tag:blogger.com,1999:blog-830389868535039855.post9172295299713737726..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 1இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-91109545004609798162013-07-26T15:25:11.232+05:302013-07-26T15:25:11.232+05:30நண்பர் இனியவன்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஷ...நண்பர் இனியவன்,<br /><br />உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஷைத்தான் என்ற தீய சக்தி என்பதே கிடையாது. இல்லாத ஒன்றை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கற்பனை செய்து கொண்டு அல்லாடிக்கொண்டு இருக்கின்றனர். இருப்பது கடவுள் மட்டுமே. அதை தவிர வேறு எதுவுமே இல்லை. அந்த கடவுள் மதங்கள், குறிப்பாக செமிட்டிக் மதங்கள் கூறுகின்ற கடவுள் கிடையாது. ஒவ்வொரு அணுவும் கடவுளின் பிரதிபலிப்பாக(manifestation) இருக்கிறது. அந்த வகையில் இருக்கிற அனைத்துமே கடவுள் தான். ஒவ்வொரு அணுவும் அணுக்களின் கூட்டினால்(மூலக்கூறு) உருவாகியுள்ள இந்த முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும், அதிலுள்ள உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும், நாம் உட்பட அனைத்தும் கடவுள். கடவுளை தவிர எதுவுமே எங்குமே இல்லை. <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-31165039388200492812013-07-26T13:47:08.532+05:302013-07-26T13:47:08.532+05:30நண்பர் ஆனந்த் சாகர்,
//நீங்கள் ஷைத்தானால் பாதிக்க...நண்பர் ஆனந்த் சாகர்,<br /><br />//நீங்கள் ஷைத்தானால் பாதிக்கப்பட்டவராக இருகிறீர்கள். அதற்குமேல் ஒன்றும் இல்லை.//<br /><br />இதையே நாமும் கூறலாம் அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று. வெறும் 150 கோடி மக்கள் மட்டுமே அரபு நாட்டுக் கடவுளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்,மற்ற சுமாராக 500 கோடி மக்களை ஷைத்தான் ஈர்த்திருக்கிறன் என்றால் சக்தி வாய்ந்தவன் சைத்தானே. நல்ல பதிவு தொடருங்கள் நண்பா....<br /><br />இனியவன்....Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-5696386376814350952013-07-23T16:05:11.189+05:302013-07-23T16:05:11.189+05:30நண்பர் தஜ்ஜால்,
///நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
ம...நண்பர் தஜ்ஜால்,<br /> <br />///நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.<br />மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் மட்டுமல்லாமல் அலிசினாவின் மற்ற விவாதங்களையும் மொழிபெயர்த்து தரவேண்டும்.///<br /><br />உங்கள் பாராட்டிற்கு நன்றி. அலி சினாவின் எல்லா விவாதங்களையும் மொழி பெயர்க்க எனக்கு நேரம் கிடைக்காது. என்னால் முடிந்தவரை அவரது சில விவாதங்களையும் கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்கிறேன். இதில் நம்மை போன்ற மற்ற நண்பர்களும் இணைந்தால் அவற்றில் பெரும்பாலானவற்றை மொழி பெயர்த்து வெளியிடலாம்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-3192612227593449192013-07-23T15:57:29.653+05:302013-07-23T15:57:29.653+05:30 நாட்டு வேங்கை,
///நமக்கு மீறிய சக்தி நம்மை இயக்... நாட்டு வேங்கை, <br /><br />///நமக்கு மீறிய சக்தி நம்மை இயக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு தனிமனிதனுடை அதுவும் 1400 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது வாழ்வையும் கோட்பாடுகளையும் பிடித்துக தொங்கிக் கொண்டு விமர்சிப்பது வீண் வேலை.///<br /><br />முஹம்மது போதித்த பயங்கரவாத கோட்பாடுகளை உன்னத மார்க்கம் என்று 150 கோடி முஸ்லிம்கள் பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பதால், மனித நேயத்தை நேசிப்பவர்கள் முகம்மதுவையும் அவர் நிறுவிய பயங்கரவாத இயக்கமான இஸ்லாத்தையும் விமர்சிப்பதை கடமை என்றே நினைப்பார்கள். .<br /><br />///இன்று அவரது வாழ்க்கை நடைமுறை காலாவதியான ஒன்று./// <br />உண்மைதான். அது எந்த காலத்திற்கும் ஒவ்வாத ஒன்று.<br /><br />///எவரும் அதன்படி வாழ்வதில்லை./// <br /><br />முகம்மதை முன்மாதிரியாக பின்பற்றும்படி குர் ஆன் கூறுகிறது. இதன் அடிப்படையில் கலிபா ஆட்சியை (கிலாபத்) உலகம் முழுவதும் கொண்டுவர முஸ்லிம்கள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். <br /><br />///ஆனால் பாழாய்போன கடவுள் நம்பிக்கை அல்லது ஒரு சக்தி இயக்குகிறது என்பதுதான் படித்தவனைக்கூட இஸ்லாத்தை பின்பற்றவைக்கிறது; தீவிரவாதியாக மாற்றுகிறது.அதற்கு முகம்மதுவை ஒப்புக்காக முன் நிறுத்துகின்றனர்.///<br /><br />இது உண்மை அல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாத்தில்தான் இணைகிறார்களா? இல்லையே. பலரும் பல மதங்களை பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்று தான் இஸ்லாம். அதேபோல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக மாறுவதில்லை. ஆனால் மத பயங்கரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள். மதத்தின் பெயரால் பயங்கரவாத செயல்களை செய்யும் மற்ற மதத்தினர்களை காண்பது மிக அரிது. இதற்கு மற்ற மதங்களை போலல்லாமல், இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிக்கிறது. பயங்கரவாதமே முகம்மதுவின் வழிமுறையாக இருந்தது. அந்த வழிமுறையையே உண்மையான முஸ்லிம்கள்(முகம்மதுவை உண்மையாக பின்பற்ற முயற்சி செய்பவர்கள்) பின்பற்றி அப்பாவி மனிதர்களை படுகொலை செய்கின்றனர்.<br /><br />///இதனால் கடவுள் அல்லது ஒரு சக்தியினை அறிவு பூர்வமாக ஆராய்வதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். ///<br /><br />ஆமாம். கடவுள் குறித்து Single Principle and Life Beyond, What is God போன்ற மிக அற்புதமான சில கட்டுரைகளை அலி சினா எழுதி இருக்கிறார். மிக சமீபத்தில் 20.07.2013 அன்று அவரது தளத்தில் வெளியிட்ட Should We Fear God?(நாம் கடவுளுக்கு அஞ்ச வேண்டுமா?) என்ற கட்டுரை மிக, மிக பிரமாதமானது. அந்த <br />கட்டுரைகளை படித்து பார்க்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />///அலிசினாவின் இந்த வேலை அதாவது முகம்மதை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது எந்தப் பலனையும் தராது.///<br /><br />முஹம்மது என்ற ஒற்றை மனிதனின் மேல்தான் இஸ்லாம் என்ற கோட்டை கட்டப்பட்டுள்ளது. முஹம்மது என்ன சொன்னாரோ அதுதான் இஸ்லாம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத்து. முஹம்மது இல்லாமல் அல்லாஹ்வும் இல்லை, இஸ்லாமும் இல்லை. எனவே முகம்மதை விட்டுவிட்டு இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்து கொள்வது போன்றது.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-39074847364879512652013-07-21T23:24:27.513+05:302013-07-21T23:24:27.513+05:30இஸ்லாம் இணை வைப்பதை தடுக்கிறது ஆனால் அல்லாசாமிக்கு...இஸ்லாம் இணை வைப்பதை தடுக்கிறது ஆனால் அல்லாசாமிக்கு இணையாக முகமதை இஸ்லாமியர்கள் இணைவைக்கவே செய்கின்றனர். ஆனால் அதை மறுக்கின்றனர் காரணம் கண்களை மூடிக்கொண்டுள்ளதால் உண்மைய உரண முடியவதில்லை. பசியில்லாமல் படைக்கப்பட்ட மனிதன் கனியை ஏன் உண்ணவேண்டும்? யாராவது கேள்வி கேட்க முடியுமா? கடவுள் தன் உருவிலேயே மனிதனை படைத்தான் என்றால் கடவுளும் உருவம் கொண்ட உருவாக்கமே என்பது அல்லாசாமி அருளிய வேதமே அதன் கொள்கையில் முரண்படுகிறதே!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24335075388143059782013-07-21T07:59:34.175+05:302013-07-21T07:59:34.175+05:30நண்பர் ஆனந்த்,
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
மௌலானா ...நண்பர் ஆனந்த்,<br />நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.<br />மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் மட்டுமல்லாமல் அலிசினாவின் மற்ற விவாதங்களையும் மொழிபெயர்த்து தரவேண்டும்.<br /><br />// முஹம்மதையும் அவருடைய உரிமைகோரலை பற்றியும் தவிர, அந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி நாம் வாதம் புரியவில்லை.// \\ இதனால் கடவுள் அல்லது ஒரு சக்தியினை அறிவு பூர்வமாக ஆராய்வதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். அலிசினாவின் இந்த வேலை அதாவது முகம்மதை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது எந்தப் பலனையும் தராது.\\ <br />இது ஓரளவிற்கு உண்மைதான். என் மீது கூட இத்தகைய விமர்சனங்கள் உண்டு!<br /><br />இன்று மதத்தினால், வெகுமக்களுக்கு ஏற்படும் தீயவிளைவுகளை வரிசைப்படுத்தினால் முதலில் வருவது இஸ்லாமாகவே இருக்கும். மற்ற மத வன்முறைக் குழுக்கள் அடுத்தடுத்த இடங்களைப் பகிர்ந்து கொள்ளும்.<br /><br />கிருஸ்தவக் கடவுளையும், இந்துமதக் கடவுளர்களும் அந்த மதம் சார்ந்தவர்களாலேயே பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. விமர்சிப்பவர்கள் எந்தவிதமான அச்சுருத்தல்களுக்கும் ஆளவதில்லை. <br /><br />ஆனால் இன்று வரை இஸ்லாமும் அதன் நிறுவனர் முஹம்மதையும்(அல்லாஹ்) விமர்சிக்க அனுமதிக்கப்படவே இல்லை. அதையும் மீறி விமர்சித்தவர்கள் வன்முறையால் மட்டுமே அடக்கப்பட்டுள்ளனர். இங்கு இஸ்லாம் முதன்மை இலக்காவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது எனது கருத்து!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-91295872814766921232013-07-20T21:14:17.782+05:302013-07-20T21:14:17.782+05:30என்னுடைய புகார் கடவுளையோ அல்லது அமானுஷ்ய சக்திகளை ...என்னுடைய புகார் கடவுளையோ அல்லது அமானுஷ்ய சக்திகளை பற்றியோ அல்ல. என்னுடைய புகார் முஹம்மதையும் அவருடைய போலியான உரிமை கோரலை பற்றியும்தான். ##<br /><br />நமக்கு மீறிய சக்தி நம்மை இயக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு தனிமனிதனுடை அதுவும் 1400 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது வாழ்வையும் கோட்பாடுகளையும் பிடித்துக தொங்கிக் கொண்டு விமர்சிப்பது வீண் வேலை. இன்று அவரது வாழ்க்கை நடைமுறை காலாவதியான ஒன்று. எவரும் அதன்படி வாழ்வதில்லை. ஆனால் பாழாய்போன கடவுள் நம்பிக்கை அல்லது ஒரு சக்தி இயக்குகிறது என்பதுதான் படித்தவனைக்கூட இஸ்லாத்தை பின்பற்றவைக்கிறது; தீவிரவாதியாக மாற்றுகிறது.அதற்கு முகம்மதுவை ஒப்புக்காக முன் நிறுத்துகின்றனர். இதனால் கடவுள் அல்லது ஒரு சக்தியினை அறிவு பூர்வமாக ஆராய்வதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். அலிசினாவின் இந்த வேலை அதாவது முகம்மதை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது எந்தப் பலனையும் தராது.நாட்டு வேங்கைnoreply@blogger.com