Thursday 21 July 2011

குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!


அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒருவராலும் திருத்தம் செய்ய முடியாது! இது குர்ஆனின் வாக்குமூலம்.  குர்ஆன் சுய பாராட்டல்களை செய்து கொண்டாலும், இத்தனை தூதர்ளும் வேதங்களும் ஏன்? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சரி…!  முஹம்மது நபி மற்றும் குர்ஆனின் தேவை எதன் காரணமாக ஏற்பட்டது?  இதற்கான பதிலை குர்ஆனே கூறுகிறது.
...ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
தனது தூதர்களின் வாயிலாக வெளிட்ட செய்திகளை மனிதர்கள்  மாற்றிவிட்டனர் என்ற காரணத்தினால் புதிய தூதர்களையும், வேதங்களும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அல்லாஹ் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறான். மேலும், முன்னர் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை, சரி கண்டதை மனிதர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, உறுதிமொழிகளையும்  வாரி வழங்குகிறான். இது ஒரு முரண்பாடாகும்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இதை ஏற்பதற்கில்லை, ஏனெனில் வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள்  த்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
        குர்ஆன் கூறும் தூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஈஸா நபியின் (இயேசு) செயல்பாடுகள் அன்பு நிறைந்ததாகவும், தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், முஹம்மது நபியின் செயல்பாடுகள் விநோதமாகவும் குரூரமாகவும் காட்சி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இதை குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராயலாம்.
ஆதாரம் 1
ஈஸா நபியை, அல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதி, புனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்கு) நிச்சயமாக நானோ - பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள) - உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்..
(குர்ஆன் 19:19)
        முஹம்மதுவோ காதல், காமம், இச்சை என்ற அற்ப உணர்வுகள்  காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, மேலும் முஹம்மது நபி சிறுவராக இருக்கும் பொழுதே இதயத்தில் கருப்பு தசைக்கட்டியாக உருவாகுமளவிற்கு  பாவங்களைச் செய்திருக்கிறார். பாவத்தை நீக்கி தூய்மைப்டுத்த அவருக்கு சிறப்பு இரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு செய்யப்பட்ட முதல் OPEN HEART SURGERY இதுதான். முஹம்மது விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னும் இதே இரணசிகிச்சை தேவைப்படுமளவிற்கு பாவங்களைச் செய்திருந்தார்.  (இஸ்லாம் அறிவியல்பூர்வமான மார்க்கமில்லை என்று எந்த முட்டாள் சொன்னது? பாவத்தை இரணசிக்சையின் முலம் நீக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்ததது இஸ்லாம்தான்)
ஆதாரம் 2
ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில், கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார். உடனே ஒவ்வொருவரும், போட்டி போட்டுக்கொண்டு கண்ணகி, மாதவி, சீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர். அப்பொழுது கேள்வியைக் கேட்டவர்,  உங்களது தாய், மனைவி, சகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையா? என்பார்.
        இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம். ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறது. அம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.  ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. மேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33)  அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறது. ஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது
ஆதாரம் 3
ஈஸா நபி, கைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது.
(ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு நான் உம்மை உறுதிப்படுத்திய பொழுது, தொட்டிலி(ல் குழந்தையாக நீர் இருந்த நேரத்தி)லும், வாலிபத்திலும் நீர் பேசியதையும்...
(குர்ஆன் 5:110, 19:29-33)
முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும், படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர். அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான், சந்திரனைப் பிளந்து ஒட்டினான், விண்வெளிக்கு அழைத்துச் சென்றான், இப்படி எதை எதையோ செய்தான். ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!
ஆதாரம் 4
ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர். இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ள) பறவையாக அது ஆனதையும்;
(குர்ஆன் 5.110)
ஆனால் முஹம்மது நபி, தனது வயிற்றுப் பிழைப்பிற்காக மனைவியின் தயவை எதிர்பார்த்திருந்தார், வசதியான வாழ்க்கைக்காக, தன்னைவிட பதினைந்து வருடங்கள் மிகைத்த ஒரு மூதாட்டியை திருமணம் செய்ததை, புரட்சிகரமான விதவைத் திருமணம் என்றெல்லாம்  புனைய வேண்டியிருந்தது. அல்லாஹ்விற்கோ, முஹம்மது நபியின் வழிப்பறிக் கொள்ளை, சூறையாடல்களை ஹலால் என அறிவிக்க வேண்டியிருந்தது.
அன்ஃபால் அல்லாஹ்வுக்கும்  அவன் ரஸூலுக்கும் உரியவை;
(குர்ஆன் 8.1)
செல்வச் செழிப்பான மூதாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவரது பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. (சிங்கிள் "டீ"க்குகூட வழியின்றி தவித்தார்) இவ்வாறாக முஹம்மது தனக்கு தேவையான உணவிற்குக்கூட உழைக்கும் திறமையற்றவராக இருந்துள்ளார்.
ஆதாரம் 5
ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
ன் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்து) உயிருள்ளவர்களாக  நீர் வெளியாக்கியதையும்;
(குர்ஆன் 5.110)
தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் முஹம்மது நபி தனக்கெதிரா சூழ்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தன்னை மறுத்தவர்களைக் கொன்று குவித்தார். பனூ குறைழாவில்,  ஒரே நாளில் 900 பேர்களது தலைகளை வெட்டி எறிந்து உலக சாதனை  படைத்தார்.
ஆதாரம் 6
ஈஸா நபி, பிறவிக் குருடருக்கும்  பார்வையை வரவழைத்தார்.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
அல்லாஹ், 'ஹலால்' என்று அனுமதித்த கண்ணியமிக்க தொழிலான கொள்ளையடித்தல் மூலம்  முஹம்மது நபி சேமித்து வைத்திருந்த ஒட்டகங்களை உக்ல் குலத்தைச் சேர்ந்த  சிலர் 'ஹராமான' முறையில் திருடிச் சென்றனர் அவர்களை விரட்டிச் சென்று, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களது   கண்களையும் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால்  குத்தி குருடாக்கினார் (புஹாரி ஹதீஸ் :6802).
ஆதாரம் 7
ஈஸா நபி பெண்களின் மீது இச்சையின்றி துறவு வாழ்கையை வாழ்ந்தவர். முஹம்மது நபி பல மனைவிகளுடனும், போர்களில் ஆண்களைக் கொன்று அவர்களது மனைவியர்களையும், பெண் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றினார். மேலும் மருமகள் (வளர்ப்புமகனின் மனைவி) மீதும் இச்சை கொண்டு அவரைத் தனது மனைவியாக்கிக்  கொண்டார்.(குர்ஆன் 33.37) அல்லாஹ்வே(?) வெறுப்படைந்து இனி திருமணம் செய்யக்கூடாது (குர்ஆன் 33.52) என்று தடைவிதிக்குமளவிற்கு முஹம்மது நபியின் செயல்பாடுகள் இருந்தது.
ஆதாரம் 8
அல்லாஹ்,  ஈஸா நபியை அன்பானவராகவும் மன்னிக்கும் குணமுடையவராகவும் ஆக்கினான். அவர் அடிமைமுறையை வெறுத்தார். அல்லாஹ்,  முஹம்மது நபியை போர்களின் மூலம் அப்பாவி பொதுமக்களை அடிமைகளாகக் கைப்பற்றுபவராக ஆக்கினான்.
ஆதாரம் 9
தீராவியாதிகளான வெண்குஷ்ட நோயாளிகளையும்,  தொழு நோயாளிகளையும்  ஈஸா நபி குணப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. 
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
முஹம்மதிற்கு அப்படி எந்த ஒரு ஆற்றலும் இருக்கவில்லை.  அவரிடம் அற்புதங்களை செய்து கண்பிக்குமாறு வற்புறுத்திய பொழுது,
தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கெண்டு வர வேண்டாமா? என்று அவர்கள் கூறுகின்றனர் முந்தைய வேதநூல்களிலுள்ள  தெளிவு-விளக்கம் அவர்களிடம் வர வில்லையா?”
(குர்ஆன் 20:133)
என்று கூறி நிலைமையை சாமாளித்தார். அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்த, அல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூட, ஏனோ அல்லாஹ் செவிசாய்க்கவில்லை.
ஆதாரம் 10
ஈஸா நபி இறக்கவில்லை என்கிறது குர்ஆன், அவரைக் கொலை செய்ய முயன்றவர்களின் நிழல் கூட ஈஸா நபியின் மீது விழாமல் அல்லாஹ், அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் கூறுகிறது. இன்றுவரை மரணமடையால் இரண்டாம் வானில் வசித்து வருவதாக கூறுகின்றனர். முஹம்மது நபி தனது விண்வெளிப் பயணத்தின் பொழுது இத்தகவலை உறுதிசெய்துள்ளார் (அங்கு ஹூருலீன்களுடன் (சொர்கத்து கன்னிப் பெண்கள் உல்லாசமா இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை முஹம்மது நபியின் விஷயத்தில் அல்லாஹ் மேற்கொள்ளவில்லை. முஹம்மது நபியை எதிரிகளின் விஷத்தால் கொடுமையான வேதனைகளை அனுபவித்து மரணமடையச் செய்து, (புஹாரி ஹதீஸ் -2617) அவரது உடலை மண்ணில் புதைத்து அழுகச் செய்தான்
மேற்கண்ட ஆதாரங்கள் கூறும் உண்மைகளைக் காணும் பொழுது இவை இஸ்லாமின் புனித புத்தகத்தின் மூலத்தில் இருப்பவைகளா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இப்படி, அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள  மறுக்கின்றனர்.
குர்ஆனுக்கான மூல படிவங்கள், முதல் திரட்டு ஆகியவைகளை உதுமான் கலிபாவாக இருக்கும்போது அழித்துவிட்டார் என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜால்

Facebook Comments

49 கருத்துரைகள்:

nadunilayaalan said...

சகோதரா பத்து ஆதாரம் தான் எடுக்க முடிந்ததா ??
நீ எத்தனை ஆதாரம் எடுத்தாலும் அது அறிவிற்கு புறம்பானதே என்று என்னால் நிரூபிக்க முடியும் இறைவனின் அருளால்
அதை நடுநிலைவாதிகளும் ஏற்றுகொள்வார்
எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆதாரதிற்காய் பதில் அளிக்கிறேன் .
ஈஸா ஒரு புனித படைப்பு என்பதில் எள்ளளவும் மறுப்பு இல்லை .ஆனால் அவர் தந்தை இன்றி பிறந்ததால் புனிதம் என்றால்
தாயும் இன்றி தந்தையும் இன்றி பிறந்த ஆதாம் அதை விட புனிதம் என்று அர்த்தமா ??
ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு சிறப்பு அது போல் ஈசா நபிக்கு இந்த சிறப்பு
"அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன" என்று சொன்ன உன்னால் அந்த நிறைய வசனத்தில் ஒரு வசனம் கூட ஆதாரமாய் வைக்க முடியவில்ல என நினைக்கும் போது பாவமாய் இருக்கிறது
ஆப்பிள் குளிர் பிரதேசத்தில் விளையும் மா நம் பிரதேசத்தில் விளையும் அதனால் ஒன்றை விட ஒன்று சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்வது முட்டாள் தனம்

nadunilayaalan said...

நான் உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் அறிவுபூர்வமாக மறுப்பு அளிக்க முடியும் .ஆனால் எனது நேரம் போதாமை காரணத்தால் முடியவில்லை

உண்மை அறியாமல் உளறுவது முட்டாள்தனம் .உங்களுக்கு தெளிவாக புரியாத இந்த இஸ்லாம் தெளிவாக புரிய www .irf .com ,harunya .com .போன்ற வெப்சைட் இல் பாருங்கள் .இல்லை என்றால் நேரம் ஒதுக்குங்கள் உங்கள் கேள்விகளுக்கு நான் நேரில் பதில் அளிக்க ..
தவறான பிரச்சாரம் வேண்டாம் .அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்

செங்கொடி said...

நடுநிலையாளரே,

கட்டுரையாளர் கூறியிருப்பவற்றை சற்று கவனிங்களேன். குரானில் பல இடங்களில் முகம்மது நபியைவிட ஈசா நபி உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர். இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டித்தான் குரான் ஏன் கிருஸ்தவர்களால் திருத்தப்பட்டிருக்கக் கூடாது எனும் கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர். இந்த அடிப்படையிலிருந்து உங்கல் மறுப்பை எடுத்துக் கூறுங்கள், பார்க்கலாம்.

Archies said...

கட்டுரையாளரே! குரான் கிறித்துவர்களால் திருத்தப்படவில்லை. மாறாக ஒரு யூதனும், ஆபிரகாமுக்கு அவன் வேலைக்காரி மூலம் பிறந்ததான இஸ்மவேலின் வம்சாவழியான முகம்மதுவின் மூலமாக எழுதப்பட்டதுதான் இந்த குரான்.

கி.மு. இரண்டாயிரம் வருடங்கள் கழிந்து கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே இந்த சம்பவம் நடந்தது.

அல்லா சொல்ல தான் எழுதியதாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் அல்லா காபிரியேல் தூதன் மூலமாக குகையில் இறக்கியதாக சொல்லி மக்களை நம்ப வைத்தார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், யூத குலத்தில் உள்ள ஒரு யூதன் யூதர்களுடைய கட்டளைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால் அவனை கொலைக்குற்றவாளியாக்கி கொல்லப்பார்த்தார்கள். இந்த யூதன் அவர்களிடமிருந்து தப்பி ஒரு குகையில் பதுங்கினான். அந்த நேரத்தில் முகம்மதுவும் அந்த குகைக்கு செல்ல நேரிட்டது.

அங்கு வைத்துதான் இந்த யூதனிடமிருந்த தோராவும், இஞ்சிலும் மற்றுள்ள வேதங்களும் மாற்றியமைக்கப்பட்டன. முகம்மது தன் விருப்பம் போல தனக்கு சாதகமாக மாற்றியமைத்தார். ஆக மொத்தத்தில் இவ்விரண்டு பேரின் கலப்படமே இந்தக் குரான்.

ஆகவே தான் இப்போதும் கூட பைபிளில் உள்ள தங்களுக்கு சாதகமான சில வசனங்களை சொல்லி இது எங்கள் முகம்மதுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ளவைகளை குப்பைகள் என்றும் இதெல்லாம் கடவுளின் வார்த்தைகளா?. என்றும் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

ஒரே ஊற்றிலிருந்து கசப்பும் சுவையுமான தண்ணீர் வருமா?


ஆதாரத்திற்க்கு பீ.ஜே யின் தளத்திலும் ஜகீர் நாயக்கின் வீடியோக்களிலும் மற்றுள்ள இஸ்லாமிய தளங்களிலும் நாம் சாதாரணமாகவே காணலாம்.


பகுத்தறிவோடு சிந்திதால் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.

ஈசா நபிக்கும் கடைசி இறைத்தூதர் என்று தன்னை சொல்லிக்கொண்ட முகம்மதுவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.(குணத்திலும் சரி, செய்கையிலும் சரி.)

முகம்மது தன்னைத் தானே கடைசி இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டாரே தவிர தோராவிலோ, இஞ்சிலிலோ, சபூலிலோ வேறு எந்த வேதத்திலோ சொல்லப்படவில்லை.

ஆனால் ஈசா நபியைப் பற்றி தோராவிலும் தாவூத்தினுடைய தொழுகைப்பாடல்களிலும் இன்னும் ஐசா நபி போன்றோர்களால் முன்னடையாளமாக சொல்லப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இன்னும் தொடரும்...........

Unknown said...

Thirukuranai anuguvatharku mun thirukuranai pattriya adipadayana seithigalai arinthukolvathu avasiyam
thirukuran iraivanudaya vaithan endru muslim gal nambinalum Muslim allathavar paler manithanal ezhutha pattathu endru ninaikirargal idhu thavarana ennamagum
iraivanal Muhammad nabikku arulapattu avargalal makkalukku kidaithatha thirukuranagum
nabigal nayagathin pachukkkal orutharai vari kudathu idam pera villai enbatharku thirukurana sandru alikirathu (10.15,16.101,10.37,10.38.)
endha maberum arizhargal pechukkalai aarainthu parthal avarice muranbadu pest ippathai kaanalam
thirukuranil kaanamudiyathu
* munnar pesiyathai Marathuviduthal
*munnar thavarana vilangi yathai pinnar sariyaga vilanguthal
*kavalai thunbam pondra kaaranathal kavanamindri pesuthal
*vayathu aara aara mulayil ulla kuraibadugal.
Ivatrai kaanalam
ithai pondra murabadugal kuranil kaanamudiyathu
by hazaz 17 year old

fareeth said...

இவர்கள் முன்னாள் முஸ்லிம்கள் லாம் கிடையாது ஹிதுதுவ வாதிகளின் மாறு வேடம் இது , இவர்களுக்கு பதில் சொல்லவோ
எச்சரிக்கை செய்யவோ வேண்டாம் இவர்கள் போடும் காமடியை ரசித்தால் போதும் , புத்தி கெட்டவர்கள்

Anonymous said...

Archies said...
//உண்மையில் நடந்தது என்னவென்றால், யூத குலத்தில் உள்ள ஒரு யூதன் யூதர்களுடைய கட்டளைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால் அவனை கொலைக்குற்றவாளியாக்கி கொல்லப்பார்த்தார்கள். இந்த யூதன் அவர்களிடமிருந்து தப்பி ஒரு குகையில் பதுங்கினான். அந்த நேரத்தில் முகம்மதுவும் அந்த குகைக்கு செல்ல நேரிட்டது.

அங்கு வைத்துதான் இந்த யூதனிடமிருந்த தோராவும், இஞ்சிலும் மற்றுள்ள வேதங்களும் மாற்றியமைக்கப்பட்டன. முகம்மது தன் விருப்பம் போல தனக்கு சாதகமாக மாற்றியமைத்தார். ஆக மொத்தத்தில் இவ்விரண்டு பேரின் கலப்படமே இந்தக் குரான். //

அந்த குகையில் மூன்றாவதாக இந்த Archies பதுங்கி இருந்தார் என கேள்விபட்டேன் உண்மையா?????

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

திருவாளர் தஜ்ஜால் அவர்களுக்கு, தங்களது இந்த பதிவை வரிக்கு வரி விமர்சிக்க இயலும் என்றாலும், தங்களது பதிவை விட எனது பின்னூட்டம் மிகவும் நீண்டு விடும் என்ற காரணத்தால்... ஒரு சில வற்றுக்கு மட்டும் விடையளிக்கின்றேன்.

// ஈஸா நபியை, அல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதி, புனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்கு) நிச்சயமாக நானோ - பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள) - உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்.. (குர்ஆன் 19:19)

முஹம்மதுவோ காதல், காமம், இச்சை என்ற அற்ப உணர்வுகள் காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, //

என்ன, திருவாளர் தஜ்ஜால் நிறைய்ய்ய..... குர்ஆன் வசனங்கள் உள்ளன என எழுதிவிட்டு மருந்துக்கு கூட ஒரு வசனத்தையும் தெரியபடுத்தலியே????

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

// ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில், கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார். உடனே ஒவ்வொருவரும், போட்டி போட்டுக்கொண்டு கண்ணகி, மாதவி, சீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர். அப்பொழுது கேள்வியைக் கேட்டவர், உங்களது தாய், மனைவி, சகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையா? என்பார்.//

நடிகர் பாக்யராஜின் "பஞ்ச் வசனத்தை" எடுத்து விட்டுருக்கீங்க, ஆனா இதை படிச்சுட்டு தங்களது புரிந்துணர்வை நினைச்சு, அழுவதா? சிரிப்பதா? என தெரியலியே..... திருவாளர் தஜ்ஜால்.....

// இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம். ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறது. அம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது. ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. மேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33) அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறது. ஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது //

விடிய விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பனா என்று கேட்டது நீங்க தானா!!!???

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

பகுதி:2

ஈஸா நபியின் தாயார் மர்யம் அவர்களின் கற்பிற்கு குர்ஆன் ஏன் சான்று வழங்குகின்றது என்ற ஒரு சிறிய விடயம் கூட விளங்காமலா இம்மாம் பெரிய பதிவு எழுதினீங்க???

ஈஸா நபி ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்து, குர் ஆன் மர்யம் அவர்களின் கற்பிற்கு மட்டும் சான்று வழங்கி இருந்தால் தங்களது கேள்வி நியாயமானது தான், ஆனால் எதார்த்த நிலை என்ன என்பதை கீழே உள்ள வசனங்களைப் படித்தாலே புரிந்து கொள்ளலாமே!.

(அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." (அல் குர் ஆன் 3:47)

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். (அல் குர் ஆன்19:20)

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" (அல் குர் ஆன்19:27)

திருவாளர் தஜ்ஜாலே, குர் ஆன் இவ்வளவு மெனக்கட்டு மர்யம் அவர்களின் கற்புக்கு ஏன்
சான்று கூறுகின்றது என இப்போதாவது தெரிகிறதா?

"எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமல் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என, சம்பந்தப்பட்ட மர்யம் அவர்களே கேட்கிறார்களே ஏன் என்று உங்களுக்கு புரிகிறதா? எந்த நபிமார்களின், தாய்க்கும், மனைவிக்கும், சான்று வழங்காத குர் ஆன், மர்யம் அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கவனம் செலுத்தும் காரனம் இப்போதாவது விளங்குகின்றதா????

நபிகள் நாயகத்தின் தாயாரின் கற்பின் மீது எவ்வித விமர்சனமும் இல்லாத நிலையில் குர் ஆன் எதற்காக சான்று வழங்கனும்?

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

//ஈஸா நபி, கைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது. //

"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (அல் குர் ஆன் 19:28)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். (அல் குர் ஆன் 19:29)

அல்லாஹ் நபிமார்கள் சிலருக்கு சில அற்புதங்களையும், அதில் சிலருக்கு பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களையும், சில நபிமார்களுக்கு அதிசய பிறப்பையும் வழங்கினான். தொட்டில் பருவத்தில் பேசும் அற்புதத்தை நபி ஈஸா அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். அது நடந்தது தன் தாயின் கற்பின் மீது ஏற்பட்ட அவதூறை துடைக்கும் நிற்பந்தமான அந்நேரத்தில் மட்டுமே. அந்நாளிலிருந்து அவர்கள் தொடர்ந்து மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்ததற்கு எந்த ஆதாரத்தையும் குர் ஆனில் காணமுடியவில்லை. இது நபி ஈஸா அவர்களுக்கு அந்நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஒரு சிறப்புத் தகுதி என்றே கருத வேண்டும்.


//முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும், படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர். அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான், சந்திரனைப் பிளந்து ஒட்டினான், விண்வெளிக்கு அழைத்துச் சென்றான், இப்படி எதை எதையோ செய்தான். ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!//

எழுதப் படிக்க தெரியாத நபி என்று தெரிந்தும் கூட, இஸ்லாமிய எதிரிகள், குர் ஆனை எழுதியது நபிகள் நாயகம் என பினாத்திக்கிட்டு அலையுதுங்க..... இதுல எழுத்தறிவையும் பெற்றிருந்தால்..... ஆகா முஹம்மது நல்ல பண்டிதர் என்னமா எழுதுராரு என்று கூறி நபிகள் நாயகத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை இன்னும் மனமுரண்டாக எதிர்த்து இருப்பார்கள், இறைவனே மிகவும் அறிந்தவன்.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

//ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர். இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது. //

என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ள) பறவையாக அது ஆனதையும்; …
(குர்ஆன் 5.110)

தனது உணவு தேவையை தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறமை "உங்களால் அறிய முடிகிறது"
என்ற சப்பைக் கட்டு எல்லாம் சரிதான், ஆனால்
எந்த குர் ஆன் வசனம் இதைப் பற்றிக் கூறுகிறது? ஒரே ஒரு ஆதாரம் தருகின்றீர்களா?????

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

// ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.

என் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்து) உயிருள்ளவர்களாக நீர் வெளியாக்கியதையும்; (குர்ஆன் 5.110)

தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை. //

ஈஸா நபியை "அந்நியன் விக்ரமைப்" போல் ஆக்கி விட்டீர்களே, தஜ்ஜால்.........

இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
என குர் ஆன் வசனத்தையும் எழுதி......

தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை.... என்று பைபிள் கூறும் சம்பவத்தையும் எழுதி...... ஆஹா.....

இதுக்காக தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

பகுதி:2
நீங்கள் பைபிளை உதாரனம் காட்டி எழுதியதால்... இயேசு, தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற போது "எவ்வளவு அமைதியாக" இருந்தார் என்பதை பைபிளில் இருந்தே பார்ப்போமா திருவாளர் தஜ்ஜால்......

மத்தேயு: அதிகாரம்: 26, வசனம்: 37 முதல் 39 வரை.
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மத்தேயு: 27 அதிகாரம், வசனம். 46.
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு : 27 அதிகாரம், வசனம்: 50.
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

தனக்கு மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்து காப்பாற்றச் சொல்லி "தனது பிதாவிடம்" கெஞ்சி, அழுது புலம்பி அரற்றி இருக்கின்றார், " பிதா " கண்டுக்கவே இல்லை.
கடைசியில் சிலுவையில் அறைந்தே விட்டார்கள், ஏலீ, ஏலீ, என தேவனை கூப்பிட்டு என்னை கைகழுவி விட்டீர்களே என மிக சத்தமாக கதறியிருக்கிறார், மீண்டும் கதறி அழுது ஜீவனை விட்டிருக்கிறார்.... பைபிள் கூறும் இயேசு.


//அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்த, அல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூட, ஏனோ அல்லாஹ் செவிசாய்க்கவில்லை.//

நீங்க என்னடா வென்றால்....... அல்லாஹ் செவிசாய்க்கவில்லை என எழுதியுள்ளீர்கள், நபிகள்
நாயகம் தன்னை அல்லாஹ்வின் அடிமை என்றும் நானும் உங்களைப் போன்ற சாதாரன மனிதர் தான்
எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார், அடிமையின் கோரிக்கையை இறைவன் ஏற்கவும் செய்யலாம், நிராகரிக்கவும் செய்யலாம்.... ஆனால்
"இறை மகனான" இயேசு இவ்வளவு கெஞ்சியும்.... "பிதா" கொஞ்சமும் கருணை காட்டவில்லையே ஏன்???

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

// வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள் இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. //

எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார். (குர்ஆன் 4:80)
இப்படி, அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.//

நபிகள் நாயகத்தைவிட, ஈஸா நபியை குர் ஆனில் அதிகம் புகழ்ந்து இருப்பதால்.... கிருஸ்துவர்களால் குர் ஆன் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என பகல் கனவு கண்டு கற்பனை பதிவெழுதிய உங்களை நினைத்து பரிதாபமாக உள்ளது....

திரித்துவமும், இயேசு இறைமகன், பாவிகளுக்காக தன்னை பலியிடுதல், மற்றும் உயிர்தெழுதல், போன்றவைதான், கிறிஸ்த்துவத்தின் அடிப்படைக் கொள்கையே, அதாவது மானத்தை மறைக்கும் வேட்டியைப் போல.
இயேசுவை புகழ்வது என்பது தோளில் கிடக்கும் துண்டைப் போல.....

யாராவது மானத்தைக் காக்கும் வேட்டியை உருவி எறிந்து விட்டு, துண்டை பெருமையாக தோளில் போர்த்திக் கொள்வார்களா????? அறிவுள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

பகுதி:2
சரி விசயத்திற்கு வருகிறேன்....

குர் ஆனில் ஈஸா நபியை புகழ்ந்துள்ளதால், அது கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும், என கதை விட்டவரே! அப்படியானால் கீழே உள்ள இந்த வசனங்கள் எல்லாம் யார் சேர்த்தது????

"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல் குர் ஆன் 5:72)

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். (அல் குர் ஆன் 5:73)

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல் குர் ஆன் 5:75)

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

பகுதி:3
கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கையையே ஆட்டம் கான வைக்கும் இந்த வசனங்களை எல்லாம் அப்படியே வைத்துவிட்டு (வேட்டியை உருவி எறிந்து விட்டு) ஈஸா நபியின் புகழ் பாடும் வசனங்களை மட்டும் குர் ஆனில் சேர்த்த (துண்டை தோளில் போட்ட) அந்த அதிபுத்திசாலி யார்???? திருவாளர் தஜ்ஜால்.....

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். (அல் குர் ஆன் 5:116)


"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); (அல் குர் ஆன் 5:117)

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல் குர் ஆன் 4:157)

வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (அல் குர் ஆன் 4:159)

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (61:6)

இந்த குர் ஆன் வசனங்களை எல்லாம் கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா??

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

நாஞ்சில் said...

இதிலிருந்து தெரிகிறது பாதி வசனம் பைபிளிலிருந்து களவாடியது, பாதி வசனம் போலி கடைசி இறைத்தூதன் முகம்மதுவின் சொந்த கற்பனைத்திறன்கள்

என்றும் இனிமையுடன்
நாஞ்சில்

Anonymous said...

பைபிளிலிருந்து களவாடிவிட்டு பைபிளையே குறைசொல்லும் இஸ்லாமியர்கள் நன்றி கெட்டவர்கள்.

Anonymous said...

//யாராவது மானத்தைக் காக்கும் வேட்டியை உருவி எறிந்து விட்டு, துண்டை பெருமையாக தோளில் போர்த்திக் கொள்வார்களா????? அறிவுள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.// யாராவது ஒரு காமவெறியனை நபி என்று புகழ்வார்களா? அறிவுள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.

Anonymous said...

//மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல் குர் ஆன் 5:75)// அரேபிய முகமது தன்னையும் நபி என்று காட்டுவதற்காகத்தான் இதையெல்லாம் உளறியிருக்கிறார் என்பது பொது அறிவுள்ள யாருக்கும் எளிதில் புரியும். முகமது கொடுத்த நபி லிஸ்டில் பெரும்பாலோர் பைபிளில் குறிப்பிடப்பட்டவர்கள்தான். பைபிள் சம்பவங்களை சொந்த கற்பனையுடன் சிறிது திரித்து சொன்னால் குரான் ஒரிஜினல் ஆகிவிடுமா? முமதுவை நபி என்று காட்டுவதற்கு எந்த வசனமெல்லாம் தடையாக இருக்கிறதோ அதெல்லாம் மாற்றப்பட்டுவிட்டதாக உளறுவது இஸ்லாமியர்களின் வழக்கம்.

Anonymous said...

//எழுதப் படிக்க தெரியாத நபி என்று தெரிந்தும் கூட, இஸ்லாமிய எதிரிகள், குர் ஆனை எழுதியது நபிகள் நாயகம் என பினாத்திக்கிட்டு அலையுதுங்க..... // எழுதப் படிக்க தெரியாத ஒருவர் எப்படி குரானை எழுத முடியும்? முகமது தன் வசதிக்கேற்ப உளறியதை எல்லாம் கூட இருந்தவர்கள் நினைவுபடுத்தி முகமது செத்தபிறகு எழுதியதுதான் குரான். இதிலும் பல வெர்ஷன்கள் உண்டு. பல குரான் பிரதிகள் எரிக்கப்பட்டன.

//இதுல எழுத்தறிவையும் பெற்றிருந்தால்..... ஆகா முஹம்மது நல்ல பண்டிதர் என்னமா எழுதுராரு என்று கூறி நபிகள் நாயகத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை இன்னும் மனமுரண்டாக எதிர்த்து இருப்பார்கள், இறைவனே மிகவும் அறிந்தவன்.// நித்தியானந்தாகூட பண்டிதர்தான். அதனால் அவரை இறைத்தூதர்னு சொல்லமுடியுமா? ஏகத்துவம் என்பதே யூதர்களிடமிருந்து காப்பியடித்ததுதான். யூதர்களிடமிருந்து திருடிவிட்டு யூதர்களை பன்றிகள் என்று திட்டிய நன்றி கெட்டவர்தான் முகமது என்ற சாத்தானின் தூதர். யூதர்களின் யாவே கடவுளை அரேபிய பாகன் கடவுளான அல்லாவுக்கு இணை வைத்துவிட்டார். இறைவனே மிகவும் அறிந்தவன். முகமது காமத்தையும் தீமையையும் மட்டுமே அறிந்தவர்.

Anonymous said...

(தானியேல் 7:14)
சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
(யோவான் 1:1)
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 1:14)
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்ளூ அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
---------------------------------
(மத்தேயு 7:15-17)
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.


sam.d

Anonymous said...

// நாஞ்சில் said...
இதிலிருந்து தெரிகிறது பாதி வசனம் பைபிளிலிருந்து களவாடியது, பாதி வசனம் போலி கடைசி இறைத்தூதன் முகம்மதுவின் சொந்த கற்பனைத்திறன்கள்

என்றும் இனிமையுடன்
நாஞ்சில் //

// Anonymous said...
பைபிளிலிருந்து களவாடிவிட்டு பைபிளையே குறைசொல்லும் இஸ்லாமியர்கள் நன்றி கெட்டவர்கள்.
3 March 2012 11:23 //

திருவாளர் நாஞ்சில், மற்றும் மாணமிகு அணாமதேர்.!!!

எந்த வசனம் பைபிளிலிருந்து களவாடியது என்பதை
சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே.!


// Anonymous said...
முமதுவை நபி என்று காட்டுவதற்கு எந்த வசனமெல்லாம் தடையாக இருக்கிறதோ அதெல்லாம் மாற்றப்பட்டுவிட்டதாக உளறுவது இஸ்லாமியர்களின் வழக்கம்.
3 March 2012 11:34 //

அந்த வசனங்களை எல்லாம் கொஞ்சம் எடுத்து விடுங்களேன், திருவாளர் அணாமதேயரே!!!!

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்

Anonymous said...

// Anonymous said...
முகமது கொடுத்த நபி லிஸ்டில் பெரும்பாலோர் பைபிளில் குறிப்பிடப்பட்டவர்கள்தான். பைபிள் சம்பவங்களை சொந்த கற்பனையுடன் சிறிது திரித்து சொன்னால் குரான் ஒரிஜினல் ஆகிவிடுமா?
3 March 2012 11:34 //

பைபிளில் வரும் தீர்க்கதரிசிகளின் பெயர்களும், சம்பவங்களும், குர் ஆனிலும் இடம்பெற்றுள்ளதை
வைத்து பலரும் இதை ஒரு காப்பி என்றே கருதுகிறார்கள், ஆனால் உண்மை நிலை என்ன என்பதையோ, இரண்டு வேதத்திற்கிடையில் உள்ள வித்தியாசத்தையோ பெரும்பாலும் யாரும் படித்துணர்வதில்லை.

தாவீது, சாலமன், லோத், போன்ற தீர்க்கதரிசிகளை குறிப்பிடும் போது, அவர்களை பாவம் செய்தவர்களாக பைபிள் அறிமுகப்படுத்துகிறது, குர் ஆனோ எல்லா நபிமார்களும் நல்லவர்கள் என்கிறது, பைபிள், மற்றும் குர் ஆனை வாசித்து பார்த்தால் உண்மை விளங்கும்,

பைபிள் சம்பவங்களை சொந்த கற்பனையுடன் சிறிது திரித்து சொல்வதாக இருந்தால் அதை ஒட்டியே செய்திருக்கனும், பைபிளின் படி இயேசு கடவுளின் குமாரன், தன் விருப்பப்படி நபிகள் நாயகம் மாற்றியிருந்தால்.... தன்னை கடவுளின் குமாரன் என கூறியிருக்கனும், அல்லது தெய்வாம்சம் பொருந்தியவன் என்றாவது பீலா விட்ருக்கனும், அவரோ தன்னை இறைவனின் அடிமை என்றே கூறினார்.

இயேசு என்கிற ஈஸா நபியைத்தான் குர் ஆனில் பல இடங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது, மாறாக நபிகள் நாயகத்தை கண்டித்த வசனங்களும் உண்டு என்பதை அணாமதேயர்கள் உணர்ந்தால் நன்று.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்

Anonymous said...

// வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள் இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தஜ்ஜால்.//

// "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள், (அல் குர் ஆன் 5:72)//

//நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள், (அல் குர் ஆன் 5:73)//

//கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கையையே ஆட்டம் கான வைக்கும் இந்த வசனங்களை எல்லாம் அப்படியே வைத்துவிட்டு (வேட்டியை உருவி எறிந்து விட்டு) ஈஸா நபியின் புகழ் பாடும் வசனங்களை மட்டும் குர் ஆனில் சேர்த்த (துண்டை தோளில் போட்ட) அந்த அதிபுத்திசாலி யார்???? திருவாளர் தஜ்ஜால்..... 2 March 2012 23:57 //

இந்தப் பதிவின் மையக் கருத்திற்கு எதிராக, மிக அழுத்தமான சான்றுகளை சுட்டிக் காட்டிய பிறகும், திருவாளர் தஜ்ஜாலிடமிருந்து இதுவரை பதில் எதுவும் இல்லையே!!!
அணாமதேயர்கள் கருத்தை திசை திருப்ப முயற்ச்சிக்கின்றார்கள் பாவம்.........

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்

Anonymous said...

//பைபிள் சம்பவங்களை சொந்த கற்பனையுடன் சிறிது திரித்து சொல்வதாக இருந்தால் அதை ஒட்டியே செய்திருக்கனும், பைபிளின் படி இயேசு கடவுளின் குமாரன், தன் விருப்பப்படி நபிகள் நாயகம் மாற்றியிருந்தால்.... தன்னை கடவுளின் குமாரன் என கூறியிருக்கனும், அல்லது தெய்வாம்சம் பொருந்தியவன் என்றாவது பீலா விட்ருக்கனும், அவரோ தன்னை இறைவனின் அடிமை என்றே கூறினார்.// இயேசு கிறிஸ்துவை கடவுளின் குமாரன் என்று சொல்லாமல் சற்று மாற்றி அவரும் நபி தான் நானும் நபிதான் என்று பீலா விட்டிருக்கிறார் முகமது. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த இயேசு கிறிஸ்து எங்கே, பெண் பித்து பிடித்து அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த முகமது எங்கே. ஏணி வைத்தால்கூட எட்டமுடியாதே?

//இயேசு என்கிற ஈஸா நபியைத்தான் குர் ஆனில் பல இடங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது, மாறாக நபிகள் நாயகத்தை கண்டித்த வசனங்களும் உண்டு என்பதை அணாமதேயர்கள் உணர்ந்தால் நன்று.// இயேசுநாதரை நாத்திகர்கள்கூட விமர்சிப்பதில்லை. நபிகள் நாய்கம் இன்றைக்கு வாழ்ந்திருந்தால் இந்நேரம் அவர் செய்த கிரிமினல் குற்றங்களுக்காக ஜெயிலில் களி தின்று கொண்டிருந்திருப்பார்.

Anonymous said...

//தாவீது, சாலமன், லோத், போன்ற தீர்க்கதரிசிகளை குறிப்பிடும் போது, அவர்களை பாவம் செய்தவர்களாக பைபிள் அறிமுகப்படுத்துகிறது, குர் ஆனோ எல்லா நபிமார்களும் நல்லவர்கள் என்கிறது, பைபிள், மற்றும் குர் ஆனை வாசித்து பார்த்தால் உண்மை விளங்கும்,// இதைத்தான் திரித்தல் என்கிறோம். பைபிள் உண்மையாக நடந்தவற்றை அப்படியே சொல்கிறது. குரான் உண்மையை திரித்து சொல்கிறது. குரான் என்பதே முகமது என்ற கொடியவரை நபியாக காட்டுவதற்கு எழுதப்பட்டதுதானே.

Anonymous said...

//எந்த வசனம் பைபிளிலிருந்து களவாடியது என்பதை
சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே.!//

http://wikiislam.net/wiki/Muhammad%27s_plagiarism

இந்த ஆதாரம் போதுமா இன்னும் வேணுமா?

Anonymous said...

//அணாமதேயர்கள் கருத்தை திசை திருப்ப முயற்ச்சிக்கின்றார்கள் பாவம்.........// யார் பாவம் என்று பின்னூட்டங்களை படிப்பவர்கள் முடிவு செய்யட்டுமே.

நாஞ்சில் said...

//இந்தப் பதிவின் மையக் கருத்திற்கு எதிராக, மிக அழுத்தமான சான்றுகளை சுட்டிக் காட்டிய பிறகும், திருவாளர் தஜ்ஜாலிடமிருந்து இதுவரை பதில் எதுவும் இல்லையே!!!
அணாமதேயர்கள் கருத்தை திசை திருப்ப முயற்ச்சிக்கின்றார்கள் பாவம்.........

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன் //

குரானில் பல இடங்களில் முகம்மது நபியைவிட ஈசா நபி உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர். இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டித்தான் குரான் ஏன் கிருஸ்தவர்களால் திருத்தப்பட்டிருக்கக் கூடாது எனும் கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர். இந்த அடிப்படையிலிருந்து உங்கள் மறுப்பை எடுத்துக் கூறுங்கள், பார்க்கலாம். என்று செங்கொடி இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறார்.
இதற்கான சான்றுகளை சொல்லாமல் வேறேதேதோ சொல்லிவிட்டு தஜ்ஜாலிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறீர்களா?

உங்கள் அல்தக்கியா இங்கு செல்லுபடியாகாது.

Anonymous said...

இங்கே உதார் விட்டுக்கொண்டிருந்த ஹாஜா மைதீனைக் காணவில்லையே. பி.ஜெ. விடம் ஐடியா கேட்கப் போயிருப்பாரோ.

Anonymous said...

Anonymous said...
//இங்கே உதார் விட்டுக்கொண்டிருந்த ஹாஜா மைதீனைக் காணவில்லையே. பி.ஜெ. விடம் ஐடியா கேட்கப் போயிருப்பாரோ.//

திருவாளர் பெயரற்றவரே!
சரியான சான்றுகளை முன் வைத்தால்... உங்களது
பாஷையில் உதார் விடுவது என அர்த்தமா??? ஐடியா கேட்கப் போகவில்லை பெயரில்லா நண்பரே
எனது குடும்பத்தை கவனிக்க உழைக்கவேண்டும் அல்லவா? அதற்குத்தான் போயிருந்தேன்.....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்

Anonymous said...

பகுதி: 1
நாஞ்சில் said...
//குரானில் பல இடங்களில் முகம்மது நபியைவிட ஈசா நபி உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர். இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டித்தான் குரான் ஏன் கிருஸ்தவர்களால் திருத்தப்பட்டிருக்கக் கூடாது எனும் கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர். இந்த அடிப்படையிலிருந்து உங்கள் மறுப்பை எடுத்துக் கூறுங்கள், பார்க்கலாம். என்று செங்கொடி இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறார்.//

நாஞ்சில் அண்ணே! நீங்க டபுள் ஆக்டா....???

உங்களது பதிலை கானும்போதே தெரிகிறது, நீங்கள் பதிவை படிக்கவில்லை என்று. அல்லது தோழர் செங்கொடி தம் நண்பரை காப்பாற்ற எடுத்து விட்டதை அப்படியே கைமாற்றி விட்டுள்ளீர்கள்...

இந்த பதிவின் தலைப்பு என்ன தெரியுமா???

" குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!"

ஆரம்பத்திலிருந்தே நபிகள் நாயகத்தை குறை கண்டு எழுதிய திருவாளர் தஜ்ஜால்.... பதிவின் கடைசியில் இப்படி குறிப்பிடுகிறார்....
// அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். //

தோழர் செங்கொடியும், நீங்களும், "சாராம்சத்தில்" என வார்த்தை ஜல்லி அடித்தீர்களே தவிர, திரு.தஜ்ஜால் தனது பதிவில், "சாராம்சத்தில்" முகமது நபியே உயர்வானவர் என எங்கும் குறிப்பிடவில்லை, நீங்கள் கூறியது உண்மை என்றல்.... எந்த வரியில் என ஆதாரத்தைக் காட்டினால் நன்று, அல்லது நபிகள் நாயகமே "சாரம்சத்தில் நானே உயர்வானவன், சுய தம்பட்டம் அடித்திருந்தால்.....
அதையாவது சுட்டி காட்டுங்கள்...

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

பகுதி: 2
// இதற்கான சான்றுகளை சொல்லாமல் வேறேதேதோ சொல்லிவிட்டு தஜ்ஜாலிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறீர்களா?//

திருவாளர் நாஞ்சில்.... உங்களது இந்த வரிகளை படித்து எனக்கு சிரிப்புதான் வருகிறது நண்பரே, சோத்துல பானையை மறைக்க முயற்ச்சி செய்யலாம், ஆனா யானையை முயற்சிக்க கூடாது.

திரு.தஜ்ஜாலின் தவறான பதிவுக்கு, மறுக்க இயலாத முக்கியமான சான்றுகளை எடுத்து வைத்துள்ள எனக்கு, அவருடைய தளம், பதிவை எழுதியவர் என்ற முறையில், பதில் தரவேண்டியது அவரது தார்மீக கடமை, ஆனால் இங்கு பெயரில்லாத பலர் அவரது பதிவுக்கும், எனது பதிலுக்கும் சம்பந்தமே இன்றி பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

//உங்கள் அல்தக்கியா இங்கு செல்லுபடியாகாது.//

நாஞ்சில் அண்ணே, திருவாளர் தஜ்ஜாலின் "குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....! "
என்ற தக்கியா தான் இங்கு தரிகிடதா... தாளம் போடுதே... திருவாளர் தஜ்ஜாலிடம் சொல்லி எனது பின்னூட்டங்களுக்கு பதில் எழுத சொல்லுங்கள்... குறைந்த பட்சம் பாக்யராஜ் நகைச்சுவைக்கு மட்டுமாவது எழுதட்டும், இயலவில்லை என்றால்... தவறாக எழுதபட்ட பதிவு என மறுப்பு வெளியிட சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Nanjil said...

//"சாரம்சத்தில் நானே உயர்வானவன், சுய தம்பட்டம் அடித்திருந்தால்.....
அதையாவது சுட்டி காட்டுங்கள்...//

உண்மைதான் உங்கள் காமமுகம்மது நபி உயர்வானவன் இல்லை.கீழ்த்தரமானவன்.
பதினேழு பதினெட்டு பெண்களை கல்யாணம் பண்ணினவன். அடிமைப்பெண்களைக் கற்பழித்தவன், தான கற்பழித்து மட்டுமல்லாமல் தன்னுடைய தோழர்களையும் கற்பழிக்கத் தூண்டினவன், இஸ்லாமில் சேராதவர்களை கொலை செய்தவன். இப்படி கொலை வெறியனாக , கொள்ளை வெறியனாக ஒரு மாபியா (இஸ்லாம்) கும்பலை உருவாக்கினவன் தான் உங்கள் இறைதூதன். உங்க புத்தியும் அப்படித்தானே இருக்கும். கொஞ்சம் இந்த லிங்கையும் படியுங்கள்.

http://pagadu.blog.com/2012/03/07/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/


இதுக்கு மேல தஜ்ஜாலுடைய பின்னூட்டம் வேற கேக்குதா?

அ. ஹாஜாமைதீன் said...

திருவாளர் நாஞ்சில்...
"சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர்." என்ற தோழர் செங்கொடியின் பாட்டிற்கு, நீங்கள் எசபாட்டு பாடினீர்கள், நான் ஆதாரம் கேட்டவுடன், விழி பிதுங்கி... இப்ப வசைபாட ஆரம்பித்துள்ளீர்கள்....

கீழே தங்களது எசபாட்டு........

// நாஞ்சில் said...

குரானில் பல இடங்களில் முகம்மது நபியைவிட ஈசா நபி உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர். இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டித்தான் குரான் ஏன் கிருஸ்தவர்களால் திருத்தப்பட்டிருக்கக் கூடாது எனும் கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர். இந்த அடிப்படையிலிருந்து உங்கள் மறுப்பை எடுத்துக் கூறுங்கள், பார்க்கலாம். என்று செங்கொடி இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறார்.
இதற்கான சான்றுகளை சொல்லாமல் வேறேதேதோ சொல்லிவிட்டு தஜ்ஜாலிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறீர்களா?

உங்கள் அல்தக்கியா இங்கு செல்லுபடியாகாது.
7 March 2012 09:58 //

அ. ஹாஜாமைதீன் said...

பகுதி:2
" குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!" என்ற ஆதாரமற்ற இந்த பதிவுக்கு மறுப்பாக எனது கேள்விகளை திருவாளர் தஜ்ஜாலுக்கு பின்னூட்டத்தின் வாயிலாக முன் வைத்தேன், அவரிடமிருந்து எந்த வித பதிலும் இல்லாத நிலையில், "உச்சநீதிமன்றம்" போல தானாகவே பாய்ந்து வந்து ஆஜரானீர்கள்....

உங்களது "எசபாட்டுக்கும்" ஒரு கேள்வியை வைத்த பிறகு அதற்கு பதில் கூறுவதை தவிர்த்து விட்டு, தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல்
இப்படி வசைபாட ஆரம்பித்துள்ளீர்களே....

Nanjil said...
உண்மைதான் உங்கள் காமமுகம்மது நபி உயர்வானவன் இல்லை. 12 March 2012 09:24

எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை.... நீங்கள்
தஜ்ஜால் என்ற முகமூடியில் ஒளிந்திருக்கும் நாஞ்சிலா??... அல்லது நாஞ்சில் என்ற முகமூடியில் ஒளிந்திருக்கும் தஜ்ஜாலா???!!!.....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

பகுதி:3
//உங்க புத்தியும் அப்படித்தானே இருக்கும். கொஞ்சம் இந்த லிங்கையும் படியுங்கள்.//

திருவாளர் நாஞ்சில்...& தஜ்ஜால்....
வாதங்களை அழகிய முறையில் எடுத்து வைத்துள்ள நிலையில்.... என்னை நோக்கி......

" உங்க புத்தியும் அப்படித்தானே இருக்கும்" என்ற இந்த சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை....

பதில் இல்லை என்ற நிலையில் இப்படி கோபப்படக் கூடாது.... ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள், அது தங்களது விசயத்தில் சரியாக இருக்கும்போல் தெரிகிறதே..... லிங்கை படிப்பது இருக்கட்டும், இந்த பதிவின் கீழ் உள்ள எனது பின்னூட்டத்திற்கு முதலில் பதில் சொல்லுங்கள்....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

பகுதி:4
//இதுக்கு மேல தஜ்ஜாலுடைய பின்னூட்டம் வேற கேக்குதா?//

இது சம்பந்தமாக ஏற்கனவே எழுதியுள்ளேன், மீண்டும் நினைவூட்டுகின்றேன், பதிவை எழுதியவர் என்ற முறையில் எனது பின்னூட்டங்களுக்கு பதில் தரவேண்டிய தார்மீக கடமை திருவாளர் தஜ்ஜாலுக்கு உண்டு.

//தஜ்ஜாலிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறீர்களா?//

//இதுக்கு மேல தஜ்ஜாலுடைய பின்னூட்டம் வேற கேக்குதா?//

இந்த பம்மாத்து வேலை எல்லாம் வேண்டாம் நண்பரே! பதில் எழுத இயலவில்லை என்றால்....
திருவிளையாடல் தருமி மாதிரி... எனக்கு தவறாக பதிவு எழுதத் தான் தெரியும், சரியாக பதில் சொல்ல தெரியாது என கூறிவிடுங்கள்.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Nanjil said...

அதாவது ஒரு கொலைகாரனை,பெண்பித்து பிடித்தவனை நல்லவன் என்று சொன்னால் உங்களுக்கு அது பிடிக்கும். ஆனால் அவனுடைய உண்மை நிலையை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது,புரியாதது போலவும் நடிப்பீர்கள்.பதில் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.உங்களுக்கு புரியாவிட்டாலும் பிடிக்காவிட்டாலும் இவைகளைப் படிப்பவர்கள் எல்லாம் புரிந்து கொள்வார்கள்.

அ. ஹாஜாமைதீன் said...

திருவாளர் நாஞ்சில்.
இந்த பதிவின் மையக் கருத்திற்கு எதிரான எனது
பின்னூட்ட வினாக்களுக்கு விடையளிக்காமல்......
மிகவும் சமர்த்தா எசபாட்ட விட்டுபுட்டு "வசபாட்ட" எடுத்திட்டீங்க.... இனி இந்த தோடி ராகத்தை தவிர வேறு ராகம் வராது என தெரிகிறது....... பாவம் நீங்களும் எவ்வளவுதான் தாங்குவீங்க........

//பதில் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.//
என்ன நண்பரே! எதற்கு பதில் கிடைக்கவில்லை என மீண்டும், மீண்டும், நான் கேட்கிறேன் என்பது "மெய்யாலுமே" உங்களுக்கு தெரியாது......!!!!????

//உங்களுக்கு புரியாவிட்டாலும் பிடிக்காவிட்டாலும் இவைகளைப் படிப்பவர்கள் எல்லாம் புரிந்து கொள்வார்கள்.//

ஒரு வாக்குன்னாலும் திருவாக்கா சொல்லி இருக்கீங்க... இந்த ஒரே காரனத்திற்காக தான் நானும் "விடாது கருப்பு" பாணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

Dear Haja mohideen,
Mohammed is illterate persion.So, he never copied from orginal bible. But, he got ides from apocryphias as jews lived in median and mecca..
In order to differenate between his own verson, he changed something like Jesus not kiled rather he ascended to Heaven.

Dheenilahi kamal said...

http://kalarasikankannan.blogspot.in/?zx=f03c2dc9ec5233ae

நாட்ல எவ்ளோவோ இருக்கும் போது மதி கேட்ட பேச்சுகள் எதுக்கு .

நந்தன் said...

தீன் இலாஹி அவர்களே,
மனிதனை அடக்கி ஆள்வது ஆயுதம் மட்டுமல்ல. புத்தியும், உணர்வும் கூடத்தான்.

Anonymous said...

அ.ஹாஜாமைதீன். சோண்னது

//நீங்கள் பைபிளை உதாரனம் காட்டி எழுதியதால்... இயேசு, தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற போது "எவ்வளவு அமைதியாக" இருந்தார் என்பதை பைபிளில் இருந்தே பார்ப்போமா திருவாளர் தஜ்ஜால்......

மத்தேயு: அதிகாரம்: 26, வசனம்: 37 முதல் 39 வரை.
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மத்தேயு: 27 அதிகாரம், வசனம். 46.
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு : 27 அதிகாரம், வசனம்: 50.
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

தனக்கு மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்து காப்பாற்றச் சொல்லி "தனது பிதாவிடம்" கெஞ்சி, அழுது புலம்பி அரற்றி இருக்கின்றார், " பிதா " கண்டுக்கவே இல்லை.
கடைசியில் சிலுவையில் அறைந்தே விட்டார்கள், ஏலீ, ஏலீ, என தேவனை கூப்பிட்டு என்னை கைகழுவி விட்டீர்களே என மிக சத்தமாக கதறியிருக்கிறார், மீண்டும் கதறி அழுது ஜீவனை விட்டிருக்கிறார்.... பைபிள் கூறும் இயேசு.//

பதில்

அ.ஹாஜாமைதீன் அவர்களே தாங்களின் இந்த குற்றசாட்டுகள் எவ்வளவு போய் என்பதையும் இந்த கிழே உள்ள வசணங்களை வாசித்தாலே புரியும் உங்களுக்கு. இயேசுவின் சிலுவைமரணம் அவருக்கு ஏர்கனவே தேரிந்த ஓன்றுதான். இது உங்களுக்கு புதியதகவலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். நிங்கள் பைபிளை குற்றசாட்ட வேன்டும் என்ற ஓரே நோக்கத்துடன் மட்டும் அல்லாமல் குரானணயும் முஹமதூவையும் அதின் மூலம் காப்பாற்றிக் கோள்ளலாம் என்று தான்கள் காட்டும் முயர்ச்சி கண்டிப்பாக பலிக்காது இது உங்களின் பைபிள் மற்றும் கிறுஸ்தவர்களை தவறாக புரிந்து கோண்டமையின் ஓர் சிறந்த ஏடுத்துக்காட்டாகும் கிழே படியுஙகள் உங்கள் பைபிள் அராச்சியின் அளகை?????

Anonymous said...

மத்தேயு 17ம் அதிகாரம் 22 முதல் 23 வரை வாசிக்கவும்

22 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்.

23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

இந்த வசணம் இயேசுவின் சிலுவைமரனத்திற்க்கு முன் இயேசுவால் தம் சிஷர்களிடத்தில் குறிய வார்த்தையாகும்.


மாற்க்கு 10 அதிகார்ம் 33 வசணம் முதல் 34 வரை

33 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

34 அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

மத்தேயு 26 அதிகாரம் 2ம் வசணம்

இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

லூக்கா 9ம் அதிகாரம் 22ம் வசணம்

22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

Anonymous said...

இந்த நான் மேற் சோண்ண பைபிள் வசணங்களை வாசித்தாலே புரிந்து கோள்ளலாம்
இயேசுவிற்க்கு அவரின் சிலூவை மரணம் நன்றாக தேரியும் என்று அப்படியேன்றால் ஏன் அவர் ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் குப்பிட காரணம் எது வேன்றால் அவர் கடவுளாக இருந்தாலும் அவர் தன்னை தாழ்த்தினார் இந்த கிழே உள்ள வசணத்தை நண்றாக கவணித்து வாசிக்கவும்.
(பிலிப்பியர் 2ம் அதிகாரம் 5 முதல் 11வரை வாசிக்கவும்
5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
இதன்படி இயேசு கடவுளாக இருந்தாலும் அவரைதாழ்த்தி மனுஷ குமரணாக இருந்ததால் மனிதர்களிடம் இருக்கும் பயம், வலி, துன்பம் போன்றவை சிலுவைமரனத்தில் இயேசுவுக்கு இருந்தது உன்னமதான்
அனால் கடவுள் இயேசுவைகைவிட்டதாக இல்லையே இந்த மேற்சோன்ன பைபிள் வசணத்தில் நன்பர் ஹாஜாமைதீன் அவர்களே தயவு சேய்து பைபிளை நன்றாக புரிந்து படிக்கும் படி கேட்டு கோள்ளுகின்றேன் தவறான தகவலை வைக்க வேண்டாம் அது உங்களுக்கு அளகல்ல நண்பரே பைபிள் இயேசுவை தேவன் என்றும் நம் பாவங்களை போக்க வந்தவர் என்று உயர்வகத்தான் கூறியுள்ளது.

Anonymous said...

ஏசாயா 53ம் அதிகாரம் 1ம் வசணம் முதல் 12வரை வாசிக்கவும்

1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு(இயேசுவுக்கு) அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப்(இயேசுவை) பார்க்கும்போது, நாம் அவரை(இயேசுவை) விரும்பத்தக்க ரூபம் அவருக்கு(இயேசுவுக்கு சிலுவை பாடுகளால் வாரினாலும் முள்கலாலும் அடித்ததால்) இல்லாதிருந்தது.

3 அவர்(இயேசு) அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; (இயேசுவை)அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; (இயேசு)அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; (இயேசுவை)அவரை எண்ணாமற்போனோம்.

4 மெய்யாகவே (இயேசு)அவர் நம்முடைய பாடுகளை(இயேசு) ஏற்றுக்கொண்டு, நம்முடைய(மணிதர்களின்) துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, (இயேசு)அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்(இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் (இயேசு)அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல்(இயேசுவின்) வந்தது; அவருடைய(இயேசுவின்) தழும்புகளால் குணமாகிறோம்.

6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ(பிதாவோ) நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் (இயேசுவின்)அவர்மேல் விழப்பண்ணினார்.

7 (இயேசு)அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை (இயேசு)அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், (இயேசு)அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து (இயேசு)அவர் எடுக்கப்பட்டார்; (இயேசு)அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர்(இயேசு) வாதிக்கப்பட்டார்.

9 துன்மார்க்கரோடே (இயுசுவின்)அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர்(இயேசு) மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர்(இயேசு) கொடுமை செய்யவில்லை; அவர்(இயேசுவின்) வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

10 கர்த்தரோ(பிதவோ) (இயேசுவை)அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, (இயேசு)அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது (இயேசுவின்)அவர் கையினால் வாய்க்கும்.

11 (இயேசு)அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய(மணிதர்களுடைய) அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12 (இயேசு)அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை (இயேசு)அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை (இயேசு)அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

இப்படிக்கு உங்கள் சகோதரண்

J. ஷாபு