tag:blogger.com,1999:blog-830389868535039855.post8410117885150343350..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தை கடந்த சுவடுகள் - தொடர் 13இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-40885693269599925002012-09-17T06:24:00.220+05:302012-09-17T06:24:00.220+05:30வாருங்கள் சிவப்புக்குதிரை, Anonymous, ராஜா, ஆர்ய ஆ...வாருங்கள் சிவப்புக்குதிரை, Anonymous, ராஜா, ஆர்ய ஆனந்த், இனியவன், மட்டை ஊறுகாய். வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள். முஹம்மது காமம் காரணமாகத்தான் தனது அந்தப்புரத்தில் பெண்களை சேகரித்துக் கொண்டிருந்தார் என்பதை முன்னமே நாம் பார்த்தோம். இஸ்லாமிய அறிஞர்களின் சப்பைகட்டுகளுக்கும் தர்க்கரீதியான பதிலளிப்பது நம்மைப் போன்றவர்களின் கடமையாக உள்ளது அந்த வகையில்தான் இப்பதிவெளியிடப்பட்டது. இனியும் நிறைய பதிவுகளை பார்க்க இருக்கிறோம்தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-7259712019939428602012-09-17T02:44:50.315+05:302012-09-17T02:44:50.315+05:30why nobody is talking about that...
the grand seiz...why nobody is talking about that...<br />the grand seizure of holy mosque...in Mecca...<br />that means allah didnt protect the holy mosque which they claim in quran...<br />so everything is obsolete...according to their belief,,,மட்டை ஊறுகாய்https://www.blogger.com/profile/07502389914301892366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-49246128724964786892012-09-17T02:42:58.858+05:302012-09-17T02:42:58.858+05:30தோழர்கள் எல்லாம்...
இதையும் கொஞ்சம் கவனியுங்களேன்....தோழர்கள் எல்லாம்...<br />இதையும் கொஞ்சம் கவனியுங்களேன்..<br />1979 ல நவம்பர் இருபது முதல் டிசம்பர் நன்கு வரை..<br />புனித இடம் என்று சொல்லப்படும் காபா வை பதினான்கு நாட்கள் சுஹைமான் என்பவர் பிடித்து வைத்து இருந்தார்..<br />அப்போ அல்லா தூங்கி கொண்டு இருந்தாரா?<br />1979 in saudi...<br />who gave the right to attack holy mosque...???<br />allah va??மட்டை ஊறுகாய்https://www.blogger.com/profile/07502389914301892366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-62428803301813562742012-09-15T12:38:51.760+05:302012-09-15T12:38:51.760+05:30வணக்கம் சகோ,
நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் ஒரு...வணக்கம் சகோ,<br /><br />நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் ஒரு பதிவு. பல தாரமணம் என்பது பெண் மோகம்,மற்றும் விலை மாதர்களின் சகவாசம் தடுக்கப்படும் என்று பி.ஜே.அல்லது வேறு யாரோ கூறியதாக படித்த நினைவு. விலை மாதர்களுக்கும் வீட்டு மாதர்களுக்கும் என்ன வேறுபாடு? அன்றைய விலைக்கு ஏற்ப பணம் கொடுத்து சுகம் அனுபவிப்பதற்கும், அன்றைய நிலைக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி சுகம் அனுபவிப்பதற்கும் உள்ள வேறுபாடுதானே சகோ? ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே நியாயாயமானது? எனவே பணத்தை முன்னிருத்தி மணமுடிப்பது எனும் இம்முறையை இருதரப்பினரும் தவிர்ப்பது நல்லது. அறியாமையால் நடந்த இம்முறையை இளைய சமுதாயம் மாற்றியமைக்க வேண்டும் என்பதே என் அவா!!!!<br /><br />இனியவன்.... Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-62237779423722303442012-09-14T15:40:12.680+05:302012-09-14T15:40:12.680+05:30விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கவே முஹம்மது பல பெண்களை ...விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கவே முஹம்மது பல பெண்களை மணந்தார் என்ற முஸ்லிம் அறிஞர்களின் கூற்று வடிகட்டிய பொய் என்பது மட்டுமல்ல, அது அடி முட்டாள்தனமான வாதமும் ஆகும்.<br /><br />அதிரடி தாக்குதல்மூலம்(Gazwa/Raid) அப்பெண்களின் கணவர்களை கொன்று அவர்களை விதவைகலாக்கியதே முஹம்மது தான். முஹம்மது அப்பெண்களை விதவைகளாக்கிவிட்டு, பிறகு அவரே அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பாராம். இது தான் கைம்பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் லட்சணமா? முஹம்மது விதவைகளுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பி இருந்தால், அவர்களை மற்ற மணமாகாத ஆண்களுக்கு மணமுடித்து வைத்திருக்கலாம். அல்லது பண உதவி, வேலை வாய்ப்பு போன்ற மற்ற ஏற்பாடுகளை செய்திருக்கலாம். இருபது வயதுக்கு குறைவான, மிக அழகான இளம் பெண்களாக பார்த்து தேர்வு செய்து, அவர்களுடைய கணவர்களை கொன்ற அதேநாளில் ஒரு சடங்கை நடத்திவிட்டு அவர்களோடு உடலுறவு கொள்வதுதான் முஹம்மது விதவைகளுக்கு வாழ்வு தரும் லட்சணம். இது முஹம்மதின் வக்கிர பெண்பித்து அல்லாமல் வேறு என்ன? இதை நாகரீக மனிதன் எவனாவது ஏற்று கொள்வானா? ஆர்ய ஆனந்த்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-37499348386486900882012-09-14T06:24:06.047+05:302012-09-14T06:24:06.047+05:30பிஜே கூட தாங்கள் கூறியபடி முகமது காமத்தினால் 12 பெ...பிஜே கூட தாங்கள் கூறியபடி முகமது காமத்தினால் 12 பெண்டாட்டிகளை மணக்கவில்லை என்று அருமையாக விளக்கியுள்ளார். அடிமைப் பெண் மரியாவுடன் உறவு கொண்டதில் கூட ஏதாவது ஒரு தத்துவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.RAJAhttps://www.blogger.com/profile/07210055736829627392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-31594733569703177802012-09-14T01:35:17.285+05:302012-09-14T01:35:17.285+05:30Watch the tom hollond documentary at
http://www.l...Watch the tom hollond documentary at<br /><br />http://www.liveleak.com/view?i=578_1347455615<br /><br />Channel 4 cancels controversial screening of Islam: The Untold Story documentary after presenter Tom Holland is threatened<br />Channel 4 has cancelled a repeat screening of a controversial documentary on the history of Islam after its presenter was threatened.<br /><br />Islam: The Untold Story received around 1,200 complaints when it was first broadcast at the end of August, with presenter Tom Holland receiving numerous furious messages on Twitter.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-10616045281856596062012-09-13T20:54:43.462+05:302012-09-13T20:54:43.462+05:30தோழர் தஜ்ஜால் அவர்களே ,
சரியான நேரத்தில் சரியான இட...தோழர் தஜ்ஜால் அவர்களே ,<br />சரியான நேரத்தில் சரியான இடுக்கையை தந்துயுள்ளீர்கள்..முகமது ஒரு காம கொடுரன் என்று விமர்சிக்கும் ஒரு அமெரிக்கா படத்தின் டிரைலரை பார்த்தே கொளை வெறிபிடித்துக்கொண்டு படத்தை எதிர்த்து இறங்கிவிட்டார்கள்...இவர்கள் தான் பொறுமையாலர்கலா,,,சிவப்புகுதிரைnoreply@blogger.com