Thursday 3 January 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -16


ஹதீஸ்களில் பெண்களின் நிலை 
 

புகாரி ஹதீஸ் : 5219     பாடம் : 108
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது :
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்" என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா நான் சஅத்தை விட ரோஷக்காரன் அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன்" என்று சொன்னார்கள்.

அதாவது ஒருவரது மனைவியுடன் அந்நிய ஆண்  அவ்வாறு இருப்பதாக கண்டவுடன் ரோஷம் கொண்டு அந்த ஆணை வெட்டலாம். அந்த பெண்ணை அந்நிய ஆணுடன் உறவு கொண்ட குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

          ஆனால் ஒரு பெண் தன் கணவன் விதவிதமாக மனைவிகளுடனும், அடிமைப் பெண்களுடனும் உறவு கொள்வதை அறிந்தும் அவள் ரோஷம் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் அது அல்லாஹ் ஆணுக்கு வழங்கிய உரிமை.

பெண்கள் ரோஷம் கொள்ளக் கூடாத ஒரு உயிரினம் !

நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இஸ்லாமியக் கொள்கைகளின் இழிநிலை  இதுதான்.

 ஆண் உயர்வானவன் என்பதே அல்லாஹ்வின் நிலை. அல்லாஹ்விற்கு, அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத்,  என்ற பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களது பரிந்துரைகள் அல்லாஹ்வால் ஏற்கப்படுகிறது என்றும்  குரைஷிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு, அல்லாஹ்வின் பதில்,

ஆண் மக்களை விட பெண் மக்களையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
(குர்ஆன் 37:153)
ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)?
(குர்ஆன் 43:18)
உங்களுக்கு ஆண் குழந்தைகளும், அவனுக்குப்  பெண் குழந்தைகளுமா?
அவ்வாறாயின் அது அநீதியான பங்கீடாகும்.
(குர்ஆன் 53:21-22)
அல்லாஹ், தனக்கு மனைவிகளோ, குழந்தைகளோ இல்லையென்று கூறுவதற்காக பெண்களை எதற்காக இழிவாக கூறவேண்டும்? பெண்களின் மீது இவ்வளவு இழிவாக கருத்து கொண்ட அல்லாஹ், எதற்காக அவர்களைப் படைக்க வேண்டும்? மேற்கண்ட குர்ஆன் வசனங்களைக் காணும்போது, பெண் இனத்தை அல்லாஹ் படைக்கவில்லை என்றே என் மனதில் தோன்றுகிறது.
இது  உண்மையாகவே, அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனின் வார்த்தைகள் தானா?

 பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறும் சில உயர்ந்த கருத்துக்களையும் காண்போம்.
புகாரி ஹதீஸ் :5094
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அபசகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபசகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

Tirmidhi
Women are your prisoners, treat them well, if necessary beat them but not severely…104
A woman must immediately respond to her husband’s demand for sex even when she is in the midst of baking bread in an oven…109
If a woman wears perfume and attends a party, she is an adulteress…330
If a woman annoys her husband Allah does not accept her prayer; ditto for a runaway slave and a leader disliked by his people…344, 347
Virgins have the sweetest mouths, the most prolific wombs and are easily satisfied with very little; so marry them…920
If a religious person (that is, a Mullah, a Maulana or a Maulovi) asks your daughter for marriage, you must accede to his request…919
Ibn Majah
A black dog is a Satan; a black dog or a donkey or a woman cancels a        prayer…         2.952
      Beat your wives if they commit sinful acts…3.185
      A husband is worth worshipping by his wives…3.1852
A woman is a property; a righteous woman is the best property…3.1855
If a woman contracts her own marriage, she is an adulteress…3.1882
(முஹம்மது நபியின் முதல் மனைவி கதீஜா, முஹம்மது நபியுடனான தனது திருமணத்தை தானே முடிவு செய்து கொண்டார் அப்படியானால் அவரும் ஒரு விபச்சாரியா?)
      You can marry a woman with just a pair of sandals…3.1888
      Muhammad's final sermon is:—beat women…4.3074
      Raise three daughters, miss hell…5.3669          
      Raise two daughters, enter paradise…5.3670
      A naked woman tears down the curtain of Allah…5.3750
      Women are extremely harmful for men…5.3998
      Fear women…5.4000
      Women are stupid…5.4003
     
Imam Ghazali
"(Prophet said - if husband would be covered with pus from head to toe, and wife would lick it, even then wife's gratitude to husband wouldn't be fulfilled".
Your sexual intercourse with your wife is an act of charity. If you throw your semen in lawful things (inside a vagina), you will get rewards. (p.1.236)
Muhammad said: A prison in the corner of a house is better than a childless woman. (p.2.24)
An ugly woman with children is better than a beautiful woman without children (p.2.24)
If you see a woman in front, she is a devil. After seeing such a woman, hurry to your wife for immediate sex because your wife also becomes a devil if you do  not do (immediate sex). (p.2.26)
Devil runs through your vein like the circulation of blood; so do not go to a woman without the presence of her husband. Only Muhammad had been saved from the machinations of devils.(p.2.26)
A wife’s duty is to do household chores and to satisfy her husband’s sexual appetite.  (p.2.27)
The best woman is she who is beautiful and whose dower is little. (p.2.31)
Miserliness, pride and cowardice are bad for men but good for women. (p.2.31)
When marrying a girl, look for her beauty, as this will save you from fornication (p.2.31)
If it be known that a woman is barren, do not marry her marry lovely and child bearing women.(p.2.32)
A good woman is one who is married early at her age, who gives birth to a child without delay and who demands a small dower.(p.2.32)
Choose a woman for your semen as a vein is like an arrow (p.2.32)
மேற்கண்ட விளக்கங்கள், கேள்விக்கான பதிலை தருகிறது. பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதே இஸ்லாமின் முடிவு. முஹம்மது நபி  ஏன் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அல் தபரி  யில் இருந்து ஹதீஸைக் காண்போம்:

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139)
(லைலா பின்த காதிம் என்ற பெண்மணி நபியவர்களை சந்தித்து, அவர் கூறினார், …என் பெயர் லைலா பின்த காதிம். திருமணத்தின் மூலம் என்னை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் என்று கூறினாள். எனவே என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி சரி என்றார். தன்னுடைய ஆட்களிடம் திரும்பிச் சென்ற அப்பெண் நபியுடன் தனக்கு நடந்த திருமணத்தை பற்றி கூறினாள். அவர்கள் (அப்பெணின் ஆட்கள்) என்ன மோசமான காரியத்தை செய்திருக்கிறாய்! நீ ஒரு தன்மானம் கொண்டபெண், ஆனால் நபி ஒரு பெண்பித்தர். அவரிடம் தலாக் பெற்றிடு என்றனர். நபியிடம் திரும்பிச்சென்ற அப்பெண்,  தன்னை தலாக் செய்துவிட கோரினார், நபி அதற்கு உடன்பட்டார். )

மணப்பெண்ணின் பொறுப்புதாரியிடம் சம்மதம் பெறாமலே இத்திருமணம் நிகழ்ந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முஹம்மது நபி   அவர்களின் மீது சுமத்தப்படும் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஹதீஸ்களிலிருந்து கிடைக்கும் ஆதாரம்.

ஒரு பெண்களைக் கண்டு அலைபாய்ந்த முஹம்மது நபி அவர்களின்  நிலையைப் பற்றிய ஹதீஸ் இது.

முஸ்லீம் ஹதீஸ் எண் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள் உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

பெண்களைக் கண்டு கிளர்ச்சியடைந்து மனைவிகளை  தேடி ஓடியதோடு நிற்கவில்லை. தன்னுடைய அற்பத் தேவைகளுக்காக அந்த பெண்களையே அணுகிய நிகழ்ச்சி இது.

புகாரி ஹதீஸ் 52551
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி  (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்து பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அப்பெண்(ணின் பெயர்) உமைம பின்த் நுஅமான பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அந்த பெண், "ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?" என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று சொன்னார். அப்போது நபி (ஸல்)அவரை நோக்கி "கண்ணியமான (இறவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரி இருக்கிறாய்" என்று சொல்லி விட்டுஅங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் மேலும் அபூஉசைதே இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே தேவைக்கும் அதிகமான மனைவிகள் இருக்கும் பொழுது மீண்டும் ஏன் பெண்களைத் தேடி ஓடவேண்டும்? அழகிய பெண்களைக் கண்டால் வேலையைக் காட்ட வேண்டுமா? அந்த பெண் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறியதால் முஹம்மது நபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் "கதை" கந்தலாக போயிருக்கும். தெளிந்த மனநிலை கொண்ட மனிதனின் செயலா இது?

           "ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?" என்ற அப்பெண்ணின் துடுக்குத்தனமான பதிலிலிருந்தும், அவளுடன் அவளைப் பராமரிக்கும் செவிலித் தாயும் உடனிருப்பதைக் கொண்டும் அவள் வயதை நாம் யூகிக்க முடியும். முஹம்மது நபியைப் பற்றி தெரிந்தும் வயது முதிர்ந்த பெண்ணால் இவ்வாறு தைரியமாக பேச முடியாது. அப்படியானால் அவள் வயது குறைந்த சிறுமியாகவே இருக்க முடியும்.  

          இன்றுவரை, மார்க அறிஞர்கள் ஆயிரம்  விளக்கங்கள், கூறினாலும் முஹம்மது நபி  அவர்களுடைய விஷயத்தில் எதுவும் எடுபடவில்லை. மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரண்படுவதால் புதிது புதிதாக பல கேள்விகளையே அவைகள் உருவாக்குகின்றன.

          ஷஃபியா, ரைஹானா போன்றவர்கள் தங்களது கணவர்களைக் கொலை செய்த முஹம்மது நபியுடன்  மிக மிழ்கச்சியாகவே தம்பத்திய வாழ்கை நடத்தினர் என்ற வாதமும், ஒரே இரவில் பல மனைவிகளிடமும் அடிமைப் பெண்களிடமும் தம்பத்திய உறவு கொண்டு தங்களிடமும் வரும் முஹம்மது நபியின் செயல்களை அவரது மற்ற மனைவியர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் வாதமும் அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லது சல்மான் ருஸ்டி கூறுவது சரியாக இருக்க வேண்டும்.

          வாழ்க்கைத் துணையில்லாததால் செய்யப்படும் மறுமணங்களைப் பற்றி நான் விவாதிக்கவில்லை என்பதை நினைவில் வைக்கவும். ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வதை முதிர்ச்சியடையாத வாதங்களால் நியாயப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்.

Facebook Comments

14 கருத்துரைகள்:

SAGODHARAN said...

நபி பெண் பித்தர் என்பதுதான் உலகளாவிய அளவில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு! அதனை மறுத்து மார்க்கத்தை அதன் மானத்தை காப்பாற்றத்தான் இமாம்கள் கருத்தரங்கம்,பொதுக்கூட்டம் மற்றும் வலிய சென்று பிரசாரம் என்ற உத்திகளை மேற்கொண்டு வருகிறார்கள்!
எனக்கு தெரிந்த ஒரு மார்க்கவாதி நான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விமர்சித்தபோது மனது வருத்தப்பட்டு நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இத்தனை வருடம் கொண்ட ஈமான் என்னாவது? எனவும் "இதெல்லாம் பொய்யாகிவிடக்கூடாதா?" என்றும் கூறினார் ! அதாவது நான் கூறியது பொய்யாகிவிடக்கூடாதா என்று வருத்ததோடு கூறினாரே ஒழிய மார்க்கத்தை எதுவும் கூறவில்லை! வேடிக்கையை பார்த்தீர்களா? தெரிந்தே மார்க்கத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள் ! இவர்களுக்கும் மானங்கெட்ட ஜெயலலிதா ஒரு தரங்கெட்ட, நபர் என்று தெரிந்து இருந்தும் நல்லவர்கள் என்று உலகில் பார்க்கப்படும் பலர் அ இ அ தி மு க வில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
இஸ்லாத்தை ஒரு ஏமாற்று கட்சியைப்போல்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது! அதன் தொண்டர்கள் எப்படி தம் தலைவர்களுக்கு ஒன்று என்றால் கொதிப்பார்களோ, அப்படித்தான் முஸ்லிம்களில் மார்க்கம் தெரிந்தவர்கள் கொந்தளிக்கிறார்கள் ! இதில் ஒட்டுண்ணியாக மார்க்கம் தெரியாத பலரை தன துணைக்கு கோஷம் போடா அழைபதில்தான் இவர்களுடைய பலம் நிர்ணயக்கிப்படுகிறது !

shakiribnu said...

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒவ்வொரு முஸ்லிமாவும் தன்னை மிகவும் கேவலமான பிறவியாக கருத வேண்டும் என்பது அல்லாஹ்வை கண்டுபிடிச்ச நம்ம காககககேவின் ஆசை.
தற்போது இணையத்தில் எழுதிவரும் முஸ்லிமாக்களின் கருத்துக்களை பார்த்தால், உங்களுக்கு சந்தேகமே வராது. அவர்களெல்லாம் உண்மையான ஈமாந்தாரிகள்.

இவர்கள் எல்லோரும் நம்ம பிஜே சொல்வது போல சொர்க்கத்துக்கு போனாலாவது 72 கன்னிப்பையன்களை அனுபவிக்கலாம் என்று ஈமாந்தாரிகளாக கஷ்டப்பட்டு இருந்துகொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பிஜே புளுகுகிறார் என்று தெரியாமலேயே.. அல்லது வேறு வழி இல்லாமல்.

பிறப்பில் ஆரம்பித்து மெஹரில் தொடர்ந்து சுவனம் வரைக்கும் முஸ்லிமாக்களை ஆப்படித்த நம்ம நபிஹள் நாய்ஹம் வாள்க. வாள்க

Anonymous said...

உங்கள் முகமதுவின் பார்வை சரியில்லை அலைகிறது என்று அவரது மனைவியர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன். முகம்மதுவுக்கு முன்னால் இவ்வாறு சொல்லியிருப்பது அவருக்கு ஒரு எச்சரிக்கை என்றே நினைக்கிறன்.!

நந்தன் said...

##தற்போது இணையத்தில் எழுதிவரும் முஸ்லிமாக்களின் கருத்துக்களை பார்த்தால், உங்களுக்கு சந்தேகமே வராது. அவர்களெல்லாம் உண்மையான ஈமாந்தாரிகள்.##

பெண்களுக்கு பெண்கள்தான் முதல் எதிரி என்பார்கள். அது இசுலாமியப் பெண்களை மட்டும் விட்டுவைக்குமா இபுனு சகிர்!

நந்தன் said...

##ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வதை முதிர்ச்சியடையாத வாதங்களால் நியாயப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்.##

ஆனால் ஆண்களின் காமவெறிக்கு பெண்களை எவ்வாறு பலியிடுவது என்பது பற்றிதான் எங்களை கவலை. முதிர்ந்த சிந்தனையாவது வெங்காயமாவது.

நந்தன் said...

##இன்றுவரை, மார்க அறிஞர்கள் ஆயிரம் விளக்கங்கள், கூறினாலும் முஹம்மது நபி அவர்களுடைய விஷயத்தில் எதுவும் எடுபடவில்லை. மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரண்படுவதால் புதிது புதிதாக பல கேள்விகளையே அவைகள் உருவாக்குகின்றன.##

பழைய மொந்தையில் புதிய கள்ளை ஊற்றினால் மட்டும் பதில் கிடைத்துவிடுமா?
1400 ஆண்டுகளுக்கு முன்னால் செல்லக்கூடாது. புதிய பார்வைகள் வேணும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் சகோதரன்
//எனக்கு தெரிந்த ஒரு மார்க்கவாதி நான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விமர்சித்தபோது மனது வருத்தப்பட்டு நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இத்தனை வருடம் கொண்ட ஈமான் என்னாவது? எனவும் "இதெல்லாம் பொய்யாகிவிடக்கூடாதா?" என்றும் கூறினார் !// ஸ்லாம்பற்றிய தேடல் துவங்கிய பொழுது நானும் இப்படித்தான் நினைத்தேன். இவைகள் பொய்யாகி விடக்கூடாதா என்று. தொடர்ந்த தேடல் என்னை வேறு நிலைக்கு கொண்டு சென்றது.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஷாக்கீர்,
//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒவ்வொரு முஸ்லிமாவும் தன்னை மிகவும் கேவலமான பிறவியாக கருத வேண்டும் என்பது அல்லாஹ்வை கண்டுபிடிச்ச நம்ம காககககேவின் ஆசை.// முஹம்மதைப் பொறுத்த வரையில் பெண் என்பவள் நடமாடும் பெண்ணுறுப்பு! அதனால்தான் புர்கா அணிந்து மூடிவைக்க கூறினார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் நந்தன்,
//பெண்களுக்கு பெண்கள்தான் முதல் எதிரி என்பார்கள். அது இசுலாமியப் பெண்களை மட்டும் விட்டுவைக்குமா இபுனு சகிர்!// அவர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தவே நாம் இவ்வளவு சிரமம் மேற்கொள்கிறோம்

sagodharan said...

சகோ தஜ்ஜால்
உங்களுக்கு மட்டுமல்ல உங்களைபோன்று மனிதாபிமானம்,தன்மானம் உள்ள யாவருக்கும் வரவேண்டிய தேடல் இது!
அதனால்தான் கடவுளே தன்னுடைய வார்த்தையில் "உங்களுடைய கண்,காது,மனம் போன்றவைகள் கூறும் வழி நடந்து விடாதீர்கள் அனைத்தும் விசாரணை செய்யப்படும்" என்று கூறியிருக்கிறான்!
இறைவன் ஒன்றும் தெரியாதவனல்ல இருந்தும் எதற்காக கூறப்பட்டது என்றால் பகுத்தறிவை பயன்பாட்டில் வைக்க இறைவனே அறிவுறுத்துகிறான் ! அதனால்தான் இது பகுத்தறிவு மார்க்கம் என்றும் கூறுவார்கள்!(இது எப்படி இருக்கு?)
எதற்காக கூறுகிறேன் என்றால் நாளைக்கு நம்மள பார்த்து அல்ல கேள்வி கேட்டுவிடக்கூடாது பாருங்க அதுக்காகதான்!
இன்னும் சொல்லப்போனால் நம்மை போன்றவர்களின் தேடல் சரியானதே!
//என்னை வேறு நிலைக்கு கொண்டு சென்றது.//
இங்கனதான் நீங்க தவறாக சிந்தனையை செலுத்துகிறீர்கள் ! எது சிந்தித்தாலும் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்து கொண்டுதான் சிந்திக்கவேண்டும்!
இது மார்க்கவாதிகளின் மறுப்பு பதில்!
உண்மையில் குரானுடைய அந்த வார்தகைளுக்கு இவர்கள்தான் மாற்றமாய் நடக்கிறார்கள்!
(தூதர்னு அவனவன் உளறி வைப்பது நமக்கு சாதகமாதன் இருக்கு)

தஜ்ஜால் said...

இன்றும் நான், உறவினர்கள், மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் வட்டத்தில் இஸ்லாமின் மீது முரண்பாடான கேள்விகளைக் கேட்கக்கூடியவனென்று தெரியும். ஆனலும் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்து கொண்டுதான் சிந்திப்பதாகத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

Unknown said...

ஆணுக்கு பெண் துணை அவசியம் தேவைதான், அது மோகத்திற்கு எனும் போது இணைசேர்வதால் அதுவும் நீங்கிவிடுகிறது. ஒரு பெண்ணே இதற்கு போதும் எனும்போது பல பெண்கள் எதற்கு? தேனை பல கிண்ணத்தில் ஊற்றிவைத்தாலும் சுவை ஒன்றுதானே! ஒன்றுக்கு மேல் ஆசைப்படுகிறவன் அடங்குவது கடிணம்.மேலும் மேலும் அவனின் ஆசை கூடுமே தவிர குறையாது.
இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்.
முஹம்மதிற்கு 40 ஆட்களின் பாலியல் வலிமை இருந்ததாக ஹதீஸ்கள் கூறுவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அறிஞரும் விரிவுரை எழுதவில்லையே என்பதை நினைக்கையில் எனது மனம் வேதனையில் விம்மிவெடிக்கிறது.

Anonymous said...

http://www.youtube.com/user/icschennai


http://www.submission.ws/