tag:blogger.com,1999:blog-830389868535039855.post828881151755953767..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: டாடி... எனக்கொரு டவுட்டு!இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-13221614376196550122014-05-07T16:09:04.826+05:302014-05-07T16:09:04.826+05:30எனவேதான் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை-பாதுக...எனவேதான் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை-பாதுகாப்பின்மையிலன் காரணமாக சிசுகொலைகளை கோழை பெற்றோர்கள் செய்து இருக்கலாம். <br />மதுரை மாவட்டத்தில் நான் பணியில் இருந்தபோது எற்பட்ட சொந்த அனுபவம்தான் இக்கருத்து. ஆண்கள் மத்தியில் குடி கும்மாளம் தொழல் இன்மை வன்முறை கொலை வழக்கு பழிக்கு பழி என்ற வாழ்ககை காரணமாக பெண்கள் படும் வேதனை சொல்லிமாளாது.எனவேதான் பெண்குழந்தை வேண்டாம் என கருணைக் கொலை செய்கின்றனர். பெண்குழந்தைகள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்குமானால் இந்தியாவிலும் அரேபியாவிலும் எங்கும் சிசுக் கொலை நடக்குமா ?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-54164754946376049902014-05-06T23:03:34.499+05:302014-05-06T23:03:34.499+05:30பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்ன...பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்னவென்றால் போர்காலத்தில் ஆண்கள் அதிகமாக கொல்லப்பட்டார்கள். ஆக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. அதனால் மிதமிஞ்சிய பெண்களின் எண்ணிக்கையை சரி செய்ய ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்யலாம் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இதுவும் கூட பெண் சிசுக்கொலைக்கு மாற்றான விஷயம். பெண் சிசுக்கொலை என்பதே அதீத கற்பனை தான். நம்மூர் மாதிரி சிறிய அளவில் ஒரு வேளை வழக்கில் இருந்திருக்கலாம். தாராள பாலுறவு சமூகத்தில் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அபத்தமானது. தவறான தகவல்துன்யா பிரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-64699920729758000102014-05-06T23:03:26.927+05:302014-05-06T23:03:26.927+05:30பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்ன...பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்னவென்றால் போர்காலத்தில் ஆண்கள் அதிகமாக கொல்லப்பட்டார்கள். ஆக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. அதனால் மிதமிஞ்சிய பெண்களின் எண்ணிக்கையை சரி செய்ய ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்யலாம் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இதுவும் கூட பெண் சிசுக்கொலைக்கு மாற்றான விஷயம். பெண் சிசுக்கொலை என்பதே அதீத கற்பனை தான். நம்மூர் மாதிரி சிறிய அளவில் ஒரு வேளை வழக்கில் இருந்திருக்கலாம். தாராள பாலுறவு சமூகத்தில் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அபத்தமானது. தவறான தகவல்துன்யா பிரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-9863626769902378282014-03-11T15:36:11.218+05:302014-03-11T15:36:11.218+05:30வாழ்வின் அடிப்படை பிரம்மச்சரியம் என்று இந்திய சமய ...வாழ்வின் அடிப்படை பிரம்மச்சரியம் என்று இந்திய சமய நூல்களில் விளக்கமாக காணப்படுகிறது. திருமணம் ஆகும்வரை அனுபிரம்மச்சரியம் காக்க ஒவ்வொரு ஆணும் கடமைப்பட்டவன் என்று பல நூல்களில் காணப்படுகின்றது. இக்காலத்தில் தோன்றிய ஸ்ரீமத்சுவாமிவிவேகானந்தா் சுவாமி சிவானந்தர் போன்ற சமயாச்சார்யார்களின் நூல்களில் பிரம்மச்சரியத்தைச் சிலாகித்து நிறையவே கருத்துக்கள் உள்ளன. இந்தியா வீழ்ச்சியுற்றதற்கு காரணம் பிரம்மச்சரியம் காக்கும் பண்பு ஆண்களிடம் மிகவும் அருகிவிட்டதுதான் காரணம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பெண்களுக்கு வெளிப்படையாக கட்டாயமாக கற்பு வலியுருத்தப்படுகிறது.ஆனால் ஆண்களுக்கு ”இராமாயாணம்” மட்டுமே கதை வடிவில் ஆண்களுக்கும் கற்பு என்ற கருத்தை வலியுருத்துகின்றது.ரஷ்ய மானுடவியல் அறிஞர் Pitrim sorokin என்பவர் எழுதிய Sane Sex Order - ( pub.Bharatiya vidya Publications )என்ற புத்தகம் அற்புதமானது.பாலியல் ஒழுங்கீனங்கள் எப்படி மனித வாழ்வின் சமூக வாழ்க்கையை முன்னெற்றத்தை படைப்பாற்றலை குடும்ப அமைப்பை எப்படி எல்லாம் அழிக்கின்றது என்பதை தெளிவாக விளக்குகின்றார். மகாத்மா காந்தி எழுதிய Self-control or Self-indulgence என்ற புத்தகத்தில்<br />Moral Bankruptcy என்ற பிரஞ்சு புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டுள்ளார்கள். நேரடியாக வே பிரம்மச்சரியம் பேசுகின்றது அப்புத்தகம். பெண்களுக்கு பாதுகாப்பு ஆண்கள் இராமனாக திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் காத்து திருமணத்திற்கு பின் ஏக பத்தினிவிரதம் காக்க வேண்டும். இலக்கியம் திரைப்படம் நாடகம் கவிதை கதைகள் கட்டுரை அனைத்தும் நாட்டில் பாலியல் ஒழுங்ககை எற்படுத்த முயல வேண்டும். இந்தியா ஒரு வல்லரசாக -கல்வியில் பண்பாட்டில் அறிவியலில் தொழில்நுட்பத்தில் மனித நேயத்தில் வல்லரசாக முடியும்.நாட்டில் பிரம்மச்சரியம் ஆஸ்ரமம் பொலிந்து சிறந்தால். Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-57850680240594323042014-03-09T08:46:53.065+05:302014-03-09T08:46:53.065+05:30நகைச்சுவை யான பதிவு என்றாலும் சிந்திக்க வைக்கும் ச...நகைச்சுவை யான பதிவு என்றாலும் சிந்திக்க வைக்கும் சிறந்த கருத்துக்கள் (நன்றி சகோ..)Anonymoushttps://www.blogger.com/profile/17704184001125262022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-69188383806284333252014-03-09T08:00:57.774+05:302014-03-09T08:00:57.774+05:30வாருங்கள் Dr.அன்புராஜ்,
//நான் அறிந்த வகையில் பால...வாருங்கள் Dr.அன்புராஜ்,<br /><br />//நான் அறிந்த வகையில் பாலியில் ஒழுங்கீனம்தான் பெண்சிசு கொலைக்கு காரணம்.// இன்று நாம் குப்பைத் தொட்டிகளில் காணும் அனைத்து சிசுக்களுக்கு இந்தக் காரணத்தை பொருத்தலாம்! ஒருவகையில் நமது சமுதாய அமைப்பும் அதற்கு காரணமாகிறது! குறிப்பாக பெண்குழந்தைகளைக் கொல்வதை பெண்கள் மீது சமுதாயம் கொண்டிருக்கும் அவமரியதையையும் வரதட்சனையையும், காரணமாகக் காண வேண்டிருக்கிறது. அன்றைய அரேபியச் சூழலில் பெண்சிசுக் கொலைக்கள் நடந்த குர்ஆன் கூறுவது உளறலாகத்தான் இருக்கிறது.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25061271056248398902014-03-09T07:54:15.867+05:302014-03-09T07:54:15.867+05:30வாருங்கள் தேவப்பிரிய சாலமன்,
வருகைக்கும் கருத்திற...வாருங்கள் தேவப்பிரிய சாலமன்,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!!!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-26970392260750626332014-03-08T15:25:17.302+05:302014-03-08T15:25:17.302+05:30மேலுமொரு மேன்மையான இஸ்லாம் பற்றிய பதிவு. தொடரட்டும...மேலுமொரு மேன்மையான இஸ்லாம் பற்றிய பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.<br />http://pagadhu.blogspot.in/DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-1810484320034251172014-03-08T14:57:30.897+05:302014-03-08T14:57:30.897+05:30முகம்மது பின்பற்றிய பாலியல் ஒழுங்கினங்கள் தான் பெண...முகம்மது பின்பற்றிய பாலியல் ஒழுங்கினங்கள் தான் பெண்சிசு கொலைக்கு காரணம் என்று நினைக்கின்றேன்.கணவனைக் கொன்று மனைவியை கைப்பற்றுவது சாதரணமாக நடக்கும் செயல் -கரிமத். எனவேதான் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை-பாதுகாப்பின்மையிலன் காரணமாக சிசுகொலைகளை கோழை பெற்றோர்கள் செய்து இருக்கலாம். பிறர் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்றோ பிரம்மச்சரியம் அருள்வாய் இறைவா என்று முகம்மது பிரார்த்திக்கவில்லையே.<br />நான் அறிந்த வகையில் பாலியில் ஒழுங்கீனம்தான் பெண்சிசு கொலைக்கு காரணம்.சிறயதோ பெரியதோ. எனது கருத்தை தாங்களும் வாசகர்களும் பரிசீலனைச் செய்யலாம்.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-67513598084722526172014-03-08T06:04:06.994+05:302014-03-08T06:04:06.994+05:30வாருங்கள் ANT
//குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபி...வாருங்கள் ANT<br /><br />//குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபிளில் இருந்து எடுத்த கதையாக இருக்கலாம். தேவை இருந்ததால்தான் அந்த வசனம் பயன்படுத்த பட்டிருக்க முடியும்.// இருக்கலாம்! யார் யாரோ எங்கோ பேசிக் கொண்டிருந்த கதைகளை அல்லாஹ்வின் பெயரால் சொல்வதுதானே முஹம்மதுவின் வாடிக்கை!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-51689299428552237032014-03-08T05:59:31.397+05:302014-03-08T05:59:31.397+05:30வாருங்கள் ஆனந்த்,
//எனவே 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ...வாருங்கள் ஆனந்த்,<br /><br /><br />//எனவே 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கப்போகிறான். இந்த இஸ்லாமிய சொர்க்கத்தில் சதாகாலமும் அவர்களோடு உங்களுக்கு ஜல்சாதான்!// ஹை.. ஜாலி..ஜாலி...!!<br />அண்மையில் பீஜே எழுதிய குர்ஆன் விரிவுரையை மீண்டும் முழுதாக வாசித்தேன் அதன் விளவுதான் இது!! அவர் கூறுவதை அப்படியே நம்பும் கூட்டத்தை என்னவென்று சொல்ல!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-18979150284791163502014-03-08T05:54:00.344+05:302014-03-08T05:54:00.344+05:30வாருங்கள் குட்டிப்பிசாசு,
//சமூகத்தின் அவலத்திற்க...வாருங்கள் குட்டிப்பிசாசு,<br /><br />//சமூகத்தின் அவலத்திற்கு மதநம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை தான் தீர்வு என நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்.// மதவாதிகள்.. குறிப்பாக முஸ்லீம்கள் அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. இவர்கள் அனைவருக்கும், இனிவர இருப்பவர்களுக்கும் சேர்த்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது சிந்தித்து விட்டாராமே!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6263485985603838882014-03-07T23:31:00.868+05:302014-03-07T23:31:00.868+05:30குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபிளில் இருந்து எடுத...குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபிளில் இருந்து எடுத்த கதையாக இருக்கலாம். தேவை இருந்ததால்தான் அந்த வசனம் பயன்படுத்த பட்டிருக்க முடியும்.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-41458063492794777332014-03-07T17:05:14.792+05:302014-03-07T17:05:14.792+05:30//இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விவாதிப்பதால் அடைப்புக்க...//இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விவாதிப்பதால் அடைப்புக்குறிகளைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி நமக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. //<br /><br />இந்த சிறப்பு அனுமதி கிடைக்கப்பெற்றுவிட்டதால் ஏழாம் வானத்தில் உள்ள சொர்கத்திற்க்கு உயர்த்தப்படும் உன்னத அந்தஸ்தை அல்லாஹ்விடம் நீங்கள் பெற்றுவிட்டீர்கள்! எனவே 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கப்போகிறான். இந்த இஸ்லாமிய சொர்க்கத்தில் சதாகாலமும் அவர்களோடு உங்களுக்கு ஜல்சாதான்!<br /><br />//என்ன செய்வது குர்ஆனையும், முல்லாக்களின் விளக்கங்களையும் வாசித்து... கேட்டு... வாசித்து... நாமும் இப்படியாகிவிட்டோம்!//<br /><br />இஸ்லாமிய அறிஞர்களின் ஹதீஸ், குர்ஆன் விளக்கங்களை நம்புகிற எவருடைய நிலைமையும், "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்கிற கதைதான்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-63283400167040870522014-03-07T16:49:47.876+05:302014-03-07T16:49:47.876+05:30
//Bracket போட்டவுடன் எந்தக் குழப்பமுமின்றி நமக்க...<br />//Bracket போட்டவுடன் எந்தக் குழப்பமுமின்றி நமக்கு ’டக்’கென்று விளங்கிவிடுகிறது. இதுதான் அடைப்புக் குறிகளின் அற்புதம்! இது மற்ற புத்தகங்களுக்கில்லாமல் குர்ஆனுக்கென்றே அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சிறப்பாகும்.//<br /><br />அடைப்பு குறி போட்டு விளக்கோ விளக்கு என்று விளக்காவிட்டால் குர்ஆன் அல்லாஹ்வுக்கே விளங்காதே! அப்படியென்றால், அடைப்புகுறியின் மகிமையை என்னவென்று சொல்வது? <br /><br />முஹம்மதுவுக்கு கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் குர்ஆன் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனின் அற்புதமே இந்த அடைப்புகுறிதான் என்றால் அது மிகையாகாது.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-33640531508850170262014-03-07T16:40:08.078+05:302014-03-07T16:40:08.078+05:30//தலைப்பிலுள்ள ‘டாடி’ என்பதை நாம் ”Daddy” என்று அப...//தலைப்பிலுள்ள ‘டாடி’ என்பதை நாம் ”Daddy” என்று அப்படியே விளங்கிக் கொள்ளக் கூடாது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ’டாடி’ என்ற சொல் மறைவான பொருளைக் கொண்டது. //<br /><br />பீ.ஜெ. வின் தொழில் நுணுக்கத்தை கற்று தேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே! <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-40274782006474600882014-03-07T16:36:35.404+05:302014-03-07T16:36:35.404+05:30//தானுண்டு தனது மதவியாபரமுண்டு என்று கல்லாகட்டிக் ...//தானுண்டு தனது மதவியாபரமுண்டு என்று கல்லாகட்டிக் கொண்டிருக்கும் முல்லாக்களை வம்பிற்கிழுப்பது நமது வாடிக்கை.// <br /><br />எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் முல்லாக்கள் அசரமாட்டோம் என்கிறார்களே!!! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-16534451247655898222014-03-06T14:44:07.521+05:302014-03-06T14:44:07.521+05:30:)) சமூகத்தின் அவலத்திற்கு மதநம்பிக்கை அல்லது இறைந...:)) சமூகத்தின் அவலத்திற்கு மதநம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை தான் தீர்வு என நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com