Thursday 16 May 2013

முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்



வியாழன், 31 மார்ச் 2011 - கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)

ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து
  பார்க்கவேண்டும்.

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.
குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : "நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்."
வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

"மற்றொரு முஹம்மது" - The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி

மூளையில்  அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.
சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட "முஹம்மதின் மருத்துவ வரலாறு"(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

"முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே" - Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், "அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்" என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் "தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு" ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் - நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த  மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.


கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். "HP/De Tijid" என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.
 
மொழி பெயர்ப்பு : ஆனந்த்  சாகர் 

Facebook Comments

17 கருத்துரைகள்:

இப்ன் லஹப் said...

Good Article,The Geert wilders is an agnostic !!!

தஜ்ஜால் said...

நல்ல பதிவு!

//இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார்//

முற்றிலும் உண்மை.

ஆனந்த் சாகர் said...

இப்னு லஹப்,

முஹம்மதின் கோர முகத்தையும் அவர் தோற்றுவித்த இஸ்லாம் என்ற பயங்கரவாத அரசியல் இயக்கமான இஸ்லாத்தையும் அம்பலப்படுத்தி உலகத்தின் அமைதிக்காக போராடும் மிக சிறந்த அரசியல்வாதி தான் கீர்ட் வில்டெர்ஸ். அவரை போன்ற அரசியல் நாணயமிக்க அரசியல் வாதிகள் எல்லா நாடுகளிலும் தோன்றினால் இஸ்லாத்திற்கு சீக்கிரத்தில் நிரந்தர முடிவு கட்டலாம்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

///
//இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார்//

முற்றிலும் உண்மை.///

தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் முஹம்மது அடியாட்களை அனுப்பி படுகொலை செய்தார். அப்படி படுகொலை செய்த தன்னுடைய கைத்தடிகளுக்கு சொர்க்கம் உண்டு என்று நப்பாசை காட்டினார். இந்த நப்பாசையில் மயங்கி மூமின்கள் எனும் மூடர்கள் முகம்மதை விமர்சிப்பவர்களை முஹம்மது காலம் தொட்டு படுகொலை செய்து வருகின்றனர். உண்மை நிலை இப்படி இருக்க இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், இனிய மார்க்கம் என்றெல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டு இஸ்லாமிய அறிஞர்கள் எனப்படும் நயவஞ்சக கயவர்கள் பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர். நம்மை போன்றவர்கள் இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை எடுத்து வைத்து இந்த கயவர்களின் முயற்சியை முறியடிப்போம்..

இந்த வகையில் நீங்கள் சிறப்பான பணியை செய்து வருகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.


இஸ்லாத்தை கடந்த சுவடுகள் என்ற உங்களுடைய தொடர் முடிந்தவுடன் அதை ஒரு புத்தகமாக வெளியிடும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். அது இஸ்லாத்தை பற்றி அறியாதவர்களுக்கு அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டும். குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தஜ்ஜால் said...

ஆனந்த்,

பாராட்டிற்கு நன்றி.

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் (ஆரம்பத்தை நோக்கி..) இதை எழுதி முடித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது.

இதை நான் எழுதினேன் என்பது மிகைப்படுத்தல். நான் கற்றவைகளை தொகுத்திருக்கிறேன் என்பதுதான் சரியானது. தேடலின் பொழுது எனக்குத் தெளிவைத் தந்த பல அறிஞர்களின் வாதங்களையே எனது பாணியில் கூறியிருக்கிறேன். எனவே எழுதினேன் என்பதைவிட ”காப்பியடித்துள்ளேன்” என்பதுதான் உண்மை.

///நம்மை போன்றவர்கள் இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை எடுத்து வைத்து இந்த கயவர்களின் முயற்சியை முறியடிப்போம்./// நிச்சயமாக!!

Ant said...

இஸ்லாம் உயர்ந்த பண்புகளை கொண்டுள்ளது என்று மற்றவர்கள் கூறக்கேட்டதை கொண்டு உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் உண்மை தன்மையை அறிய வரும் போது தனது நம்பிக்கை பொய்யானது என ஏற்றுக் கொள்ளும் மனம் இன்றி எப்பாடுபட்டாவது தொடர்ந்து மறுத்து தங்கள் தரப்பு உண்மையை நிலைநாட்டிவிட்டதாக மனதுக்குள் மகிழ்கின்றனர். அவர்கள் உ்ண்மையை ஏற்றுக் கொள்ளாது மறுப்பதால் உண்மைதன்மை ஒரு போதும் மாறிவிடாது. இஸ்லாத்தின் பலமாக எவை கூறப்பட்டதோ அவையே இஸ்லாத்தின் பலவீனங்களாக மாறிவருகின்றன. இஸ்லாத்திற்கு எதிராக எதையும் கூறத்தேவையில்லை இஸ்லாத்தின் உண்மை தன்மையை உணர வைத்தாலே போது அதன் முடிவு தெடங்கி விடும்.

Unknown said...

நல்ல பதிவு இஸ்லாத்தின் இறுதிச் சடங்கை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லுங்கள்..

Unknown said...

பொதுவாக மனதர்களிடம் ஒரு பண்பு உள்ளது. தான் ஒருவரிடம் ஏமாந்து விட்டாலும் அதனை வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கப்டுவது என்பது அனைவருக்கும் பொதுவாக உள்ளது. அப்படி தான் ஏமாந்தது உண்மை என்று பிறருக்கு தெரியவரும்போது ஏமாற்றப்படவில்லை என்பதற்கான நொண்டிக் காரணங்களைத்தேடுவதும் இயல்பாக உள்ளது. கொச்ஞம் உண்மையான பொது நலன் விரும்புவர்களிடம் மட்டுமே தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும் தான் நம்பும் கடவுளர்கள் உண்மையானவர்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன் பொருள் அவர்களே அரைகுறையான நம்பிக்கையில் உள்ளனர் என்பதுதான்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

உங்களுடைய தன்னடக்கம் புரிகிறது. பல நூல்களை படித்தும் தன்னுடைய மற்றும் பிறருடைய அனுபவங்களை கொண்டும் தான் எவரும் புதிய புத்தகம் எழுத முடியும். இஸ்லாமிய மூல நூல்களான குர்ஆன், ஹதீத் தொகுப்புகள், இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வரலாற்று நூல்களை படித்து அதின் அடிப்படையிலேயே ஒருவர் இஸ்லாத்தை பற்றி புத்தகம் எழுத முடியும். இதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் (ஆரம்பத்தை நோக்கி..) என்ற உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள். அலி சினா போன்றவர்களை போல, பாதுகாப்பாக நீங்கள் இதை amazon.com மூலம் வெளியிடலாம்.

ஆனந்த் சாகர் said...

இனியவன்,

///நல்ல பதிவு இஸ்லாத்தின் இறுதிச் சடங்கை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லுங்கள்..///

இஸ்லாத்திற்கு முடிவு கட்ட நாமும் நம்மால் முடிந்ததை செய்வோம்.

ஆனந்த் சாகர் said...


Unknown,

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

ஆனந்த் சாகர் said...


Ant,

///இஸ்லாத்திற்கு எதிராக எதையும் கூறத்தேவையில்லை இஸ்லாத்தின் உண்மை தன்மையை உணர வைத்தாலே போது அதன் முடிவு தெடங்கி விடும். ///

மிக சரியாக சொன்னீர்கள். இதைத்தான் நம்மை போன்றவர்கள் செய்து வருகிறோம். இஸ்லாத்தை பற்றிய உண்மைகளே இஸ்லாத்தின் இருப்புக்கு முடிவு கட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் உண்மைகளை எடுத்து வைப்பது மட்டுமே. இஸ்லாம் என்ற இருட்டை ஒழிப்பதற்கு நாம் உண்மை என்ற ஒளியை ஏற்றுவோம்.

சிவப்புகுதிரை said...

நல்ல பதிவு ஆனந்த் சாகர்..

உலகில் பல இடங்களில் பல விதமாக இசுலாத்தை அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் .என்ன அவர் அவர் பங்குக்கு தனி தனியாக செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இவை அனைத்தும் ஒன்று இனைத்தாள் ஒரு பவுதிக சக்கியை உண்டாக்கும்.கூடிய விரைவில் அதனை நாம் செய்வோம் ...வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கு.

ஆனந்த் சாகர் said...

சிவப்பு குதிரை,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாத்தை அம்பலபடுத்தும் பணியில் உள்ளவர்கள் ஒருங்கிணைய வேண்டும். அவர்கள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பிறகு இந்த ஒருங்கினைப்பானது சர்வதேச அளவில் ஏற்பட வேண்டும். அப்பொழுது அது இஸ்லாத்திற்கு எதிரான மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும். இந்த அரசியல் சக்தியானது வன்முறையற்ற, சமாதான வழியில் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து மீட்டெடுத்து இஸ்லாத்திற்கு நிரந்தர முடிவு கட்டும். அதற்காக நாம் அயராது முயற்சிப்போம்.

தஜ்ஜால் said...

ஆனந்த் சாகர்,

//இஸ்லாத்தை கடந்த சுவடுகள் (ஆரம்பத்தை நோக்கி..) என்ற உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள். // நமது கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டி மற்ற நண்பர்களும் இதே ஆலோசனையைக் கூறுகின்றனர்.

முயற்சியைத் துவங்குகிறேன்.


Anonymous said...

you have no idea how long i was searching to find such blog & articles. Thanking you 1000 times !!!

ASHAK SJ said...

இஸ்லாம் ஒருபோது மற்றவரை கட்டயபடுத்தவில்லை, பிடித்தால் ஏற்கலாம் பிடிக்காவிட்டால் ஏற்க்கதேவை இல்லை, முஸ்லிம் அல்லாதவர்கள் எவ்வளவோ பேர் இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறார்கள் , தீர ஆய்ந்து இஸ்லாத்தை ஏற்றுகொண்ட யாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதில்லை, முட்டாள்கள் வீணர்கள் பிறப்பில் சந்தேகத்துக்குரியவர்கள் தான் இதுபோன்ற வேலைகளை செய்வார்கள்