tag:blogger.com,1999:blog-830389868535039855.post8494271423282582377..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: பைஅத் ரிள்வானும் பைத்தியக்கார கடவுளும்!இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-85117771886606494262017-05-05T22:47:20.508+05:302017-05-05T22:47:20.508+05:30உதுமானின் கொலைக்காகத்தான் இந்த குரான்குர்ஆன் 48:10...உதுமானின் கொலைக்காகத்தான் இந்த குரான்குர்ஆன் 48:10<br /> வசனம் இறங்கியது என்பதற்கு ஆதாரங்கள் தரமுடியூமாmepphttps://www.blogger.com/profile/04058023025364103004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87101137305247060922016-02-21T12:03:23.948+05:302016-02-21T12:03:23.948+05:30மழை வெள்ளத்தில் செய்த சேவைகளை கூட கொச்சை படுத்தும்...மழை வெள்ளத்தில் செய்த சேவைகளை கூட கொச்சை படுத்தும் காவி காவாலிகளே.<br />போங்கடா போங்க<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-40705236375610598892015-12-21T13:58:20.518+05:302015-12-21T13:58:20.518+05:30//லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்று...//லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்றும் ..இலுமினாடிகளின் நிலைமை ......படுகுழி .. //<br /><br />ஷைத்தானோ நரகமோ உண்மையில் இல்லை. <br /><br />//உன்னை போன்ற மூடர்களுக்கு இஸ்லாம் விளங்காது//<br /><br />புரியாமலா இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை ஆணித்தரமாக அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்?! <br /><br /> <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6271667929291976952015-12-16T20:15:19.376+05:302015-12-16T20:15:19.376+05:30லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்றும...லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்றும் ..இலுமினாடிகளின் நிலைமை ......படுகுழி .. உன்னை போன்ற மூடர்களுக்கு இஸ்லாம் விளங்காது .அல்லாஹ் உங்களது உள்ளத்தில் முத்திரை இட்டுவிட்டான் .. <br /><br /> உங்களுக்கு பேரழிவு மிக விரைவில் .. எதிர் பாறுங்கள் அதை .. <br /><br />(அல்லாஹ் எங்கள் இரச்சகன்.)<br />Hisbullahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86843390001520820542015-12-10T20:19:48.536+05:302015-12-10T20:19:48.536+05:30வாங்க ஆனந்த்,
// பேரழிவு ஏற்படுத்தி, மனிதர்களை கொ...வாங்க ஆனந்த்,<br /><br />// பேரழிவு ஏற்படுத்தி, மனிதர்களை கொன்று அதன்மூலம் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்காட்ட முயலுபவனை பைத்தியக்காரன் என்று கூற முடியுமே ஒழிய அவனை இறைவனாக ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுகூட இந்த அறிவிலிகளுக்கு தெரியவில்லையே!//<br /><br />குர்ஆனின் பெரும்பகுதி அந்த சமுதாயத்தை அழித்தேன், இந்த சமுதாயத்தை அழித்தேன் என்ற அல்லஹ்வின் வீர(!?)ப் பிரதாபங்கள்தானே! அதை பின்பற்றுபவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-79590279031709504902015-12-10T20:14:11.826+05:302015-12-10T20:14:11.826+05:30வாங்க இனியவன்,
//அருமை தோழரே...இப்பவும்,உண்மையான ...வாங்க இனியவன்,<br /><br />//அருமை தோழரே...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்....//<br />பொதுவாகவே இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டால் மதவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான். கடவுளின் ஆற்றலை உங்கள் அறிவியலால் தடுக்க முடிந்ததா? உங்கள் அறிவியல் என்ன செய்தது? என்றெல்லாம் பிதற்றுவார்கள். பிறகு அந்தப் பேரிடர் ஏற்பட கரணங்களை அடுக்குவார்களே பாருங்கள்! <br />2004 சுனாமியின் பொழுது, இந்தோனேஷியாவில் சுமார் 25,000 முஸ்லீம்கள் ஒரே நேரத்தில் கிறிஸ்தவ மதத்திற்குக் மாறிவிட்டனராம்; பாலி தீவில் பெருமளவு அனாச்சாரங்கள் நிகழ்ததாம் அதனால்தான் அல்லாஹ் சுனாமிய ஏற்படுத்தி அவர்களை அழித்தான் என்று கூறியவர்கள்தான் இந்த மனித நேயர்கள்!<br />2005-ல் அமெரிக்கா கத்ரினா புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளான பொழுது அது அல்லாஹ்வின் தண்டனை என்று கூறியவர்கள்தான் இந்த தவ்ஹீத்வாதிகள்.<br /><br />இப்பொழுது உண்மையான தவ்ஹீத்வாதி(!?)களின் மனித நேயத்தை(!?) உலகிற்கு காண்பிக்க சென்னை, கடலூர் பெருமழை!?<br />// ஏன் இதே மனித நேயத்தை ஈரான்,ஈராக் போரிலும்,இஸ்ரேல் பலஸ்தீனிலும் காட்டித்தரவில்லை என்ற கேள்விக்கு பதில்தான் கிடைக்கவில்லை...//<br /><br />நீங்களே சொல்லுங்கள் இவர்களது கடவுளர்களை கேலி செய்வது யார்?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14598076270217265062015-12-10T19:28:54.595+05:302015-12-10T19:28:54.595+05:30வாங்க Dr. Anburaj,
//முகம்துவின் இறப்பிற்குப்பிறக...வாங்க Dr. Anburaj,<br /><br />//முகம்துவின் இறப்பிற்குப்பிறகு அவரது மனைவிமாா்களின் வாழ்ககை குறித்த செய்திகளை தர வேண்டுகின்றேன்..//<br />முஹம்மதின் இறப்பிற்குப் பின்னர் அவரது மனைவியர்கள் பற்றிய செய்திகள் இஸ்லாமிய வரலாற்றில் அவ்வளவாகப் காணப்படுவதில்லை ஆயிஷாவைத் தவிர. இருப்பினும் என்னால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கிறேன்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8149100322891545542015-12-10T19:24:45.142+05:302015-12-10T19:24:45.142+05:30வாங்க ANT,
// அல்லா சொன்னால்தானே வசம் இப்படி இருந...வாங்க ANT,<br /><br />// அல்லா சொன்னால்தானே வசம் இப்படி இருந்திருக்க முடியும்? அப்ப இதை (குர்ஆன் 48:10) அப்படியே நம்பபவர்களை என்னவென்று அழைப்பது? சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சியுள்ளது.! ..!! ...!!!.//<br /><br />முஸ்லீம்களில் பெரும்பாலானவர்களுக்கு குர்ஆன் முழுமையாகத் தெரியாது. அப்படித் தெரிந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதன் பொருள் தெரியாது. பொருள் தெரிந்தவர்களுக்கு வசனங்களின் பின்னணி தெரியாது. சிந்திக்க மாட்டீர்களா.?. சிந்திக்க மாட்டார்களா...? என்றெல்லாம் குர்ஆன் புலம்புவதன் பின்னணிதான் உண்மையில் புரியவில்லை!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14453397663615324422015-12-10T19:15:37.236+05:302015-12-10T19:15:37.236+05:30வாங்க ஆனந்த்,
// இதற்கு பிறகும் முகம்மதை இறைதூதர்...வாங்க ஆனந்த்,<br /><br />// இதற்கு பிறகும் முகம்மதை இறைதூதர் என்று எப்படி அவரோடு இருந்த கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தது? உஸ்மான் உயிரோடு இருப்பது எப்படி அல்லாஹ்வுக்கு தெரியாமல் போனது என்று கேட்க ஒருவர் கூட இல்லாமல் போனது சாத்தியமில்லை// இஸ்லாமிய வரலாற்றில்(!?) எதுவும் சாத்தியம்தான். இதைப் போன்று ஜிஹாதை உற்சாகப்படுத்தும் வசனங்களை நீக்கிவிட்டால், தக்குதல்கள் நிகழ்த்த எவனும் இருக்க மாட்டான். கூட்டிக் கழித்துப் பாருங்கள் சாத்தியக் கூறுகள் உங்களுக்கே புரியும்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25633210021897723372015-12-10T19:04:55.799+05:302015-12-10T19:04:55.799+05:30வாங்க சாதிக் சமத்,
//நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்...வாங்க சாதிக் சமத்,<br /><br />//நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்மதையும் பிரித்து பார்க்கனும் டூ இன் ஒன் என்று கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்குமே ? // அதேதான்! முஹம்மதிற்கு என்ன தெரியுமோ அது மட்டும்தான் அல்லாஹ்விற்கும் தெரியும். <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-37949782233577689032015-12-10T11:37:42.540+05:302015-12-10T11:37:42.540+05:30//...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நே...//...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்..//<br /><br />இந்த தவ்ஹீத் வாதிகளின் செயல் வெறும் நடிப்பு. உண்மையான இஸ்லாத்தின் முகத்தை மறைப்பதற்காக பாமர மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இவர்கள் இப்படி நாடகமாடுகின்றனர். இவர்கள் உண்மையான மனிதநேயம் உள்ள மனிதர்களாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்காதவர்களை கொலை செய்ய சொல்லும் பாசிச இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற வேண்டும். பாசிச கொள்கையை மனதார ஏற்றுக்கொண்டு நாங்கள் பாசிச வாதிகள் அல்ல என்று இவர்கள் சொல்வதும், மனிதநேயமிக்கவர்களாக காட்டிக்கொள்ள இவர்கள் செய்யும் ஒரு சில தொண்டு செயல்களும் பாமர மக்களை ஏமாற்றும் மோசடியே. <br /><br />பேரழிவு ஏற்படுத்தி, மனிதர்களை கொன்று அதன்மூலம் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்காட்ட முயலுபவனை பைத்தியக்காரன் என்று கூற முடியுமே ஒழிய அவனை இறைவனாக ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுகூட இந்த அறிவிலிகளுக்கு தெரியவில்லையே! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-71648124598858860392015-12-08T10:07:51.677+05:302015-12-08T10:07:51.677+05:30அருமை தோழரே...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும...அருமை தோழரே...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்....ஏன் இதே மனித நேயத்தை ஈரான்,ஈராக் போரிலும்,இஸ்ரேல் பலஸ்தீனிலும் காட்டித்தரவில்லை என்ற கேள்விக்கு பதில்தான் கிடைக்கவில்லை...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-65758945898034710392015-12-05T12:29:42.058+05:302015-12-05T12:29:42.058+05:30அப்பப்பா பாமர அரேபிய மக்களை என்னமா ஏமாற்றியிருக்கி...அப்பப்பா பாமர அரேபிய மக்களை என்னமா ஏமாற்றியிருக்கின்றார் இந்த முகம்மது. இதை உணர விடாமல் தடுக்க என்னமா பாடுபடுகின்றாா்கள்.<br />முகம்துவின் இறப்பிற்குப்பிறகு அவரது மனைவிமாா்களின் வாழ்ககை குறித்த செய்திகளை தர வேண்டுகின்றேன்.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-12235890052724459052015-12-04T11:24:43.788+05:302015-12-04T11:24:43.788+05:30//ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்? ”... எ...//ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்? ”... என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்? எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?//<br />அல்லா சொன்னால்தானே வசம் இப்படி இருந்திருக்க முடியும்? அப்ப இதை (குர்ஆன் 48:10) அப்படியே நம்பபவர்களை என்னவென்று அழைப்பது? சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சியுள்ளது.! ..!! ...!!!.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-34340122573262101572015-12-04T09:13:20.121+05:302015-12-04T09:13:20.121+05:30நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்மதையும் பிரித்து பார்க...நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்மதையும் பிரித்து பார்க்கனும் டூ இன் ஒன் என்று கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்குமே ? அருமை முஹம்மதின் இறைத்தூதர் முகமூடியை மொத்தமாக கிழித்துவிட்டீர்கள்<br />sadiqsamadhttps://www.blogger.com/profile/12696164638529398992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14221037308338600792015-12-03T16:07:23.995+05:302015-12-03T16:07:23.995+05:30//ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?
”அட......//ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?<br /><br />”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?//<br /><br />இதற்கு பிறகும் முகம்மதை இறைதூதர் என்று எப்படி அவரோடு இருந்த கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தது? உஸ்மான் உயிரோடு இருப்பது எப்படி அல்லாஹ்வுக்கு தெரியாமல் போனது என்று கேட்க ஒருவர் கூட இல்லாமல் போனது சாத்தியமில்லை. உண்மையான சந்தேகத்தை கேட்டால் பைத்தியக்கார சர்வதிகாரி முஹம்மது தங்களை கொன்று விடுவார் என்று தெரிந்தே அவர்கள் அடக்கி வாசித்தனர் என்று எடுத்துக்கொள்ளலாம். <br /><br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-72330940884204478442015-12-03T13:30:37.470+05:302015-12-03T13:30:37.470+05:30This comment has been removed by the author.sadiqsamadhttps://www.blogger.com/profile/12696164638529398992noreply@blogger.com