tag:blogger.com,1999:blog-830389868535039855.post7067430643284853921..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: வணக்கங்களால் யாருக்கு லாபம் ?இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-20415203669576568402011-12-23T11:57:48.537+05:302011-12-23T11:57:48.537+05:30மிகவும் அருமையான பதிவு நண்பரே!
வாழ்த்துக்கள்.மிகவும் அருமையான பதிவு நண்பரே!<br />வாழ்த்துக்கள்.Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-72057629459788793342011-12-22T08:46:10.183+05:302011-12-22T08:46:10.183+05:30thequickfox said...
கவனித்தீர்களோ! இஸ்லாமிய மதவாத...thequickfox said...<br /><br />கவனித்தீர்களோ! இஸ்லாமிய மதவாதிகள் முஹம்மத் ஆஷிக், சுவனப்பிரியன் கருத்துக்களை! சந்ரு என்ற இலங்கையர் போர் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாகவும், சில முஸ்லிம்கள் தவறாக நடப்பதாகவும் எழுதினார். அதற்க்கு இந்த மதவாதிகள் என்னசெல்லுகிறார்கள் என்றால் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய வேண்டுமாம். சவ்தி அரேபியாவின் மத கொள்கை பரப்பு செயலாளர் சுவனப்பிரியன் என்ன சொல்கிறாரென்றால் ஈழப்பிரச்னைக்கு இளம் விதவைகளுக்கு இஸ்லாம் காட்டிய பலதார மணமே ஒரு நிரந்தர தீர்வு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை இங்கு பயன்படுத்தினால் விபச்சாரம்தான் பெருகும். எல்லா நாட்டுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன் படுத்த ஏற்ற சட்டங்களே இஸ்லாமிய சட்டங்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. <br />அபாயகரமான இஸ்லாமிய கருத்துக்களென்றாலும் நல்ல காமெடியானவை என்பதை மறுக்க முடியாது.<br />http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_20.html<br /><br />நண்பர் குயிக்பாக்ஸ்,<br />பல்தாரமணம் என்பது இஸ்லாமில் 4 வரை கோட்டா இருப்பதை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.நம் வருத்தம் எல்லாம் இப்படி ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணும் ஆட்களாக இஸ்லாமிய பதிவர்கள் இருக்கிறார்களே என்பதுதான்.<br />இலங்கை விஷய்த்தை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது மாற்று குறிப்பிட்ட (கருப்பாயி என்ற நூர்ஜஹான்) மீனாட்சிபுரம் தலித் பெண்கள் என்றாலும் சரி.பல தாரமண தீர்வு பொருந்தும்.ஆகவே ஜிட்டிஜன்,சொர்க்க விரும்பி,கரி நண்பன், போன்றோர் இன்னும் 3 திருமணம் செய்து கோட்டவை நிரப்பி சொல்வதை செய்வோம் என நிரூபிக்க வேண்டும்.<br />இனி பல் தாரமணம் ஆதரிக்கும் முஸ்லிம்கள் அதை நபி வழியில் செய்வதில்லை என்ற பொய் குற்றச்சாட்டு இருக்காது.<br />செய்வார்களாAnonymousnoreply@blogger.com