tag:blogger.com,1999:blog-830389868535039855.post7727832001901489960..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -27இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-71781419998631172012013-06-21T11:04:16.123+05:302013-06-21T11:04:16.123+05:30//இன்றைய நடைமுறைகளுக்கும் வசனங்கள் இறக்கப்பட வேண்ட...//இன்றைய நடைமுறைகளுக்கும் வசனங்கள் இறக்கப்பட வேண்டுமல்லவா?//<br /><br />எனக்கு பின்னான நாட்களில் உருவாகும் பிரச்சினைகளுக்கு குரானுக்கு மாற்றமில்லா வழியினில் தீர்வு சொல்லுங்கள் என நபி கூறிய ஹதீத் ஒன்று படித்திருக்கிறேன். சரியான எண் தெரியவில்லை.Askarhttps://www.blogger.com/profile/18123779515599002398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-10043067057591074282013-06-21T06:11:05.447+05:302013-06-21T06:11:05.447+05:30வாருங்கள் மஹா ரஜ்னி,
குர்ஆன் மொழிபெயர்ப்பிலுள்ள அ...வாருங்கள் மஹா ரஜ்னி,<br /><br />குர்ஆன் மொழிபெயர்ப்பிலுள்ள அடைப்புக் குறிகள் மொழிபெயர்ப்பாளர்களின் வைவண்ணம். அதுமட்டுமல்ல அவற்றில் வார்த்தைகளை விடுவது, மாற்றமான பொருளைக் கொடுப்பது என்ற தில்லாலங்கடி வேளைகளும் உள்ளன. தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-39241997154283897502013-06-21T06:07:41.546+05:302013-06-21T06:07:41.546+05:30வாருங்கள் ant,
//குரானில் மாற்றம் இல்லை என்று வாத...வாருங்கள் ant,<br /><br />//குரானில் மாற்றம் இல்லை என்று வாதிடுவதை என்னவென்று கூறுவது?// குர்ஆனின் சுமார் 70 அத்தியாயங்களில் அல்லாஹ் திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறான். மாற்றமில்லை என்பதன் பொருள்தான் என்னவோ?தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-45065608504907415132013-06-21T06:04:43.209+05:302013-06-21T06:04:43.209+05:30வாருங்கள் பாபு,
//நடைமுறைக்கு தக்கவாறுதான் வசனங்க...வாருங்கள் பாபு,<br /><br />//நடைமுறைக்கு தக்கவாறுதான் வசனங்கள் இறக்கப்பட்டன.// இன்றைய நடைமுறைகளுக்கும் வசனங்கள் இறக்கப்பட வேண்டுமல்லவா?<br /><br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14047967213139402392013-06-18T15:32:06.277+05:302013-06-18T15:32:06.277+05:30சார்,அடைப்புகுறிக்குள் உள்ளதை விட்டுவிட்டு வாசித்த...சார்,அடைப்புகுறிக்குள் உள்ளதை விட்டுவிட்டு வாசித்தால் ஒன்றுமே விளங்குதில்லையே.தமிழில் மட்டுமா இப்படி? அறபியிலுமா? இதயும் கொஞ்சம் விளக்குங்களே....Anonymoushttps://www.blogger.com/profile/10409533592524952543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-48791105340445081202013-06-18T15:30:14.204+05:302013-06-18T15:30:14.204+05:30சார்,அடைப்புகுறிக்குள் உள்ளதை விட்டுவிட்டு வாசித்த...சார்,அடைப்புகுறிக்குள் உள்ளதை விட்டுவிட்டு வாசித்தால் ஒன்றுமே விளங்குதில்லையே.தமிழில் மட்டுமா இப்படி? அறபியிலுமா? இதயும் கொஞ்சம் விளக்குங்களே....Anonymoushttps://www.blogger.com/profile/10409533592524952543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-4200413903017514342013-06-17T22:00:19.916+05:302013-06-17T22:00:19.916+05:30//அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால்...//அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்" (குர்ஆன் 4:82)// இது உண்மையாக இருப்பின் // ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?<br />(குர்ஆன் 2:106)// அணைத்தும் அறிந்த அல்லாசாமி ஏன் தன்னுடைய வசனத்தை மாற்ற வேண்டும் முக்கியமானது வசனத்தை மறக்கடிக்கவும் செய்வதாக அல்லாசாமி கூறுவதால் அதை மறந்து விட்டு குரானில் மாற்றம் இல்லை என்று வாதிடுவதை என்னவென்று கூறுவது?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30343443783996345572013-06-16T13:40:14.756+05:302013-06-16T13:40:14.756+05:30நடைமுறைக்கு தக்கவாறுதான் வசனங்கள் இறக்கப்பட்டன.நடைமுறைக்கு தக்கவாறுதான் வசனங்கள் இறக்கப்பட்டன.பாபுhttps://www.blogger.com/profile/08291801654105652927noreply@blogger.com