tag:blogger.com,1999:blog-830389868535039855.post8378993715561264628..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்!-2இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-20870751033693413892014-12-17T17:12:00.251+05:302014-12-17T17:12:00.251+05:30வாங்க ஆனந்த்,
நன்றி!
// அப்படியானால் டம்மி பீசான ...வாங்க ஆனந்த்,<br />நன்றி!<br />// அப்படியானால் டம்மி பீசான ஷைத்தான் ரொம்ப... நல்லவன் போலிருக்கிறதே! இந்த நல்ல பிள்ளையை, பச்சை மண்ணை ஏன் மூமீன்கள் அநியாயமாக தினமும் பழித்துக்கொண்டு இருக்கின்றனர்? தீமைகளை செய்யும் அல்லாஹ் அல்லவா கேடுகெட்ட ஜென்மம்? அவனை அல்லவா முஸ்லிம்கள் பழிக்க வேண்டும்? //<br />எனக்கும் அதுதான் புரியவில்லை! ஷைத்தானால் எதுவும் செய்ய முடியாது. அவனால் சுயமாக செயல்பட முடியுமென்றால் அல்லாஹ்(!)வின் கடவுள்த் தன்மை கேள்விக் குறியாகிவிடும். எல்லாம் அல்லாஹ்தான் செய்கிறான் என்றால் ஷைத்தானின் மீது எதற்காக பழிபோட வேண்டும்?<br />மறைகழன்றிருப்பது முஸ்லீம்களுக்கா? இல்லை அல்லாஹ்விற்கா?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-91352659874783181172014-12-17T17:03:46.972+05:302014-12-17T17:03:46.972+05:30வாங்க naga.che,
நன்றி!
உங்களது ஆலோசனையை கவனத்தி...வாங்க naga.che,<br /><br />நன்றி!<br /><br />உங்களது ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32601609344143146652014-12-15T15:13:32.676+05:302014-12-15T15:13:32.676+05:30நண்பரே. லின்க் கொடுக்கும்போது அதை underline செய்து...நண்பரே. லின்க் கொடுக்கும்போது அதை underline செய்துவிடுங்கள். இல்லையென்றால் அதும் ஒரு சாதாரண வாக்கியமாக தெரிகிரது. நன்றி...naga.chehttps://www.facebook.com/naga.che.9noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-9332573434961172542014-12-15T13:53:35.615+05:302014-12-15T13:53:35.615+05:30//ஷைத்தான் இருப்பதை அல்லாஹ் பல இடங்களில் உறுதி செய...//ஷைத்தான் இருப்பதை அல்லாஹ் பல இடங்களில் உறுதி செய்கிறான். ஆனால் அவனால் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதென்பதும், எல்லாவிதமான கெடுதல்களும் அல்லாஹ்வினால் மட்டுமே உருவாகிறது, ஒரு மரியாதை நிமித்தமாகவே அந்தக் கெடுதல்கள் ஷைத்தானுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதே மண்ணடி மகா சன்னிதானம் பீஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை முன்பே கவனித்தோம். //<br /><br />அப்படியானால் டம்மி பீசான ஷைத்தான் ரொம்ப... நல்லவன் போலிருக்கிறதே! இந்த நல்ல பிள்ளையை, பச்சை மண்ணை ஏன் மூமீன்கள் அநியாயமாக தினமும் பழித்துக்கொண்டு இருக்கின்றனர்? தீமைகளை செய்யும் அல்லாஹ் அல்லவா கேடுகெட்ட ஜென்மம்? அவனை அல்லவா முஸ்லிம்கள் பழிக்க வேண்டும்? ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-73108426861260879132014-12-15T13:46:57.383+05:302014-12-15T13:46:57.383+05:30//அவ்வளவு ஏன் நிழல்கள்கூட அல்லாஹ்வின் மகத்தும் அறி...//அவ்வளவு ஏன் நிழல்கள்கூட அல்லாஹ்வின் மகத்தும் அறிந்து அல்லாஹ்விற்கு ஸுஜுது செய்வதாக குர்ஆன் கூறுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். //<br /><br />முஹம்மது கணக்கு வழக்கு இல்லாமல் கண்டமேனிக்கு உளறிய மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-13461478676578067272014-12-15T13:42:33.028+05:302014-12-15T13:42:33.028+05:30//அறிஞர் சுவனப்பிரியன் போன்ற அறிஞர்களை எவ்வளவு பார...//அறிஞர் சுவனப்பிரியன் போன்ற அறிஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//<br /><br />இந்த இஸ்லாமிய அறிஞரின்(!) தமாஷ்களை படிப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அவரது வலைப்பூவில் அனுதினமும் அவர் செய்து வரும் காமெடிகள் படு தமாஷ். வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு நல்ல காமெடியன் கிடைத்திருக்கிறார்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-7808442569412603972014-12-14T18:00:48.587+05:302014-12-14T18:00:48.587+05:30//எனவே, உலகம் என்று அல்லா சொல்வது வானங்களைத்தான். ...//எனவே, உலகம் என்று அல்லா சொல்வது வானங்களைத்தான். அது தான் ஏழு உள்ளது. ஆலம் என்ற சொல்லுக்கு வானம் என்று தமிழில் பொருள் உண்டு.// குர்ஆன் கூறும் உலகம், வானம், பூமி போன்றவைகளுக்கு இஸ்லாமியர்களிடம் ஒரு விளக்கத்தை கேட்டு வாங்குங்கள் பார்க்கலாம்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6965922312147320522014-12-14T17:56:49.319+05:302014-12-14T17:56:49.319+05:30வாங்க ANT,
///அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலை...வாங்க ANT,<br />///அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.// இது தான் புரிய மாட்டேங்குது !!!// ஒருவேளை நிழல் நேராக நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ?தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-2804264123981655412014-12-12T09:17:14.794+05:302014-12-12T09:17:14.794+05:30//நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லா...//நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.// அப்ப கில்லா வை காலையிலும் மாலையிலும் மாற்ற வேண்டுமா? புரியுது ஆனா ...Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-82411750624736031802014-12-12T09:12:11.994+05:302014-12-12T09:12:11.994+05:30//அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகி...//அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.// இது தான் புரிய மாட்டேங்குது !!!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-61725536538805183772014-12-12T08:58:07.877+05:302014-12-12T08:58:07.877+05:30//"அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என...//"அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே!// அவன் தெளிவாக செல்லியிருக்கிறான். அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தால் புரிந்து கொள்ளவிடாமல் செய்ததும் அவன் தான் என்று புரிய வருகிறது.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-63718739408229846192014-12-12T08:51:30.485+05:302014-12-12T08:51:30.485+05:30அரபியில் ஒருமை பன்மையுடன் இருமையும் (..ஆனி என்ற பி...அரபியில் ஒருமை பன்மையுடன் இருமையும் (..ஆனி என்ற பினனொட்டுடன் வரும்) உண்டு. (Singular, Dual, Pulural) ஆலம் என்பது ஒருமை ஆலமீன் என்பது பன்மை எனில் ஆலமத்தானி என்பது இருமையாகவும் இருக்க வேண்டும். உலகம் என்பதை உயிரனங்கள் வசிப்பதை மட்டுமே குறிப்பிடுகிறோம். கோல்கள் அணைத்தையும் உலகம் என்று குறிப்பிடுவதில்லை. உதாரணம் நிலா ஒரு துணைக் கோல் அதை உலகம் என்று குறிப்பிடுவதில்லை. எனவே, உலகம் என்று அல்லா சொல்வது வானங்களைத்தான். அது தான் ஏழு உள்ளது. ஆலம் என்ற சொல்லுக்கு வானம் என்று தமிழில் பொருள் உண்டு. எனவே அணைத்து மொழிகளையும் அறிந்தவன் என்பதால் அல்லா இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கலாம். அவன் ஞானமிக்கோன், அணைத்தும் அறிந்தவன் என்பதை எனது சிறுதுளி குரான் அறிவு மூலம் விரிவாக நிறுபித்து விட்டேன்!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.com