tag:blogger.com,1999:blog-830389868535039855.post8652662902022667834..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஹலாலகும் ஹராம்கள்-2இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-89702825409521826672012-06-16T23:55:50.998+05:302012-06-16T23:55:50.998+05:30இனியவன் @
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி..உங்கள் ...இனியவன் @<br /> உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி..உங்கள் கோரிக்கையை கூடிய விரைவில் பரிசீலிப்போம்.<br /><br />இப்னு லஹாப்@<br />காபீர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால் அது ஹலால். சரி, அதே வேளையில் அவர்களின் வியாபார பொருட்களை திருடினாலும் ஹலால.எங்கையொ லாஜிக் இடிக்குதே. இப்படி தான் நம் கண்ணுமணி பொண்ணுமணி உளறியிருக்கின்றார்... <br /><br />@தஜ்ஜால்<br />பின்னூட்டத்துக்கு நன்றி ..இசுலாம் தான் சமாதானத்துக்கு ஒரே வழி என்று கூறுவது காஃபீர்களை போட்டுத்தள்ளுவதில் தான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32272553162177599962012-06-16T05:58:08.692+05:302012-06-16T05:58:08.692+05:30வாழ்த்துக்கள் சிவப்புக் குதிரை!
//முஸ்லீமல்லாத காப...வாழ்த்துக்கள் சிவப்புக் குதிரை!<br />//முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்// இபின் லஹப் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். காஃபிகள் ,மீது முஹம்மது நிகழ்த்திய அனைத்து தாக்குதல்களுமே சூறையாடலை மையமாகக் கொண்டவைகளே. எனவே முஸ்லீம்கள் உருவாக்கும் மென்பொருள்களை pirate செய்தால் மட்டுமே குற்றம்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32194534222674722582012-06-16T00:40:16.070+05:302012-06-16T00:40:16.070+05:30செங்குதிரை , என்ன நீங்கள் இஸ்லாமிய அறிவு இல்லாமல் ...செங்குதிரை , என்ன நீங்கள் இஸ்லாமிய அறிவு இல்லாமல் பேசுகிறீர்கள்.<br />ஒரு முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்.<br />இது நான் சொன்னதல்ல நம்ம கண்ணுமணி பொன்னுமணி முஹம்மது சொன்னது.<br />எனவே பில் கேட்ஸ் போன்ற காபிர்களிடம் திருடலாம்.<br /><br />கீழே உள்ள ஸஹிஹ் புகாரி ஹதீஸை படிங்கோ .......!!!<br /><br /><br /><br />Bukhari (44:668) - "We were in the company of the Prophet at Dhul-Hulaifa. The people felt hungry and captured some camels and sheep (as booty)..." Muhammad said that Allah would always provide sustenance for those who believe in him. Stealing from non-Muslims was a legitimate means of fulfilling Allah's promise.ibn lahabnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6263046677829200352012-06-15T13:02:03.213+05:302012-06-15T13:02:03.213+05:30ஒலி பெரிக்கியில் பாங்கு சொல்வது ஹராமா ஹலாலா? ஏன்னா...ஒலி பெரிக்கியில் பாங்கு சொல்வது ஹராமா ஹலாலா? ஏன்னா முகம்மதுக்கு மின்சாரத்தை கண்டுபிடிக்கச் சொல்லி உருப்படியான வஹி வரவில்லை. அதனால மேடை ஏறி காற்றில் பாங்கு சொல்வதுதான் நபி வழி என்றிருக்கும் போது இப்ப ஏன் அதை கடைபிடிப்பதில்லை? புணித பூமியில் பாங்கு சொல்வதை கூட பூந்தமல்லியில் இருக்கும் மூமின்களும் கேட்கலாம் இன்றைய நவீன உலகில். இந்த முறை நபிகள் காலத்தில் இல்லாத ஒன்று இது ஹராமா ஹலாலா? இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் மூமின்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இதற்கு வேலை மெனக்கெட்டு பதிலும் சொல்லிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். சுயசிந்தனையற்ற சோம்பேரிகள் இருக்கும் வரையில் இது தொடரத்தான் செய்யும். நல்ல பதிவு நண்பா நீங்கள் தொடருங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.com