tag:blogger.com,1999:blog-830389868535039855.post6329863772116782768..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 2இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-32558860085207704072014-09-28T20:47:25.141+05:302014-09-28T20:47:25.141+05:30//உருது முஸ்லிம்கள் வேறுபாடுகளையும் கொஞ்சம் எழுதுங...//உருது முஸ்லிம்கள் வேறுபாடுகளையும் கொஞ்சம் எழுதுங்க // இது சுலபம்தான் எழுதுகிறேன்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86970920775895183452014-09-28T20:45:38.509+05:302014-09-28T20:45:38.509+05:30நன்றி செந்தில்,
//அது என்னமோ தெரியலே கொங்கு மண்டல...நன்றி செந்தில்,<br /><br />//அது என்னமோ தெரியலே கொங்கு மண்டலத்துல இருந்து நெறையா நாத்திகர்கள் கிளம்புறாங்க // இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். எனக்குத் தெரிந்து கொங்கு மண்டலத்தில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியுடன் நிறைய நாத்தீகர்கள் இருக்காங்க. என்ன கஷ்டம்னா வெளிப்படையா காண்பிச்சுக்கறதில்ல.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-71604546742091001232014-09-27T09:57:36.484+05:302014-09-27T09:57:36.484+05:30மேலும் தமிழ் முஸ்லிம்கள் /உருது முஸ்லிம்கள் வேறுபா...மேலும் தமிழ் முஸ்லிம்கள் /உருது முஸ்லிம்கள் வேறுபாடுகளையும் கொஞ்சம் எழுதுங்க ஏன்னா கோவையில் கல்லூரியில படிச்ச காலத்துல இரண்டு தரப்பு நபர்களும் படிச்சாங்க தமிழ் முஸ்லிம் அவ்வளவு இறுக்கமா சடங்குகளை follow பண்ணி நான் பாத்ததே இல்ல ஆனா உருது ஆட்கள் படு தீவிரமாக செய்தார்கள். மேலும் தமிழ் முஸ்லிம் நண்பர் ஒருவர் உங்களைப் போல பெரியாரால் ஈர்க்கப் பட்டு நாத்திகம் பேசிக்கொண்டிருக்கிறார் ஆனால் வீட்டில் வெளிக்காட்டிக் கொள்வதில்லை --செந்தில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-51552221857680857852014-09-27T09:53:09.874+05:302014-09-27T09:53:09.874+05:30//Are you from coimbatore or kongu region?// கோயமு...//Are you from coimbatore or kongu region?// கோயமுத்தூர்தானுங்(க)!// இதத்தான் பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்றாங்க எப்படி சரியா கண்டுபிடிச்சேன் பாத்தீ"ங்களா"? என்ன இருந்தாலும் நம்ம ஊருக்கே உரிய லொள்ளு அப்படியே இருக்குது..அது என்னமோ தெரியலே கொங்கு மண்டலத்துல இருந்து நெறையா நாத்திகர்கள் கிளம்புறாங்க பெரியார் ல தொடங்கி இங்கிருந்து போன சினிமா நடிகர்கள்ல சிவகுமாரைத் தவிர்த்துப் பாத்தா எல்லாரும் நாத்திகம் பேசுபவர்கள் தான்.. கலக்குங்க.. கலக்குங்க.. --செந்தில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-54270672609233068762014-09-24T12:29:42.741+05:302014-09-24T12:29:42.741+05:30வாங்க சிவப்புக்குதிரை,
நன்றி!
//முகமது நபிய(CREA...வாங்க சிவப்புக்குதிரை,<br /><br />நன்றி!<br /><br />//முகமது நபிய(CREATOR OF ALLAH) பாதிங்களா எப்படி இருக்காரு சொர்க்கத்துல.அவர பாத்தா கதிஜா அம்மையாரையும் ஆயிசா அம்மையாரையும் சிவப்புகுதிரை விசாரிச்சதா சொல்ல சொல்லுங்க..// முஹம்மதையும் அவரோட கில்மாக்களையும் இன்னும் பார்க்கவில்லை. நம்ம குழுவை அல்லாஹ் ரொம்பவே விசாரித்தார்(!).தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-89628815614095364782014-09-24T12:26:43.066+05:302014-09-24T12:26:43.066+05:30வாங்க ஆனந்த்,
//முஹம்மதுவை அவன்,இவன் என்று சொன்னா...வாங்க ஆனந்த்,<br /><br />//முஹம்மதுவை அவன்,இவன் என்று சொன்னால் முஸ்லிம்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து பொது சொத்துக்களை சூறையாடுவார்கள், பல பேரை கொலை செய்வார்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இதன்பிறகும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக முஹம்மதை வைத்து பூஜிக்கவில்லை என்பதை முஸ்லிமல்லாதோர் நம்ப வேண்டுமாம்! //<br /><br />அல்லாஹ், முஹம்மதின் அடிமைகளில் ஒருவன் தானே. அவனுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது? என்று நினைக்கின்றனரோ...தஜ்ஜல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-55179482912480158632014-09-23T12:03:32.466+05:302014-09-23T12:03:32.466+05:30மீண்டும் ஒரு கலக்கல் கட்டுரை .சீக்கிரம் அடுத்த பதி...மீண்டும் ஒரு கலக்கல் கட்டுரை .சீக்கிரம் அடுத்த பதிவுக்கு செல்லுங்கள் படிக்க காத்துக்கொண்டு இருக்கின்றென்.அப்பறம் எங்க முகமது நபிய(CREATOR OF ALLAH) பாதிங்களா எப்படி இருக்காரு சொர்க்கத்துல.அவர பாத்தா கதிஜா அம்மையாரையும் ஆயிசா அம்மையாரையும் சிவப்புகுதிரை விசாரிச்சதா சொல்ல சொல்லுங்க..சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-41678432669436583022014-09-23T11:24:36.957+05:302014-09-23T11:24:36.957+05:30//முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஒருமையில் அழைப்பதை நீங்கள்...//முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஒருமையில் அழைப்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வை ’நீங்கள்’ என்று மரியாதையாக அழைத்தால் அவனது ஏகத்துவம் கெட்டுவிடுமாம். அவன் அதெற்கென்று பிரத்தியேகமாக ஒரு நரகத்தில் போட்டுத் தொலைத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தினால்தான் அல்லாஹ்வை ’அவன்’ ’இவன்’ ’நீ’ ’வா’ ’போ’ என்றெல்லாம் ஒருமையில் அழைப்பதாகக் கூறுகின்றனர். //<br /><br />//ஆனால் முஹம்மதைப்பற்றி குறிப்பிடும்பொழுது இந்த அரபி இலக்கணம் இலக்கியத்தை எல்லாம் தூர எறிந்துவிட்டு கண்ணுமணி பொண்ணுமணி என்ற அடைமொழிகளுடன் பன்மையில் மரியாதையாக அழைப்பார்கள். ஒருவேளை ஒன்றிற்கு மேற்பட்ட முஹம்மது இருந்தனரோ என்னவோ!?//<br /><br />முஸ்லிம்கள் தாங்கள் இறைவன் என்று நம்பும் அல்லாஹ்வை அவன்,இவன் என்று ஏக வசனத்தில் மிகவும் பயபக்தியாக, மரியாதையாக(?!) குறிப்பிடுவதையும் அதேசமயம் முஹம்மதுவை அவர்கள், இவர்கள் என்று பன்மையில் குறிப்பிடுவதையும் நாம் பார்க்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தற்போதைய ட்ரெண்டாக காதலிக்கும் பெண் தன் காதலனை காதலிக்கும்போதும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி அவனை நீ, வா, போ, அவன்,இவன், வாடா, போடா என்று குறிப்பிடுவதையும் அதை எந்த சொரணையும் இல்லாமல் அவனும் கேட்டுக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்களே. ஒருவேளை அப்படித்தான் முஸ்லிம்களும் அல்லாஹ்வை குறிப்பிடுகிறார்களோ?<br /><br />முஹம்மதுவை அவன்,இவன் என்று சொன்னால் முஸ்லிம்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து பொது சொத்துக்களை சூறையாடுவார்கள், பல பேரை கொலை செய்வார்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இதன்பிறகும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக முஹம்மதை வைத்து பூஜிக்கவில்லை என்பதை முஸ்லிமல்லாதோர் நம்ப வேண்டுமாம்! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-23938005874622365692014-09-23T10:56:56.609+05:302014-09-23T10:56:56.609+05:30வாங்க ஆனந்த்,
//நீங்கள் எப்போதுதான் அவரைப்போல ஆவீ...வாங்க ஆனந்த்,<br /><br />//நீங்கள் எப்போதுதான் அவரைப்போல ஆவீர்களோ தெரியவில்லை!!! // இந்த மிஹ்ராஜ்(!) பயணத்திற்குப் பிறகு நானும் அதைபற்றிதான் தீவிரமாக யோசிக்கிறேன். முதலில் அல்லக்கைகள் அபூபக்கர், உமர், அலீ பணியிடங்களுக்கு முதலில் ஆள் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77453980611048045802014-09-23T10:52:14.271+05:302014-09-23T10:52:14.271+05:30வாங்க இனியவன்,
பார்த்து ரொம்ப நாளாச்சு!
//இன்னுமா...வாங்க இனியவன்,<br /><br />பார்த்து ரொம்ப நாளாச்சு!<br />//இன்னுமா இந்த உலகம் அல்லாவை நம்புது....// வேற வழி? நம்மைப் போல துணிச்சல் அவர்களுக்கு இல்லை. மூடத்தனம், முட்டாள்த்தனம் என்று தெரிந்தும் வெளியே வரயோசிக்கிறாங்க...தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-85646382834108927762014-09-23T10:49:09.125+05:302014-09-23T10:49:09.125+05:30வாங்க இப்ன் லஹ்ப்,
நன்றி
//Konjam bore adikkuthu...வாங்க இப்ன் லஹ்ப்,<br /><br />நன்றி<br /><br />//Konjam bore adikkuthu....but pls continue........ // அடுத்த பகுதிகளில் மசாலா தூவிவிடுகிறேன்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-20567988658664239112014-09-23T10:11:46.255+05:302014-09-23T10:11:46.255+05:30//அங்கி மூடியிருந்ததால் தெரியவில்லை. கெண்டைக் காலை...//அங்கி மூடியிருந்ததால் தெரியவில்லை. கெண்டைக் காலை மட்டுமல்ல எல்லாவற்றையும்(!) எனக்குக் மட்டும் காண்பித்தான். ஆனா நீங்க நம்பணும்...//<br /><br />இதை நம்பாதவர்கள் காஃபிர்கள்(இறை மறுப்பாளர்கள்). அவர்கள் அநீதி இழைக்கிறார்கள், இறைவனுக்கு(?!) எதிராக போர் தொடுக்கிறார்கள். எனவே அவர்களுடைய தலைகள் துண்டிக்கப்படும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே! முஸ்லிம்களின் கண்மணி, பொன்னுமணி நபிகளுக்கு எல்லாம் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்(சல்லு புல்லு என்று படிக்கவும்) அவர்கள் இதைத்தானே குரான் முழுக்க சொல்லிவிட்டு போயிருக்கிறார். நீங்கள் எப்போதுதான் அவரைப்போல ஆவீர்களோ தெரியவில்லை!!! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-786591015786400402014-09-23T06:23:09.574+05:302014-09-23T06:23:09.574+05:30வாங்க Anonymous2,
//SUPER bro nalla nadai aavalag...வாங்க Anonymous2,<br /><br />//SUPER bro nalla nadai aavalaga ullathu aduththa part padikka.seekiram eluthunga// <br /><br />நன்றி! <br />முதன் முறையாக இந்த முறையில் எழுதுகிறேன். குறைகள இருக்கும் சரி செய்து விடுகிறேன்.<br />இதுதான் சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-20369720744228900872014-09-23T06:18:57.757+05:302014-09-23T06:18:57.757+05:30வாங்க Anonymous 1,
//ALLAAH than kaalai kattuvan...வாங்க Anonymous 1,<br /><br /> //ALLAAH than kaalai kattuvannu solli irukkane.appadi ethavathu kattinaana// அங்கி மூடியிருந்ததால் தெரியவில்லை. கெண்டைக் காலை மட்டுமல்ல எல்லாவற்றையும்(!) எனக்குக் மட்டும் காண்பித்தான். ஆனா நீங்க நம்பணும்...தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-7028477456210923262014-09-23T06:10:58.661+05:302014-09-23T06:10:58.661+05:30வாங்க சகோதரன்,
//SUPER THODARUNGA IDHATHAAN EDHIR...வாங்க சகோதரன்,<br /><br />//SUPER THODARUNGA IDHATHAAN EDHIRPAATHEN!// அப்படியே செய்கிறேன்.<br /><br />நன்றி!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-41550878266796059922014-09-22T10:23:18.341+05:302014-09-22T10:23:18.341+05:30முட்டாள்கள் வாழ்ந்த காலத்தில் நம்பினார்கள் சரி...இ...முட்டாள்கள் வாழ்ந்த காலத்தில் நம்பினார்கள் சரி...இன்னுமா இந்த உலகம் அல்லாவை நம்புது....Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-67839655822024655692014-09-22T02:18:40.507+05:302014-09-22T02:18:40.507+05:30Konjam bore adikkuthu....but pls continue........ ...Konjam bore adikkuthu....but pls continue........ Ibn Lahabnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-88276971603718559292014-09-21T09:01:25.408+05:302014-09-21T09:01:25.408+05:30SUPER bro nalla nadai aavalaga ullathu aduththa pa...SUPER bro nalla nadai aavalaga ullathu aduththa part padikka.seekiram eluthungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24019276044445140812014-09-21T09:00:22.739+05:302014-09-21T09:00:22.739+05:30ALLAAH than kaalai kattuvannu solli irukkane.appad...ALLAAH than kaalai kattuvannu solli irukkane.appadi ethavathu kattinaanaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14761283437707162212014-09-20T20:13:54.525+05:302014-09-20T20:13:54.525+05:30SUPER THODARUNGA IDHATHAAN EDHIRPAATHEN!SUPER THODARUNGA IDHATHAAN EDHIRPAATHEN!SAGODHARANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-27459958793046629822014-09-20T18:03:40.129+05:302014-09-20T18:03:40.129+05:30//Are you from coimbatore or kongu region?// கோயமு...//Are you from coimbatore or kongu region?// கோயமுத்தூர்தானுங்(க)!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-53544048858268573152014-09-20T17:05:53.048+05:302014-09-20T17:05:53.048+05:30
போதாக்குறைக்கு ’...ங்க’ என்றழைக்கும் ஊர்வழக்கு வே...<br />போதாக்குறைக்கு ’...ங்க’ என்றழைக்கும் ஊர்வழக்கு வேறு.//<br />Are you from coimbatore or kongu region?Anonymousnoreply@blogger.com