின் பயங்கரவாத செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டே இந்த பாதக செயல்களை செய்கிறார்கள் என்பதை நீங்கள் மறுத்தீர்கள்// இப்போது மட்டுமல்ல எப்போதும் இது உண்மையில்லை என்பதாலேயே மறுத்தேன்!

உங்களை விட அதிகம் இஸ்லாமியர்களோடு பழகும் வாய்ப்பும்,அவர்களுடய மன நிலயும் எனக்கு தெரியும். அதனால் தான் இஸ்லாமியர்கள் நிகழ்த்தும் வன்முறைக்கு முஹம்மது அவரது முன் மாதிரி என்று விளக்கமளிப்பதை தவறு என்கிறேன் ! உங்களை விட இஸ்லாத்தை நீங்கள் புரிந்து கொண்டதை விட என்னால் அதிகம் புரிந்துகொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் ! நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்க்கு உங்களுடய பதிவுகளே சாட்சி !

முஹம்மது பயங்கரவாதி என்று கூறுவதர்க்கும் , நடக்கும் வன்முறைகளுக்கு அவரே காரணம் என்று கூறுவதர்க்கும் நிரய வேறுபாடு உள்ளது! அறியவும் நன்றி.

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

நீங்கள் இஸ்லாமியர் இல்லையா?! உங்களுக்கு இஸ்லாத்தைப்பற்றி சரியாக தெரியவில்லை அல்லது நீங்கள் முஸ்லிம்களைப்போல தக்கியா செய்கிறீர்கள். இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். இஸ்லாத்தை நன்கு படித்து தெரிந்துகொண்டு விவாதம் செய்ய வாருங்கள். முஹம்மது பயங்கரவாதி இல்லை என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிறீர்கள், ஆனால் விவாதத்திற்கு கூப்பிட்டால் வர மறுக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் கருதினால் என்னுடன் விவாதம் செய்ய முன்வாருங்கள். இல்லையென்றால் நான் சொல்வதை ஒப்புக்கொள்ளுங்கள்.

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

//உங்களை விட அதிகம் இஸ்லாமியர்களோடு பழகும் வாய்ப்பும்,அவர்களுடய மன நிலயும் எனக்கு தெரியும். அதனால் தான் இஸ்லாமியர்கள் நிகழ்த்தும் வன்முறைக்கு முஹம்மது அவரது முன் மாதிரி என்று விளக்கமளிப்பதை தவறு என்கிறேன் ! உங்களை விட இஸ்லாத்தை நீங்கள் புரிந்து கொண்டதை விட என்னால் அதிகம் புரிந்துகொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் ! நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்க்கு உங்களுடய பதிவுகளே சாட்சி !//

நீங்கள் முஸ்லிம்களின் தக்கியாவைநம்பி அவர்களைப்போலவே நீங்களும் தக்கியா செய்வதில் நிபுணராகிவிட்டீர்கள் போலும்! உங்களைவிட முஸ்லிம்களின் மனநிலை எனக்கு மிக நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு பழகி இருக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள். அதனால் அவர்களை பற்றி என்னைவிட நன்கு தெரியும் என்கிறீர்கள். இது எப்படிப்பட்ட அறியாமை! நான் முஸ்லிம்களோடு வெளிப்புற பழக்கம் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. நான் அவர்களில் ஒருவனாக, 5 வேளை தொழுகை புரிந்துவந்த ஒரு பயபக்தியான முஸ்லிமாக இருந்தவன். பள்ளிவாசலின் இமாமிடமிருந்து அரபியில் குரானை ஓத கற்றுக்கொண்டவன். குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன். நான் பல முஸ்லிம்களின் நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன், பல முஸ்லிம்களோடு அப்பாவித்தனமாக பழகி இருக்கிறேன். அவர்களின் சுய ரூபதையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் வெளிவஷத்திற்கு காரணமான அல் வலா வல் பரா(Al Walaah wal Baraah) என்ற இஸ்லாமிய கோட்பாட்டை நன்கு அறிந்தவன்.

உங்களுக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நன்கு தெரியவில்லை என்றே சொல்வேன்.

ஆனந்த் சாகர் said...

நம்பிக்கையாளன்,

((( //முஸ்லிம் பயங்கரவாதிகள் முஹம்மதின் பயங்கரவாத செயல்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டே இந்த பாதக செயல்களை செய்கிறார்கள் என்பதை நீங்கள் மறுத்தீர்கள்// இப்போது மட்டுமல்ல எப்போதும் இது உண்மையில்லை என்பதாலேயே மறுத்தேன்! )))

பிறகு ஏன் முஹம்மது மீதுள்ள பயங்கரவாத குற்றசாட்டை மறுத்து விவாதம் செய்ய பயப்படுகிறீர்கள்?

Ant said...

//அல் வலா வல் பரா(Al Walaah wal Baraah) என்ற இஸ்லாமிய கோட்பாட்டை நன்கு அறிந்தவன்.//

Please refere:



https://minbarulhaq.wordpress.com/2012/12/30/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

ஆனந்த் சாகர் said...

@Ant,

இந்த நல்ல முஸ்லிமின்(அதாவது பயங்கரவாதியின்) கட்டுரையை படித்தேன். அவர் முஹம்மதின் வழிமுறையை பிசகாமல் பின்பற்ற விரும்பும் ஒரு உண்மையான முஸ்லிம் என்பது தெரிகிறது. முஹம்மது எப்படிப்பட்ட பயங்கரவாதி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இன்னொரு கட்டுரையில் அவர் முஹம்மதை விமர்சிப்பவர்களை நபி வழியில் கொலை செய்ய வேண்டும் என்று மற்ற முஸ்லிம்களுக்கு ஹதீஸ்களை எடுத்துக்காட்டி அறிவுரை கூறுகிறார். அவர் மற்ற முஸ்லிம்களைப்போல தக்கியா செய்யாமல் உண்மையான இஸ்லாத்தை பின்பற்ற சொல்கிறார். இந்த பயங்கரவாதியை காட்டிலும் மிக ஆபத்தானவர்கள் தக்கியா செய்யும் முஸ்லிம்கள்.

Ant said...

@ஆனந்த் சாகர் said...
//முஹம்மது எப்படிப்பட்ட பயங்கரவாதி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இன்னொரு கட்டுரையில் அவர் முஹம்மதை விமர்சிப்பவர்களை நபி வழியில் கொலை செய்ய வேண்டும் என்று மற்ற முஸ்லிம்களுக்கு ஹதீஸ்களை எடுத்துக்காட்டி அறிவுரை கூறுகிறார்.// இது அன்பான கடிதம் (தலைப்பு) என்பது நினைவில் கொள்ளதக்கது.

NAMBIKKAIYAALAN said...

அன்பு ஆனந்த் ! தாமதத்திற்க்கு மன்னிக்கவும் .

//
//குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன்// அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக சொல்ட்ரா முஸ்லிம்கள் மாதிரி பயங்கரவாதியா இருந்தீங்களா?

//உங்களுக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நன்கு தெரியவில்லை என்றே சொல்வேன்.// அது சரி !

//நான் முஸ்லிம்களைப்பற்றியோ மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் பற்றியோ விவாதம் செய்ய உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை// இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?

//முஹம்மதை பற்றி என்னுடன் விவாதிக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா? உங்களால் முடியுமா, முடியாதா? இதற்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.// என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனும் ஏதேனும் முஹம்மதை பற்றி விவாதிக்கிறேன் என்று கூறினேனா? எதற்க்கு இந்த கூப்பாடு?

//இந்த பயங்கரவாதியை காட்டிலும் மிக ஆபத்தானவர்கள் தக்கியா செய்யும் முஸ்லிம்கள்.// உங்களுக்கு என்ன பிரச்னை? யார்தான் நல்ல முஸ்லிம்கள்!? அல்லது நடக்கின்ற வன்முறைகளுக்கு முஹம்மது முன்மாதிரி என்றால் எனக்கு ஆதாரத்தோடு விளக்குங்கள் தயவுசெய்து!. இந்த கைய வெட்டுனது,தலய வெட்டுனது இதெல்லாம் வேண்டாம்! கடந்த காலங்களில் நடக்கின்ற வன்முறைகள் அது எந்த நாடானாலும் சரி, இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கமாக இருக்கட்டும்! அன்பே உருவான நீங்கள் கூறுவதுபோல் அது அழிந்தும் போகட்டும்! எந்த ஒரு மதமும் நீங்கள் கூறும் அத்வைதமும் எல்லை மீறும்போது வன்முறையாகவே மாறும்! இதுதான் உலகத்தில் நடந்து வரும் யதார்த்த நிலை! திரும்பவும் கூறுகிறேன் நான் இஸ்லாத்தை பற்றியோ ,முஹம்மதை பற்றியோ தஜ்ஜாலுடய பதிவுகளுக்கு மறுப்பு கூறி பதிவிடவில்லை அறியவும்! பரிசீலிக்கிறேன் அவ்வளவே! ஆனால் நீங்கள் முஹம்மது முன்மாதிரி வன்முறைக்கு என்பதை மறுக்கிறேன் ! அது ஈராக்,சீறிய,பாலஸ்தீன்,காஷ்மீர்,பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் நடக்கும் வன்முறைக்கும் முஹம்மது கூறிய மதககருத்துக்களுக்கும் ஒற்றுமை இல்லை! ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்,பண முதலைகள் மதத்தின் பெயரால் நடத்தும் நாடகமே இதெல்லாம்!

அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மயினரே! அது யாராக இருந்தாலும் சரி! பங்களாதேஷில் ,ஜம்முவில்,பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களானாலும் சரி, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களானாலும் சரி! இந்திய முஸ்லிம்கள் என்றதும் இந்திய முஸ்லிம்களா? முஸ்லிம்களீம் அப்படி உண்டா என்று கேட்டீர்கள். 12 கோடி முஸ்லிம்கள் மதத்தை தாண்டிய மொழி,இன பண்பாடு ,பொருளாதார காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர்.இதே பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய முஸ்லிம்களை இன்று வரை முஜாகிர்கள், வந்தேறிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்! நம்பிக்கயிலும் வணக்கதிலும் முறைகள் தேசத்திற்க்கு தேசம் மாறுபடும்! அறியவும் .

Unknown said...

அருமையான விவாதம் தோழரே...ஆரம்பத்தில் குரான் மொழி பெயர்ப்பில் களி மண்ணிலிருந்து என்றும் பின் வரும் பதிப்புகளில் களி மண் சத்திலிருந்து என்று வருவதிலும் இவர்கள் காலத்திற்கு ஏற்றார்போல் வசனங்களின் அர்த்தங்களை மாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்...

puthiyavanprakash said...
This comment has been removed by the author.
puthiyavanprakash said...

சரிங்க தஜ்ஜால்லு.....மனிதன் எப்படி உருவாகி யிருக்க முடியும்? இயற்கை எப்படி உருவாகியிருக்கும்? 
என்ன காரணத்திற்காக இந்த ஆக்கலும் அழித்தலும்? ???