Sunday 4 January 2015

18+

ஷிர்க்-இணைவைத்தல் இஸ்லாமில் மிகப்பெரிய குற்றம்.

அதென்ன இணைவைத்தல்?

அல்லாஹ்விற்கு இணையாக ஏதாவது ஒன்றைக் கருதுவது, ஷிர்க் எனப்படுகிறது. உதாரணத்திற்கு, “என் தாய் கடவுளுக்குச் சமமானவர்” என்று நினைப்பது கூட ஷிர்க் எனப்படும். அனைத்து விஷயத்திலும் அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்ற நிலையிலிருத்தலே ஏகத்துவம்!

எப்படி?

அறிவாற்றல் மிகுந்த, திறமையானவர்களைப்பற்றிக் கேள்விப்படும் பொழுது, அல்லாஹ் இவர்களையெல்லாம்விட நுண்ணறிவும் ஆற்றலும் மிகுந்தவன் என்று எண்ணுதல் வேண்டும். துர்நாற்றம் பிடித்தவனைச் சந்திக்கிறீர்கள் என்றால், இவனைவிட துர்நாற்றம் பிடித்தவன் இருக்க முடியாது என்று எண்ணாமல், அல்லாஹ் அனைவரையும்விட மிகப் பெரிய துர்நாற்றம் பிடித்தவன் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்! இதுதான் ஏக்கத்துவ கொள்கையைச் செயல்படுத்தும் விதம்!

சரி... விஷயத்திற்கு வருவோம்.

தனக்கு எவரும் இணை வைத்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ் எத்தனை கவனமாக இருக்கிறான் என்பதை இஸ்லாமை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்தப் பேரண்டத்தில், ஒரு துரும்பைவிடச் சிறியதான பூமியில் வசிக்கும் மனிதர்களை பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தனக்கு இணைவைக்கிறார்களா, தன்னை யாருக்கெல்லாம் இணையாக்குகிறார்கள் என்பதையெல்லாம்  கவனித்து பதிவு செய்து கொண்டிருக்கிறானாம். இஸ்லாமிய நம்பிக்கைப்படி, மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ அல்லாஹ்விற்கு இணைப்பதால் அவனுக்கு எந்த குறைவும் ஏற்படப் போவதில்லை பிறகு ஏதற்காக இதை முதன்மைப்படுத்துகிறார்கள்? அதைக் கவனிப்பதற்குமுன், அல்லாஹ் கூர்ந்து கவனிக்கும் மற்றொன்றைப் பார்த்துவிடுவோம்.



நான் சொன்னால் நம்பமாட்டீர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைக் கொண்டே விளக்குகிறேன். ஆமாம்! பூதக்கண்ணாடியை வைத்துக் ஆராயும் மற்றொரு இடம், மனிதர்களின் தொடைகளுக்கிடையே இருக்கும் ’மர்ம’உறுப்புதான். அதன் பயன்பாட்டை கருத்தூண்றி கண்காணிக்கிறான், பாதுகாக்கச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் இந்த கவனிப்பு புதிதாக தோன்றியதல்ல. ஆதமிலிருந்தே தொடர்கிறது. அல்லாஹ், ஆதம் என்ற மனிதனையும் அவருக்கு ஒரு பெண் துணையையும் படைத்து சொர்க்கத்தின் சோலைகளில் சுற்றிவரச் செய்து இரசித்துக் கொண்டிருந்தான். அவர்களும் தங்களது தொடைகளுக்கிடையே இருப்பது என்னவென்றே தெரியாமல் இருந்து வந்தனர். அதைப்பற்றி அவர்களும் அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லை. அல்லாஹ்வின் திருட்டுத்தனத்தை அறிந்த ஷைத்தான், அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்காக, அல்லாஹ் ஆதம் ஜோடிக்கு தடைசெய்து வைத்திருந்த பழத்தைப் புசிக்கச் செய்தான்.

குர்ஆன் 20:121
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

அதாவது பழத்தை சுவைத்து வயிற்றுனுள் இறக்கியதுமே, அவர்களிடம் ஏற்பட்ட முதல் மாற்றம் வெட்கத்தலங்களைப்பற்றி தெரிந்து கொண்டதுதானாம். அவர்களின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்றது சிலிர்ப்புடன் ஒருவரையொருவர் ஏக்கப்பார்வை பார்த்திருக்கலாம்; ஆதமின் வாயில் அவரையும் அறியாமல் நீரருவி பெருக்கெடுக்கத் துவங்கியிருக்கும். அதைக் கண்ட ஆதமின் துணைவியார்,

”ச்சீ... போங்க... ஆசையப் பாரு!” என்று சிணுங்கியிருப்பார்.

அதன் பிறகு அவர்களிருவரின் உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்களை நான் சொல்ல வேண்டியதில்லை அதை நீங்களே அறிவீர்கள். பசியெடுத்தால் காலைச் சுற்றி உரசும் ஒரு பூனைக் குட்டியை போல ஆதம் அவரது துணைவியாரைச் சுற்றி, உரசி, குழைந்து, நெளிந்திருப்பார். பதிலுக்கு அவர், “ம்ம்… போங்க… கதவு திறந்திருக்கு..!” என்றிருப்பார். உடனே ஆதம், ”கதவா... அது எங்க இருக்கு? இங்கு எல்லாமே திறந்துதானே கிடக்கிறது?” என்று சுதாரித்த மறுகணமே, தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்ந்து கொண்டிருக்கலாம். ”இதென்ன கண்காட்சியா...? இப்படித் திறந்து கிடக்கிறதே?” என்று எண்ணி, கையில் அகப்பட்ட இலைதழைகளைக் கொண்டு அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொள்ள முயன்றிருக்கலாம். இப்படியாக அல்லாஹ்வின் திட்டத்தில் விழுந்தது மண்!

உடைமாற்றுமிடம், கழிப்பறை போன்ற இடங்களில் திருட்டுத்தனமாக Camera வைத்து இரசிப்பவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆதம் தம்பதியரின் விஷயத்தில் மட்டுமல்ல எல்லா மனிதர்களின் விஷயத்திலும் சற்றேறக்குறைய அல்லாஹ் அப்படித்தான்! ஆதம் தம்பதியர் தங்களை மறைத்துக் கொள்ள முயன்றது அல்லாஹ்வை மிகவும் கடுப்பாக்கிவிட்டது.

’மணி’யை ஆட்டிக் கொண்டு திரிந்தவர்கள் இலைதழைகளுடன் நிற்கிறார்களே என்று வெறுத்துப் போய்விட்டான். மனிதன் சிந்திக்கத் துவங்கிவிட்டான் இனி அவனைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்று உணர்ந்தான். கோபத்தில் அவர்களை சபித்து சொர்க்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினான். ஆயினும் குழப்பம் தீரவில்லை. தனது மிகப்பெரிய திட்டம் மண்ணைக் கவ்வியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இதை சரி செய்வது?

மலக்குகளிடமும் ஜின்களிடமும் என்னதான் ‘பீலா’ விட்டுக் கொண்டிருந்தாலும் தன்னால் திரும்பவும் மனிதனைப் படைக்க முடியாதென்பது அல்லாஹ்விற்குத் தெரியும். ஏனென்றால் அவனிடம் கைவசமிருந்த களிமண் தீர்ந்து போனதால்தான் ஆதமிற்கான துணையை ஆதமின் எலும்பிலிருந்து படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மண்ணும் இல்லை; எலும்பும் இல்லை; இந்த சூழலில் ஒரு கடவுளால் என்னதான் செய்ய முடியும்? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

தன்னால் நேரடியாகப் பயிற்சியும், தேவையான எச்சரிக்கைகள் வழங்கியும்கூட மனிதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது அல்லாஹ்விற்கு மிகுந்த பின்னடைவுதான். இப்படியே விட்டால் அடுத்த தலைமுறையில் அல்லாஹ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சூழல் வந்திடுமே என்று அஞ்சினான். கஷ்டமோ நஷ்டமோ இனி வேறுவழியில்லை; தன்னால் சபித்து வெளியேற்றப்பட்ட மனிதனை நம்பியே தீரவேண்டும். (ஒரு கடவுளின் விதி இப்படியா இருக்க வேண்டும்?) எனவே மனிதனையே பின்தொடர்வது என்று அல்லாஹ் முடிவு செய்தான்.

குர்ஆன் 2:36, 38
... "இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன''
"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்''
என்று கூறி ஆதம் தம்பதிகளை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான்.

எனவேதான் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு அரைவேக்காடு அல்லது மறை கழன்ற மனிதர்களைப் பிடித்து, “நான்தான் உன்னோட கடவுள், உனக்கு ஸ்பெஷல் சலுகை, சிறப்புத்தள்ளுபடியெல்லாம் தர்றேன்... ப்ளீஸ்.. ப்ளீஸ்… என்னப்பத்தி மற்ற மனிதர்களிடமும் போய் சொல்லு…!” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறான். இதுதான் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி கூறவந்த இறைத்தூதர்களின் சுருக்கமான இஸ்லாமிய வரலாறு!

இதில் ஒரு சந்தேகம் எனக்கு இன்றுவரை தீராமலேயே இருக்கிறது. அது அந்த தடுக்கப்பட்ட மரமும் அதன் ’வயாக்ரா’ கனிகளைப் பற்றியதுதான். மனிதன் சாப்பிடக் கூடாது என்றால் அந்த மரத்தை யாருக்காக படைத்து வைத்திருந்தான்? ஒருவேளை அல்லாஹ் தனக்காகப் படைத்திருப்பானோ? நீங்கள் யாரவது ஒரு இறைத்தூதரைச் சந்தித்தால் தயவு செய்து எனக்கொரு பதிலைக் கேட்டுச் சொல்லுங்கள்!

நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த ‘மர்ம’ உறுப்பு என்பார்களே அதன் மீது அல்லாஹ்விற்கு எத்தகைய கரிசனம் இருந்திருக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக சில குர்ஆன் வசனங்களைப் பார்க்கலாம்.

குர்ஆன் 70:29
அன்றியும், தங்கள் மறைவிடங்களை பேணிக் கொள்கிறார்களே அவர்கள்.

குர்ஆன் 24:30
…தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன?

முஸ்லீம் 3894
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு நாங்கள் மதீனா வந்து நுழையப்போனபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவாகும்வரை பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். பிரிந்திருந்த பெண்கள் சவரக் கத்தியைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.

புகாரி 6297
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறப்பின் முடிகளைக்களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

எனவே மனிதர்கள் மர்மஉறுப்பிலிருக்கும் முடிகளைக் ‘க்ளீன் ஷேவ்’ செய்து பளபளவென்று வைத்திருப்பதை  இயற்கை மரபு என்கிறார்கள்.

அதென்ன இயற்கை மரபுகள்?

ஒரு முறை விவாதத்திலிருந்த பொழுது, முஃமின் ஒருவர், இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கமாகும் என்று கூறி மேற்கூறிய புகாரி ஹதீஸை முன்வைத்தார். இயற்கை என்பதை இவர்கள் எப்படி விளங்கி வைத்திருக்கின்றனர் என்பதற்கு அவரது இந்த விளக்கம் சிறந்த உதாரணம்.

நான் அவரிடம்,

“இயற்கை என்றிருந்தால், புருவம், கண் இமைகளில் இருக்கும் முடிகளைப்போல மீசையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளராமலும் மர்ம உறுப்பிலும் முடிகள் முளைக்காதவாறும், பிறப்பிலேயே ஆண்குறியின் நுணித்தோல் இல்லாமலிருக்க வேண்டும்.  அப்படி இருந்தால்தான் அதன் பெயர் இயற்கை! உங்கள் அல்லாஹ்வின் படைப்பிலிருக்கும் குறையை நீங்களாக செயற்கையாக வெட்டியும் சிரைத்தும் சரி செய்து கொள்வது எப்படி இயற்கையாகும்?  என்றேன். இப்படி இவர்களாக முன்னுக்குப்பின் முரணாக எதையாவது கூறி ’பல்ப்’ வாங்கிக் கொள்வதில் இஸ்லாமியர்களுக்கு நிகராக எவருமில்லை!

இப்பொழுது மீண்டும் ஒரு குழப்பம். வெட்கத்தலங்கள் என்றால் என்ன? எவையெல்லாம் வெட்கத்தலங்கள்? எப்படிப் பாதுகாப்பது? என்று பலவிதமான கேள்விகள் எழுந்தது.

இதுதான் வெட்கத்தலமென்று எதையும் குர்ஆன் குறிப்பிட்டு வரையறை செய்யவில்லை. ஹதீஸ்களின் அடிப்படையில் முல்லாக்களில் ஒருதரப்பு, பெண்கள் முகம் கைகளைத் தவிர உடலின் மற்ற பகுதிகள் அனைத்தையும் மறைக்க வேண்டுமென்றனர்.

முஹம்மதைபற்றிச் சொல்லும் பொழுது, அழகிய பெண்களைப் பார்த்துவிட்டால் அவருக்கு ஒரு மாதிரியாகிவிடுமாம். உடனே தலைதெறிக்க அவரது மனைவியரிடம் ஓடிவிடுவாராம் (முஸ்லீம் 2178). இந்த வியாதியிலிருந்து அவரது தொண்டரடிப் பொடிகளான முல்லாக்களும் தப்பவில்லை. சவுதி வஹாபிய முல்லாக்களும், ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர் சுற்றித்திரியும் தப்லீக்வாதிகளும் பெண்களின் முகத்தைக் கண்டால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். "சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்று கருதி,  எனவே பெண்களின் முகம் உட்பட முழுவுடலும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டுமென்று வாதிடுகின்றனர். அவ்வாறே அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் பெண்களுக்கு, முகம் மட்டுமல்லாது கூடுதலாக கையுறை மற்றும் காலுறைகளை அணிவித்து, இறுக்கமாக மூடி மூட்டையாகக் கட்டியும் வைத்துவிட்டனர். மூச்சுத் திணறி இறந்துவிடக் கூடாதென்பதற்காக, கருணை அடிப்படையில் கண்களுக்கு அருகில் ஒரு ஜன்னல் மட்டும் வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கின்றனர். அல்லாஹ், மர்ம உறுப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றால், இந்த மடையர்கள் பெண்களின் முழு உடலையும் நடமாடும் மர்ம உறுப்பாகக் கருதி கருப்பு கூடாரத்திற்குள் அடைத்து வைத்துவிட்டனர்.

பெண்களின் முகம் மற்றும் உடலின் பாகங்களை காணும்பொழுது ஆண்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுவதாகவும் அதனால் வரம்புமீறல்கள் நிகழ்வதாகவும் முஃமின்கள் வாதிடுவதை அறிவீர்கள். இதன் விளைவு ’பர்தா’ முஸ்லீம் பெண்களின் அடையாளமாகவே இன்று மாறிவிட்டது எனலாம்.

தலைமுடிகளை மறைக்கும் வகையில் முக்காடு எதற்காக அணிய வேண்டும்? தலைமுடியுமா இவர்களுக்கு வெட்கத்தலங்களாகத் தெரிகிறது? முஃமின்களுக்கு பெண்களின் தலைமுடியைப் பார்த்தாலும்  உணர்வுகள் கிளர்ந்தெழுகிறது போலும்!

மர்ம உறுப்பு ஆராய்ச்சியை அல்லாஹ் இத்துடன் நிறுத்திக் கொள்ளபவனில்லை. மனிதர்கள் தங்களுடைய மற்றும் தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட மர்ம உறுப்புகளை எப்படிக் கையாளுகின்றனர் என்பதையும் தொடர்ந்து கவனிக்கிறானாம்.

குர்ஆன் 2:223
உங்கள் மனைவியர்(نِسَاؤُكُمْ-nisāikum) உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!...

இதிலிருக்கும் தில்லாலங்கடி மொழிபெயர்ப்பைப்பற்றி முன்பே ’அல்லாஹ்வின் மகன்!(?)-2’-ல் விளக்கமாகப் பார்த்திருக்கிறோம். எனவே இந்த வசனத்தை ’உங்கள் பெண்கள் உங்கள் விளைநிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பிம்பியவாறு செல்லுங்கள்’ என்று கூறுவது நேர்மையாக இருக்கும்.

ஒருவன் தன்னுடைய விளைநிலத்தில் ஒருவன் என்னென்ன செய்யலாம்?

அவனுக்கு எப்படியெல்லாம் விரும்புகிறானோ அப்படியெல்லாம் உழவு செய்யலாம். கிணறு தோண்டி மானோபிளாக் பம்ப் வைத்துக் கொள்ளலாம் அல்லது  ஆழ்துளைக் கிணறு அமைத்து சப்மெர்சிபிள் பம்ப் வைத்துக் கொள்ளலாம் அல்லது வாய்க்கால் வேண்டுமானாலும் அமைக்கலாம். மட்டுமல்லாமல் இன்னும் அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவன் விருப்பம் போல அனுபவிப்பதற்கான உரிமை இருக்கிறது என்பதே இதன் பொருள். ஆனால் ஒரு கட்டுப்பாடு!

குர்ஆன் 2:222
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!

அப்படியானால் மற்ற நேரங்களில் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த முஃமின்கள் புதுப்புதுப் யுக்திகளைச் செயல்படுத்தத் துவங்கினர். இந்த விஷயம் முல்லாக்களின் காதுகளை அடைந்தது.

அஹ்மத் 9779
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்துவிட்டவனாவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

என்னதான் வலுவான ஹதீஸாக இருந்தாலும் அது குர்ஆனுக்கு  எதிரான இருந்தால் நிராகரிக்கப்பட வேண்டுமென்பார்கள். ஆனால் இங்கு குர்ஆனின் ’உங்கள் பெண்கள் உங்கள் விளைநிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பிம்பியவாறு செல்லுங்கள்’ என்ற அனுமதிக்கு மாற்றமாக இந்த ஹதீஸ் இருக்கிறது. இதை நான் சொன்னால் இவன் இப்லீஸின் கூட்டாளி இப்படித்தான் பேசுவான் என்பார்கள். எதை ஏற்பது எதை மறுப்பதென்று புரியாமல், முல்லாக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

02. தவறான பாலியல் உறவு:
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.” (2:223)
மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை இந்த ஹதீஸ்கள் முறையாக விளக்குகின்றன என்று எடுத்துக் கொள்வதா?

ஹதீஸ் கலை, ஹதீஸ் ஆய்வாளர், விதிமுறைகள் என்று இவர்கள் முழம்போடுது ஏன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த முல்லாக்கள் ஹதீஸ்களை, ஸஹீஹ், மவ்ளூவு, மத்ரூக், ளயீஃப் என்றெல்லாம் தரம் பிரித்து ‘டக்கால்டி’ செய்வதெல்லாம் தாங்கள் விரும்பும் கருத்துக்களை நுழைப்பதற்காகத்தான்.
குர்ஆன் 2:223-ம் வசனத்திற்கு இன்னொரு விளக்கம்:

…ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.

ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.
பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.

விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 'உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்' என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.

இரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. அதைச் செய்யலாம். இதைச் செய்யலாம். அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் பட்டியல் போட்டு, கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமாறு இவ்வாசகம் இருக்கவில்லை. மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வேண்டாம், மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறிகிறோம்.
இவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோ, அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன்.

மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறிகிறோம்.” என்கிறார். தங்களதுஇந்த முல்லாறு முல்லாக்களின் சொந்தக் கருத்துக்களை குர்ஆன் சொல்வதாக அடித்துவிளாசுவது இவர்களுக்கு கைவந்தகலை.

மேற்கூறிய வசனம் மனைவியிடத்தில்விரும்பியபடி செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இன்பம் என்பது இருபாலாரும்அதாவது அந்த நேரத்தில் கணவன் மனைவிஇரண்டு நபர்களுக்கு இன்பம் கிடைக்கவேண்டுமென்றால் இறைவன் காட்டியவழிமுறைப்படி ஈடுபட்டால் தான் கிடைக்கும்

இதற்கு மாற்றமாக பின்துவாரத்தில் ஈடுபடுதல் என்பது மனைவிக்கு இன்பம் இல்லாமலும் அதே நேரத்தில் வேதனையை அவருக்கு ஏற்படுத்தும் ஏனெனில் பின்துவாரம் என்பது கழிவுகளை வெளியாக்க வேண்டி அமைக்கப்பட்டுள்ளதே தவிர இன்பத்தை நிறைவேற்றும் இடமாக இல்லை. அவ்வாறு செய்வதினால் இரண்டு நபர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பு உள்ளது.

சரி... பின்துவாரம் கழிவுகளை வெளியேற்ற அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் வாய்வழிப் புணர்ச்சியை குர்ஆனும் ஹதீஸ்களும் தடைசெய்யவில்லையே? வாய், நாக்கு போன்றவைகள் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளது?

பிரச்சினை இத்துடன் முடியவில்லை. மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா? என்று புதிய சந்தேகத்தை முன்வைத்தனர் (பெண்களுக்கு விந்து வருமா? இதைப்பற்றி முன்பே பலமுறை விவாதித்திருக்கிறேம்). மனைவியின் பின் துவாரத்தில் புணர்வதை தடைசெய்வதற்கு ஹதீஸ் இருக்கிறது. ஆனால் வாய்வழிப் புணர்ச்சியை தவறு என்று தடை செய்வதற்கு பலவீனமான ஒரு நோஞ்சான் ஹதீஸ்கூட கிடையாது. எனவே குர்ஆன் 2:223 ஆதாரமாகக் கொண்டு ”கணவன் மனைவிக்கிடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல. எனவே தான் அல்லாஹ் மனைவியர் விளை நிலங்கள் என்ற அழகான உவமையோடு நிறுத்திக்கொண்டான். இதற்காகத் தான் இல்லறம் பற்றி நீங்கள் கேட்ட கேள்வியை மூடலாக விட்டுள்ளோம்.” என்று ஒருதரப்பு முல்லாக்கள் வாய்வழிப் புணர்ச்சிக்கு பச்சைக் கொடி காண்பிக்கின்றனர்.

The Quran and Sunnah are silent on this issue, and no one asked the Prophet (saws) about this issue, nor did he ever mention anything about it.   Thus one cannot say it is ‘haraam’.   And because this act is a later development and deviation of man, we have to rely on the jurists amongst the scholars for an opinion.

மற்றொருதரப்பு
Darul Ifta,Darul Uloom Deoband, (Fatwa: 167/167/M=1433)
It is haram to have intercourse with wife from her backside. In the same way, if she is experiencing menstruation then too intercourse is haram and unlawful in that condition. Oral sex is bestiality and makrooh. One should avoid it as well. However, it is lawful to touch one's wife; kiss her and have intercourse with her.

கணவன்–மனைவிக்கு இடையே நிகழும் அந்தரங்க விஷயங்கள்கூட இப்படித்தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? உண்மையிலேயே மனிதனது தனிப்பட்ட விஷயங்களில்கூட மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வா? இல்லை இந்த முல்லாக்களா? என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். சந்தேகத்திற்கு இடமின்றி முல்லாக்கள் மட்டுமே என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்! ஐந்தாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் பள்ளிவாசல்களில் வேலைசெய்யும் முல்லாக்களால் எப்படி இது முடியும்? இதற்கான பதில் இஸ்லாமின் ஆரம்பகால வரலாற்றில் இருக்கிறது.

நம்முடைய முஹம்மதுவும் அவருக்குப்பின் வந்த நேர்வழிநின்ற கலீபாக்களும் முல்லாக்களே! அவர்கள் ஆட்சியாளர்களாகவும் மதத் தலைவர்களாகவும் இருந்தனர். இல்லாத அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ஒட்டுமொத்த அரேபியாவையும் தனது காலடிக்குக் கொண்டுவந்தார். வேறு ஏதேனும் ஒன்றை அல்லாஹ்விற்கு இணையாக்கிவிட்டால் தனது டவுசர் கிழிந்து போகுமென்பதை நன்கு உணர்ந்த முஹம்மது, தன்னைத் தவிர அல்லாஹ்விற்கு அருகில் எவரையும், எதையும் நெருங்கவிடாமல் கவனமாகவும் இருந்து கொண்டார். அல்லாஹ்விற்கு இணைவைத்தலை மிகப்பெரிய குற்றமாக அறிவித்தார்.

நேர்வழி நின்ற கலீஃபாக்களுக்கு பிறகு ஆட்சி அதிகாரம் முல்லாகளிடமிருந்து பறிபோனது. அதிகாரத்தை இழக்க மனமில்லாத முல்லாக்கள், ஆட்சியாளர்களை அதிகாரம் செய்வதற்காக எடுத்த ஆயுதம் குர்ஆனும் ஹதீஸ்களும்தான். முஹம்மது கற்பித்த தொழில்நுட்பத்தை மேலும் மெருகேற்றி, அதே அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, அப்பாவி முஃமின்களின் படுக்கையறைக்குள் மட்டுமல்லாது அவர்களது தொடையிடுக்கிற்குள்ளும் நுழைந்து விட்டனர்.


தஜ்ஜால்

Facebook Comments

22 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

//மலக்குகளிடமும் ஜின்களிடமும் என்னதான் ‘பீலா’ விட்டுக் கொண்டிருந்தாலும் தன்னால் திரும்பவும் மனிதனைப் படைக்க முடியாதென்பது அல்லாஹ்விற்குத் தெரியும். ஏனென்றால் அவனிடம் கைவசமிருந்த களிமண் தீர்ந்து போனதால்தான் ஆதமிற்கான துணையை ஆதமின் எலும்பிலிருந்து படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மண்ணும் இல்லை; எலும்பும் இல்லை; இந்த சூழலில் ஒரு கடவுளால் என்னதான் செய்ய முடியும்? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!//

பிரமாதம்!

ஆனந்த் சாகர் said...

//முஹம்மதைபற்றிச் சொல்லும் பொழுது, அழகிய பெண்களைக் பார்த்துவிட்டால் அவருக்கு ஒரு மாதிரியாகிவிடுமாம். உடனே தலைதெறிக்க அவரது மனைவியரிடம் ஓடிவிடுவாராம் (முஸ்லீம் 2178). இந்த வியாதியிலிருந்து அவரது தொண்டரடிப் பொடிகளான முல்லாக்களும் தப்பவில்லை. சவுதி வஹாபிய முல்லாக்களும், ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர் சுற்றித்திரியும் தப்லீக்வாதிகளும் பெண்களின் முகத்தைக் கண்டால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். //

சிரிக்க வைத்துவிட்டீர்கள்!

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,
மிக்க நன்றி!
இந்த இப்லீஸ் செய்த குசும்புத்தனத்தால். அல்லாஹ்வின் திட்டமெல்லாம் வீணாய்ப் போனது. எதுவுமே செய்யமுடியாத சூழலில் அவன் என்ன செய்வான். Better luck next time என்று அல்லாஹ்விற்கு சொவ்வோம்.

Anonymous said...

நீங்கள் குரானில் நேரடியாக அர்த்தம் செய்வது கவறு. ஹதீஸின் ஒளியில்தான் அதை விளக்க வேண்டும். குரானைப்பற்றி தெரிந்து கொள்ள ஒரு இமாமிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். அதை விடுத்து நீங்களாக அர்த்தம் சொல்வது மிகவும் தவறு. குரான் இறங்கிய காலத்திலிருந்தே அதன் மீது விமர்சனம் உண்டு. உங்களால் முடிந்தால் குரானுடைய தவறுகள் எப்படி திருத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யுங்கள் பார்ப்போம். இஸ்லாத்தை விட சிறந்த தத்துவங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து யானையை தடவிய குருடர்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம். ஒன்றும் இல்லாமலா இஸ்லாம் உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கிறது.

Anonymous said...

ஜால்ரா சத்தம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே

தஜ்ஜால் said...

வாங்க Anonymous -1,

உங்களது வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்!

// ஹதீஸின் ஒளியில்தான் அதை விளக்க வேண்டும். குரானைப்பற்றி தெரிந்து கொள்ள ஒரு இமாமிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். அதை விடுத்து நீங்களாக அர்த்தம் சொல்வது மிகவும் //

இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழி காட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது(குர்ஆன் 3:138)

மேலும், இந்த குர் ஆனில், சகல உதாரணங்களையும் மனிதர்களுக்கு நாம் விவரித்துத்
தெளிவாக்கியுள்ளோம்;... (குர்ஆன் 17:89)
அல்லாஹ்வே, விளக்கமானது, தெளிவானது விவரிக்கப்பட்டது என்று கூறிவிட்டான். அதன் பிறகு இமாம்களுக்கு என்ன வேலை?


//குரான் இறங்கிய காலத்திலிருந்தே அதன் மீது விமர்சனம் உண்டு. உங்களால் முடிந்தால் குரானுடைய தவறுகள் எப்படி திருத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யுங்கள் பார்ப்போம். //

விடிய விடிய பயான் கேட்டு, ஆயிஷாவுக்கு முஹம்மது தாத்தான்னு சொன்ன மாதிரி இருக்கு. இங்கே வேற எதை செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்?

//இஸ்லாத்தை விட சிறந்த தத்துவங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து யானையை தடவிய குருடர்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம்.// இஸ்லாம் எப்போ தத்துவமாச்சு...? சொல்லவேயில்ல...? நீங்களாக எதையும் அறிந்து கொள்ளமாட்டீங்களா? யாராவது எதையாவது சொன்னால் அதை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கலாம்னு முடிவு செய்திட்டீங்க போலிருக்கு! எனக்குத் தெரிந்த தத்துவம் மனிதாபிமானம்!



// இல்லாமலா இஸ்லாம் உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கிறது.// கவலைப்படாதீங்க மூன்றாவது இடத்தில் இருக்கிறது இறைமறுப்பாளர்கள்தான்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous -2,

உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிகள்!

// ஜால்ரா சத்தம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே// இந்த மாதிரி ஜால்ரா சத்தத்தை நாங்க ரொம்பவும் விரும்பறோம். முஃமின்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்! வாங்க முஃமின்களே வந்து ஜால்ரா நல்ல தட்டுங்க!

சிவப்புகுதிரை said...

நல்ல கட்டுரை தஜ்ஜால் அவர்களே!

// இல்லாமலா இஸ்லாம் உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கிறது.// அண்ணன் அனாமினஸ் உலகில் வேகமாக எய்ட்ஸ் வளர்கின்றது அதற்க்காக அதை ஏற்றுக் கொள்வீர்களா?...

Ant said...

// அல்லாஹ்வின் திருட்டுத்தனத்தை அறிந்த ஷைத்தான், அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்காக, அல்லாஹ் ஆதம் ஜோடிக்கு தடைசெய்து வைத்திருந்த பழத்தைப் புசிக்கச் செய்தான்.// ஷைத்தான் மனிதனுக்கு புரிய வைக்கும் முன் மனிதனையும் அவன் மனைவியையும் ”தெரிந்திருந்தான்” அவன் கனியை புசிக்க செய்த பின்தான் வெட்கதலங்களை மறைத்தனர். அவன் மனிதனின் மனைவியை ”ரசிக்க” நினைத்திருந்தால் கனியை ”புசிக்க” வைத்திருக்க மாட்டான். ஆனால், கனினை புசித்த காரணத்தால் ”ரசிக்க” முடியில்லை என்பதற்கு கீழே இறக்கிய அல்லா கடவுளா? அல்லது ஷைத்தான் கடவுளா? தர்க்க ரீதியாக ஷைத்தான் தான் கடவுள் என்பது தெளிவு.

Anonymous said...

இதெல்லாம் எப்படி யோசிக்க முடியுது. ஓ நீங்க எதையும் நம்பாத மரமண்டைங்கிறத ஒத்துக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க சிவப்புகுதிரை,
நன்றி!

நல்ல கட்டுரை தஜ்ஜால் அவர்களே!

//அண்ணன் அனாமினஸ் உலகில் வேகமாக எய்ட்ஸ் வளர்கின்றது அதற்க்காக அதை ஏற்றுக் கொள்வீர்களா?// Anonymous -1 அவர்கள், லாஹிலாஹா இல்லல்லாஹ் எய்ட்ஸே ரசூலுல்லாஹ்னு சொல்லுவாருன்னு நம்பலாம்!

தஜ்ஜால் said...

வாங்க Ant,
நன்றி!

//தர்க்க ரீதியாக ஷைத்தான் தான் கடவுள் என்பது தெளிவு.// எனக்குக் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கு. அல்லாஹ்தான், ஷைத்தான் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன் அல்லாஹ்தான் சொல்லிக்கிட்டு இருக்கான். உண்மையிலேயே ஷைத்தான் தன்னைப்பற்றி எதுவுமே சொன்னது கிடையாது. அடுத்தவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதையும், தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதையும் வேதமென்று சொல்லிக் கொள்பவனை நீங்க என்னான்னு சொல்லிவீங்க? சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous-3,

உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிகள்!

//இதெல்லாம் எப்படி யோசிக்க முடியுது. ஓ நீங்க எதையும் நம்பாத மரமண்டைங்கிறத ஒத்துக்கிறேன்.// இதையெல்லாம் நாங்க யோசித்ததில்லை களிமண் மண்டை அவர்களே! உங்க ஆட்கள் வேதம்னும் விரிவுரைனும் எழுதி வச்சிருக்கிறத தொகுத்துத் தர்றோம் அவ்வளவுதான்!

கருப்பன் said...

தற்ப்பெருமை பிடித்தவன்,பிறறை குறை சொல்லி..மூன்றாம் தர மனிதனைப் போல தெரியுது அல்லாவை பார்த்தால்???

Anonymous said...

You will ashame for your innocence one day. That day you will realise the truth.

தஜ்ஜால் said...

வாங்க கருப்பன்,

உங்களது வருகைக்கு நன்றிகள்!

//தற்ப்பெருமை பிடித்தவன்,பிறறை குறை சொல்லி..மூன்றாம் தர மனிதனைப் போல தெரியுது அல்லாவை பார்த்தால்???// அதேதான். சரியாகச் சொன்னீர்கள்!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous-4

//You will ashame for your innocence one day. That day you will realise the truth.//

யாரோ, எங்கோ சொன்னதையெல்லாம் கடவுளின் வார்த்தைகள் என்று நம்பி அழகிய, வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் உங்களைப்போன்ற ஒவ்வொரு முஸ்லீமைப் பார்க்கும் பொழுதும் எனக்குப் பரிதாபம்தான் தோன்றுகிறது.

MatureDurai said...

"விடிய விடிய பயான் கேட்டு, ஆயிஷாவுக்கு முஹம்மது தாத்தான்னு சொன்ன மாதிரி இருக்கு."

பேஷ்!பேஷ்!ரொம்ப நன்னாயிருக்கு!
"விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன மாதிரியா?
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சிரா,அம்பி!

Anonymous said...

நீங்கள் பேசியது தவறு. இறை மறுப்பாளனாகிய உனக்கு என்ன தெரியும் இஸ்லாம் மாார்க்கத்தை பற்றி அதன் புனிதத்தை பற்றி
நீ நாத்திகன் தானே
அதனால் உன் கட்டுக் கதைகளால் உண்மையான மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை பொய்யாக்கி"அதனை இழிவு படுத்த தான் செய்வாய் பொய்க்காரன்

Anonymous said...

உன் வாயில் இடி விழட்டும்
வார்த்ததையை அளந்து பேசு நாயே

Unknown said...

உனது மரணம் மிகவும் கெட்டதாக அமையட்டும். காபிராகிய நீ ஷைத்தானின் கலப்பு விந்தில் பிறந்தவன் என்பதையும் உனது அம்மா ஒரு கூத்தியாள் என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டாய் கேடு கெட்ட கபோதி நாயே!!!! நன்றி நாயே!

Unknown said...

ஷைத்தானின் கலப்பு விந்தில் பிறந்த கபோதி நாயே உனது அம்மா ஒரு கூத்தியாள் என்பதை நிரூபித்து விட்டாய்.நன்றி கேடு கெட்ட நாயே!!!