tag:blogger.com,1999:blog-830389868535039855.post7993998968447698571..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -32இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-4116025453826753032014-04-20T15:04:06.890+05:302014-04-20T15:04:06.890+05:30முகம்மது பற்றிப் படித்து மனம் மிகவும் பாழ்பட்டுபோய...முகம்மது பற்றிப் படித்து மனம் மிகவும் பாழ்பட்டுபோய்விட்டது.மேலும் தொடர்ந்து ஒழுக்கக் கேடான தகவல்களைப்பற்றியே சிந்தித்தால் நமது மனமும் தரம் கெட்டுப் போய்விடும்.காபீர்களின் மதம் என்று அரேபிய வல்லாதிக்க காடையர்களால் இழிவு படுத்தப்பட்டுவரும் இந்தியாவில் எவ்வளது அற்புதமான சமூக கருத்துக்கள் உள்ளன் என்பதை அனைவரும் அறியும்போமு ஒரு பெருமிதம் மகிழ்ச்சி பொங்குகின்றது. தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் போலுள்ளது.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-11440985289752594282014-04-20T15:00:12.254+05:302014-04-20T15:00:12.254+05:30Posts Tagged ‘பிரம்மச்சரியம் ஏற்படும் நன்மைகள்’
சு...Posts Tagged ‘பிரம்மச்சரியம் ஏற்படும் நன்மைகள்’<br />சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..<br /><br /><br />சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..<br /> ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.<br />அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.<br />சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.<br />சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.<br />சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.<br />சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.<br />சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.<br />சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.<br />ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.<br />Close Path<br />இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.<br />உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.<br />இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.<br />ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.<br />இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.<br />எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87996632176222567082014-03-18T10:10:06.060+05:302014-03-18T10:10:06.060+05:30"Elia should precede christ "-எலியா கிறி..."Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்<br />இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-3270955070014895722014-03-18T10:10:04.843+05:302014-03-18T10:10:04.843+05:30"Elia should precede christ "-எலியா கிறி..."Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்<br />இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-43287202668172150362014-03-18T10:10:03.992+05:302014-03-18T10:10:03.992+05:30"Elia should precede christ "-எலியா கிறி..."Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்<br />இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-83478369198264652772014-01-22T11:00:42.717+05:302014-01-22T11:00:42.717+05:30யுதமக்கள் தங்களை ரட்சிக்க கிறிஸ்து -மெசியா - என்ற ...யுதமக்கள் தங்களை ரட்சிக்க கிறிஸ்து -மெசியா - என்ற இறைவனின் தூதரை அனுப்புவார் என்றும் நம்பினார்கள். எலியா என்ற தீர்க்கதரிசி சுழல் காற்றில் பரலோகம் சென்று விட்டாராம்.எலியா மீண்டும் வருவார்.கிறிஸ்து பின் வருவார் என்பது யுதர்களின் விசுவாசம். இயேசு தன்னை கிறிஸ்து என்றார்.எலியா புனித யோவான் என்றார்.எலியா சுழல்காற்றில் பரலோகத்திற்குச் சென்ற உடலோடுதான் வருவார்.எனவே யோவான்தான் எலியா என்ற கருத்தை யுத சபை ஏற்கவில்லை. இயேசு எலியாவின் மறுபிறவி என்பதுபோல் ஆவியிலும் தத்தவத்திலும் அவன் எலியா என்றார்.எப்படியோ எலியா பிறககவில்லை. இயேசு கிறிஸ்து அல்ல என முடிவு செய்யப்படுகிறது. தன்னை பொய்யாக” கிறிஸ்து-இறைவனின் தூதர்” என்று சொன்ன இயேசு வேதப்புரட்டன் என்ற குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டார். காப்பாற்றப்பட்டு பிற நாடுகளில் உள்ள யுதர களைக் காண சென்று விட்டாா் என்றுஉள்ளது. புற சாதியினா வீடுகளுக்குச் செல்லாதீர்கள்.சாமாரியார் பட்டணங்களில் பிரசேகிக்காதிர்கள்.காணாமல் பேன ஆடுகளாகிய இஸ்ரவேலா் சந்ததியினா்வீடு களுக்கு மட்டுமே போங்கள் என்ற கருத்து கவனிக்கத் தக்கது. பைபிளில் ஆரம்பத்திலேயே சீடா்கள் இக்கதையை பின்னுக்கு தள்ளிவிட்டு இயேசுபைக்குறித்து பல தவறான கருத்துக்களை - இயேசு உலக மக்களின் பாவத்துக்காக சிலுவையில் உயிர் துறந்தார்- இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் - சிலுவையில் உயிர்த்தெழுங்தார -எழுதி பாழாக்கி விட்டனார். இன்று சபை அக்கருத்தக்களை எற்றுக் கொள்ள முடியாமலும் நீக்க முடியாமலும் தடுமாறுகின்றது. இந்துவாகிய சுவாமி விவேகானந்தருக்கு ”நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கின்றோம்.என்னைக்கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்ற இயேசு ஒரு அத்துவைதி.ஜீவன் முக்தர்.அவர் கிறிஸ்துவா,எலியாவா,சிலுவையில் செத்தாரா இல்லையா? பாவத்தை ரச்சிக்க வந்தாரா? இல்லையா ? என்ற கேள்விகள் குப்பைக்கு தள்ளுகிறார். கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று விபச்சாரம் செய்த பெண்ணை இயேசுவின் முன் சநிறுத்தியயோது” உங்களின் யோக்கியன் முதல் கல்லை ஏறியக் கடவன் ” என்ற இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையிலம் ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்ன என்று அறியமாட்டார்கள்” என்று பிரார்த்தனை செய்த இயேசு சிறந்த மனிதர்.புனிதர். இந்து மதம் போற்றும் ஜவன் முக்தர். சவை வேறு இயேசு வேறு எனப் பார்த்தால் இயேசுவின் சிறப்பு தெரியும்.ஆன்மீகம் என்பது சபைக்கு ிமாத்திற்கு உறுப்பினராக இருப்பது என்பதல்ல.மனிதன் ஜிவன் முக்தனாக மாற வேண்டும். அந்தணனாவதும் காட்டி வந்து ஆண்டாய் என்று மாணிக்க வாசகர் போற்றுகின்றாா். இந்தியாவி்ன் நோக்கம் ” மக்களை பிறாமணன் ஆக்க வேண்டும் என்பதே.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-9504684901309382932014-01-13T16:37:26.911+05:302014-01-13T16:37:26.911+05:30Suresh Nand ,
//பகாய் என்ற புது மதம் வந்துருக்கு...Suresh Nand , <br /><br />//பகாய் என்ற புது மதம் வந்துருக்கு அதிலும் அதே கூத்துத்தான். ஒரே குஸ்தமப்பா. இவர்கள் கிரிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏசுநாதரைப் பற்றி தவராக புரிந்துக் கொண்டுள்ளனர் என் கின்றனர். //<br /><br />பஹாய் மதம் 19 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தோன்றியது. அதை தோற்றுவித்த பஹாவுல்லாஹ் ஈரான் நாட்டு மன்னரால் சிறையில் அடைக்கப்பட்டு தன்னுடைய மரணம் வரை சிறையிலேயே வாழ்ந்தவர். அவர் சிறையில் இருந்தபடியே, கடவுளுடைய வஹி என்று கூறிக்கொண்டு சில புத்தகங்களை எழுதினார்.<br /><br />நான் நபித்துவம், தூதுத்துவம் என்கிற ஆப்ரஹாமிய மதங்களின் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் என்னுடைய தேடல்களின்போது பஹாவுல்லாஹ்வின் சில நூல்களை படித்து பார்த்தேன். அதில் உள்ள உளறல்களை பார்த்தபோது பஹாவுல்லாஹ் ஒரு போலி தூதர் என்ற முடிவுக்கு வந்தேன். <br /><br />ஆனாலும் பஹாவுல்லாஹ் வன்முறையை போதிக்காத, அமைதியை விரும்புகிற ஒரு மதத்தை தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார். பைபிள் மற்றும் குரானின் வன்முறை போதனைகள் அந்த கால மக்களுக்காக கொடுக்கப்பட்டன என்றும் அவைகள் இனி வரும் காலத்திற்கு பொருந்தாதவை என்றும் கடவுள் அன்பையும் அமைதியையும் விரும்புகிறார் என்றும் கூறினார். <br /><br />நாம் கேட்க விரும்புவது என்னவென்றால், கடவுள் அன்பையும் அமைதியையும் விரும்புகிறார் என்றால், அவர் பைபிளையும் குரானையும் வழங்கியபோது எதை புகைத்துக்கொண்டு இருந்தார் என்பதுதான். <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-89025668847846124712014-01-13T16:22:11.784+05:302014-01-13T16:22:11.784+05:30Dear Dajjal,
This is a comment unrelated to the c...Dear Dajjal,<br /><br />This is a comment unrelated to the current post.<br /><br />I request you to come to the following Vinavu's post and comment on your experiance of circumcision.<br /><br />http://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-121268<br /><br />I am giving here 3 relevant comments.<br /><br />-----------------------------------------<br />My comment<br /><br />திப்பு,<br /><br />//சிறுவயதில் ”சுன்னத்” செய்யப்பட்ட முசுலிம் ஒருவர் எனக்கு முன்தோல் இல்லையே என வருந்தினால் அப்போது வாருங்கள்,மேற்கொண்டு பேசுவோம்//<br /><br />”சுன்னத்” செய்யத் தயார் செய்யப்பட்ட சிறுவன் வேண்டாமென்று கெஞ்சுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.<br /><br />கத்தி பட்டவுடன் வலிதாங்காமல் வேண்டாமென்று கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.<br /><br />முன் தோலை குறியின் மொட்டிலிருந்தி உரிக்கும் போது வலியின் உச்சத்தில் விடுங்கடா சைத்தான்களா என்று கூட கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.<br /><br />கதறிக்கதறி மூர்ச்சையாகி விடுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.<br />---------------------------------------------<br /><br />Tippu's comment<br /><br />வெறும் கற்பனை.சுன்னத் செய்வதற்கு முன் சிறு சிறு தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மெல்ல சொல்வார்கள்.அந்த சிறுவன் மென்று கொண்டிருக்கும்போது திடீரென சுன்னத் செய்பவர் சிறுவனின் தொடையில் அடிப்பார்.ஏன் இந்த கிழவன் திடீர்னு நம்மள அடிக்கிறான் என அந்த சிறுவன் திகைத்து அடியின் வலியை உணரும்போதே சுன்னத் செய்யப்பட்டுவிடும்.மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.<br /><br />---------------------<br />My comment<br /><br />Tippu,<br /><br />//மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.//<br /><br />இது போன்ற உணர்ச்சியற்ற பதிலைத்தான் உங்களால் கொடுக்க முடியும். <br /><br />அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளில் எத்தனை நொடிகள்? அந்த நொடிகளில் சிறுவனின் நிலை என்ன என்பது தானேக் கேள்வி.<br /><br />சிறுவனின் ‘தொடையில் அடிப்பதற்கு’ முன்னால், அவனின் குறியின் மீது கைவைப்பதற்கு முன்னால், அவன் ஆடைகளை களைய மாட்டீர்களா? அவன் தான் அம்மணமாவதால் திகைக்க மாட்டானா? அவனை ஒரு குறிப்பிட்ட நிலையி்ல் அமரவைக்க மாட்டீர்களா? அவனை அசையவிடாமல் தடுக்க அவனின் கால்களையும் கைகளையும் நான்கைந்து பேர் சேர்ந்து பிடித்துக் கொள்ள மாட்டீர்களா? <br /><br />அந்த சமயத்தில் அந்த அப்பாவிச் சிறுவன் தேங்காய் தான் மென்று கொண்டு இருப்பானா? வேண்டாம் என்று கெஞ்சமாட்டானா???…<br /><br />அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளின் மரண வேதனைக்குப் பிறகு ஒன்றுமில்லையா? காயம் ஆறும் வரை, பல நாட்கள், ஒவ்வொரு முறை குறி அசைக்கப்படும் சிறநீர் கழிக்கும் போதும் (ஏன் இருமும் போது) கூட வலிக்குமே.?<br /><br />I will request Senkodi (senkodi dot wordpress dot com) and Dajjal (iraiyillaislam dot blogspot dot com) by commenting in their sites, to comment here about their experiances. Let us see.<br /><br />-------------------------------------<br />univerbuddyhttps://www.blogger.com/profile/14587613426475299604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-63869047006225936892014-01-13T00:21:50.737+05:302014-01-13T00:21:50.737+05:30பகாய் என்ற புது மதம் வந்துருக்கு அதிலும் அதே கூத்...பகாய் என்ற புது மதம் வந்துருக்கு அதிலும் அதே கூத்துத்தான். ஒரே குஸ்தமப்பா. இவர்கள் கிரிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏசுநாதரைப் பற்றி தவராக புரிந்துக் கொண்டுள்ளனர் என் கின்றனர். இவர்களிடமெல்லாம் இருந்து நம்மைக் காப்பாற்ற ஏசுனாதரே திருடனைப்போலோ இல்லை திருடிவிட்டோ வந்து என்னாதான் நடந்தது என்று சொன்னால் தேவலை.Anonymoushttps://www.blogger.com/profile/17707309443127688155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-36671307847916931112014-01-11T19:22:41.783+05:302014-01-11T19:22:41.783+05:30ஏனப்பா யாரு இந்த ஷாபு? இருக்குற அக்கப்போரு பத்தாது...ஏனப்பா யாரு இந்த ஷாபு? இருக்குற அக்கப்போரு பத்தாதுனு இது வேறயா? ஏற்கனவே குரானிலும்,புராணத்திலும் இருக்குற நாறிப்போன அடிமை சட்டங்களை விட பைபிளில் காணப்படும் அடிமை சட்டங்கள் சற்று கூடுதலாக நாறிப்போனதுதான்!<br /><br />இதெலாம் ஷாபுவுக்கு தெரியாதா?SAGODHARANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-54577044285288152622014-01-10T21:24:35.133+05:302014-01-10T21:24:35.133+05:30வாருங்கள் ஆனந்த்,
// உங்களோடு ரொம்ப கஷ்டமப்பா!!!/...வாருங்கள் ஆனந்த்,<br /><br />// உங்களோடு ரொம்ப கஷ்டமப்பா!!!/// <br /><br />என்ன செய்வது? <br /><br />மதம்தான் வேறு மற்றபடி மதவாதிகள் ஒரே ரகம்தான்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-71951785159242955682014-01-10T21:21:56.685+05:302014-01-10T21:21:56.685+05:30J. ஷாபு
//தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலா...J. ஷாபு<br /><br />//தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.//<br />// .(பரலோகம்) மணிதர்களை பாவத்தில் இறுந்து விடுவிக்க ஓரு பலி அவசியம் பைபிளில் பளய ஏற்பாட்டு காலத்தில் (இந்துக்களும் சேய்வதைபார்கலாம்) பாவத்திற்க்காக எந்த குறையும் இல்லாத ஆட்டை பலியிடுவார்கள் அது உணமாக இருக்கவும் கூடாது. ஏந்த குறையும் இருக்க கூடாது எந்த அட்டுடணும் இனைந்திருக்க கூடாது. அப்படி பார்க்கும் போழது எந்த பாவம் இல்லாத மணிதரும் இப் பூமியில் இல்லை அப்படியிருக்கும் சுழ்நிலையில்தான் பிதா தன் குமாரனை இப்பூமியில் அனுப்பினார்.//<br /><br />மனிதர்கள் பாவம் செய்தால் ஆட்டுக்குட்டியை பலியிடுவார்களாம். வேடிக்கையாகத் தெரியவில்லையா? பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், ஆடு என்ன பாவம் செய்தது? <br /><br />பிதா தனது குமாரனை இப்பூமியில் அனுப்பி மனிதர்கள் செய்த பாவத்திற்கான செய்து கொண்டார் என்கிறீர்கள். தனது குமாரன் எப்படியும் மரணமடையமாட்டான் என்பது தெரிந்தே இதைச் செய்திருக்கிறார் உங்கள் பிதா! கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தும் மனிதனின் ஏமாற்றுத்தனத்திற்கு சற்றும் குறைந்ததில்லை உங்கள் பிதாவின் இந்த பலி நாடகம்!<br />சரி..! உங்களது நம்பிக்கைகளின்படி மனிதர்களின் பாவத்தை மன்னிக்கப் போவது யார்? பிதா தானே? இறப்பில்லாத தனது மகனை, இறப்பது போன்று நாடகம் நடத்தி, மனிதர்களின் பாவத்தை மன்னிக்க வேண்டிய தேவையென்ன? ஏன் நேரடியாக மனிதர்களின் பாவத்தை மன்னிக்க முடியாத அளவிற்கு அவருக்கு என்ன இடையூறு?<br /><br />இந்தக் கோமாளித்தனத்தை தியாகம் என்று உளறிக் கொண்டிருக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14081430224832699972014-01-10T21:03:05.860+05:302014-01-10T21:03:05.860+05:30J. ஷாபு.
// அமெரிக்காவை போறுத்தவரையில் அவர் என்ன ...J. ஷாபு.<br /><br />// அமெரிக்காவை போறுத்தவரையில் அவர் என்ன மண்ணிப்பு கேட்டாலும் அவரே கோண்றுதான் அவார்கள் அவருக்கு பயம் இருந்த்து என்பதற்க்கு நல்ல அதாரம்மாக நான் ஓன்றை சோல்லவா அவரே அமெரிக்கா ராணுவம் பிடுத்தபோழது புனைக்கூட்டு போல் அமைதியாக இருந்தாரே அவரின் பயம் உங்கள் கண்களுக்கு தேரியாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்கு நன்றாகவே தேரிந்த்து. அவரை அமெரிக்கா ராணுவம் பிடிக்கும் மூன் நான் உயிருடன் சரண்டர் ஆக மாட்டேன் போராடி சாகுவேன் என்று சோண்ன அதே சதாம் ஹூஸைன் நாய் கூட்டு போல் மரணத்திற்க்கு பயந்து அமெரிக்கா ரணுவத்தினிடம் வந்த்தை தாங்கள் மரந்தாலும் நான் மரக்கவில்லை நன்பரே.//<br /><br />ஆக கைது செய்யப்பட்ட பொழுது சதாம் ஹுசைன் மரணத்தை எதிர்கொண்டு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். ஆனால் கடவுளான(?) இல்லை மூன்றில் ஒன்றான தெய்வம் இல்லை மூன்றில் ஒரு தன்மை இல்லை மகத்துவத்தில் சம்மான தெய்வம்...(தலை சுற்றுகிறது) எதற்காக புலம்பிக் கொண்டே உயிரைவிட வேண்டும்? சதாம் ஹுசைன் என்ற ஒரு அற்ப மனிதனுக்கு இருந்த தெளிவு கடவுளுக்கு இல்லாமல் போய்விட்டதே?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-2730759265659867352014-01-10T20:54:44.767+05:302014-01-10T20:54:44.767+05:30J. ஷாபு.
///பதில்:
அது எப்படி தாங்கள் மற்றாரு கட...J. ஷாபு.<br /><br />///பதில்: <br />அது எப்படி தாங்கள் மற்றாரு கடவுள் என்று இயேசுவையும் கர்த்தரையும் பிரிக்கீன்றிர்கள் அப்படி பிரித்து பார்த்தணால் வந்த குழப்பமே தாங்களுடைய இந்த தவறான குற்றசாட்டின் காரணம். இந்த வசணத்தை படிக்கவும் யோவான் 10: 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதாவும் குமாரணும் ஓன்றான தேய்வம் என்று நான் மேலே உள்ள யோவான் 1ம் வசணத்தின் மூலம் பிதாவின் வார்த்தை இயேசு என்று சோல்லிவிட்டேன். அப்படி ஓன்றாயிருந்த சர்வ்வல்ல தேய்வணாகிய இயேசு மரிக்கும் போது அவருக்கு சம்மான அவரின் அங்கமான பிதாவினிடம் தானே அவரின் ஆன்மாவை ஓப்புவிக்க வேண்டும் சோல்லுங்கள் நன்பரே? இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.//<br />இதைவிட தெளிவாக உளறுவது எப்படி என்பதை இனிமேல்தான் யாராவது கண்டுபிடிக்க வேண்டும்!<br /><br />மத்தேயு 27:40<br />சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில்,, ஏலி ஏலி லாமா சபக்தானி என்று கதறினார். இதன் பொருள், என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்பதாகும்.<br /><br />இயேசு கடவுளா? சிரிப்புதான் வருகிறது. முதலில் திரித்துவத்தை விளக்குங்கள் பிறகு இதைப்பற்றி தொடர்கிறேன்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-42556572428256817022014-01-10T20:45:05.701+05:302014-01-10T20:45:05.701+05:30J. ஷாபு.
வாருங்கள் ஷாபு,
மிகவும் பொங்கி விட்டீர்கள...J. ஷாபு.<br />வாருங்கள் ஷாபு,<br />மிகவும் பொங்கி விட்டீர்கள் என்று தோன்றுகிறது. <br />//இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக குராணிலும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்றது? // குர் ஆனையும் ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறதே? பலே பலே!!<br />//இயேசு இல்லாவிட்டால் அந்த மூன்று நாட்கள் கர்த்தருக்கு தேவணாக சேயல்படமுடியாது என்று எப்படி தாங்கள் கூறமுடியும்?. அவர் சதாரண மணுஷ குமரணாகத்தானே பூமியில் அவதரித்தார். பிதாவுற்க்கு ஏற்ற மூழ சக்த்தியில் அவதரிக்கவில்லையே பூமியில்? // அப்படியா? இயே செய்தாகக் கூறப்படும் அற்புதங்களை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?<br />// இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.//<br /><br />இப்பொழுது உங்களுக்கான முதல் கேள்வி கேள்வி,<br />திரித்துவம் என்றால் என்ன?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-59014132447317938162014-01-10T18:08:04.070+05:302014-01-10T18:08:04.070+05:30ஷாபு,
/// Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www...ஷாபு,<br /><br />/// Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspx) நான் சேண்று பார்த்தேன்///<br /><br />இந்த அனானி ரஷாத் கலீபா என்ற கயவரின் பின்பற்றிகளில் ஒருவர். அந்த கூட்டம் தமிழ் நாட்டிலும் தோன்றி உள்ளது. அந்த கூட்டத்தின் இணைய தளத்தை இவர் இங்கு பிரபல படுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார். <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-73399482872937687442014-01-10T17:57:37.323+05:302014-01-10T17:57:37.323+05:30ஷாபு,
நீங்கள் சுயமாக சிந்திக்க விரும்பாத ஒரு சராச...ஷாபு,<br /><br />நீங்கள் சுயமாக சிந்திக்க விரும்பாத ஒரு சராசரி கிறிஸ்தவர் என்பது தெரிகிறது. சுய அறிவை இழந்துவிட்ட உங்களுடன் அறிவுரீதியாக விவாதம் புரிவது வீண்வேலை. உங்களோடு ரொம்ப கஷ்டமப்பா!!!<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-11538776954534346462014-01-10T08:28:10.325+05:302014-01-10T08:28:10.325+05:30எனது மறுப்பு அடைப்பு குறிக்குள் உள்ள வசணத்தை நன்றா...எனது மறுப்பு அடைப்பு குறிக்குள் உள்ள வசணத்தை நன்றாக கவணித்து வாசிக்கவும்.<br /><br />மத்தேயு 26: 57,66<br /><br />57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். <br /><br />58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். <br /><br />59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;<br /><br />60 ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:<br /><br />61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.<br /> <br />62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.<br /><br />63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.<br /><br />64 (அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.) (அவர் பேசமால் இறுந்தார் என்று சோண்ண அவரின் குற்றசாட்டு எவ்வளவு அறியாமை என்று தேறிகிறதா)<br /><br />65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.<br /><br />66 உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.<br /><br />அடுத்த தவறை பாருங்கள்<br /><br />யோவான் 19: 25 முதல் 30வரை<br /><br />25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.<br /><br />26 (அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். <br /><br />27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். ) (இயேசுவுக்கு அந்த வில்லியம் ஷ்ரோடர் போன்று உறவினர்களை அறியவில்லை என்ற குற்றசாட்டும் இந்த வசணம் மூலம் தவிடு போடி அகிவிட்டது என்று குறிக்கோள்ள விரும்புகின்றேன்.)<br /><br />28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். <br /><br />29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.<br /><br />30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.<br />இதன் மூலம் Anonymous வேளியிட்ட கட்டுரை ஓரு பாண சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போண்று அனைத்தும் தவரு என்று குறிக்கோள்ள விரும்புகின்றேன் வேத்த்தின் மூலம்.<br /><br />ஷாபு<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-73140852020809541382014-01-10T08:26:33.770+05:302014-01-10T08:26:33.770+05:30Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www.icschennai....Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspx) நான் சேண்று பார்த்தேன் அதில் குறிப்பிடபட்டுள்ள அனைத்து விவரங்களும் ஏற்புடையதாகவும் இல்லை அறிவியலுக்கும் பகுத்தரிவிற்க்கும் கோஞ்சம் கூட சம்பந்தம்யில்லை பைபிளை முழவதுமாக படிக்காத இன்னோறு அப்பாவியின் கருத்தேயாகும் எப்படியேன்றால் இந்த கட்டுரையின் முக்கிய கருத்தே வில்லியம் ஷ்ரோடர் என்ற ஓருவரின் உடல் நாள்களையும் நேரத்தையும் அறிந்துகோள்ளவில்லையாம் அதுமட்டும் இன்றி அவருடைய குடும்பத்தினரையும் அடையாளம் கண்டுகோள்ளவில்லையாம் ஏப்படி அவர் இருந்தாரோ அவ்வரான சுழ்நிலையில்தான் இயேசுவும் இருந்த்தாக பைபிளை படிக்காமல் உளரியுள்ளார் அந்த அப்பாவி மணிதர். கிழே படியுங்கள் அவரின் தவறான அணுகுமுறையே அதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்க்காக கோண்டுபோவதற்க்கு முண்ணால் அவர் சுற்றிலுமிருந்த நிகழ்வுகளை அறிந்து இருந்தார் ஏன்று அவர் ஓரு வசணத்தை மட்டும் எடுத்துக் கோண்டு தப்பித்து கோள்ள நினைக்கின்றார்.<br /><br />முதலில் அவரின் கூற்றசாட்டை பருங்கள்<br /><br />//சுவிசேஷங்கள், கைது செய்யப்பட்ட இயேசுவின் உடல், அதனைச் சுற்றிலுமிருந்த நிகழ்வுகளை அறியாததாக இருந்தது என்று தெளிவாகக் கூறுகின்றன: <br /><br />பிரதான ஆசாரியர்கள், இடைப்பட்ட நேரத்தில், இயேசுவுக்கு எதிராக <br /><br />அநேக குற்றங்களை சாட்டினார்கள். பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, <br /><br />இவர்கள் உன் மேல் எத்தனையோ குற்றங்களைச் <br /><br />சாட்டுகிறார்களே, அதற்கு நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா? <br /><br />என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் <br /><br />சொல்லவில்லை. அதனால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். [மார்க் 15:3-5]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-44211414172988533032014-01-09T21:00:45.789+05:302014-01-09T21:00:45.789+05:30இயேசுவின் மரணம்
http://www.icschennai.com/QuranAr...இயேசுவின் மரணம்<br /><br />http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspxAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-72096857762346868222014-01-09T13:04:06.689+05:302014-01-09T13:04:06.689+05:30கேள்வி:
//1. சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடை...கேள்வி:<br />//1. சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில், மனிதர்களை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்க சாத்தான் கேட்ட பலியே கடவுளின் மரணம். இங்கு கடவுள், சாத்தானை ஏமாற்றிவிட்டார். அதாவது கடவுள் உயிர்த்தெழக் கூடியவர் என்பதை சாத்தான் அறியவில்ல. <br />3. சாத்தானை திருப்பதிப்படுத்த அவனுக்கு கொடுத்த விலையே கடவுளின் சிலுவைமரணம்.//<br />பதில்:<br />சாத்தானுக்கு கடவுளிடம் கேட்ட பலியில்லை இதையும் தாங்கள் தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள் பைபிளை போருத்த வரை மணிதர்கள் என்பவர்கள் சிறுவயது தோடங்கி பாவம் சேய்பவர்களாகவே சோல்லியுள்ளது. இந்த வசணத்தை வாசிக்கவும். ஆதியாகம்ம் 8 அதிகாரம் 21 வசணம் மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது இதன் மூலம் ரோம் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;(நரகம்) தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான(சிலுவை மரணம்) நித்தியஜீவன்.(பரலோகம்) மணிதர்களை பாவத்தில் இறுந்து விடுவிக்க ஓரு பலி அவசியம் பைபிளில் பளய ஏற்பாட்டு காலத்தில் (இந்துக்களும் சேய்வதைபார்கலாம்) பாவத்திற்க்காக எந்த குறையும் இல்லாத ஆட்டை பலியிடுவார்கள் அது உணமாக இருக்கவும் கூடாது. ஏந்த குறையும் இருக்க கூடாது எந்த அட்டுடணும் இனைந்திருக்க கூடாது. அப்படி பார்க்கும் போழது எந்த பாவம் இல்லாத மணிதரும் இப் பூமியில் இல்லை அப்படியிருக்கும் சுழ்நிலையில்தான் பிதா தன் குமாரனை இப்பூமியில் அனுப்பினார். இந்த பைபிள் வசணத்தை படிக்கவும். (ரோம் 8: 3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். )<br />(யோவாண் 1: 29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் (சிலுவை மரணத்தின் மூலம்) சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்து மூன்றாம் நாள் உயிர்த்தேழந்த்தின் மூலம் இனிமேல் பாவத்திற்க்காக ஆட்டை பலியிட தேவையில்லை.<br />கேள்வி:<br />//ஈஸா/இயேசுவை கடவுளாக சித்தரித்த பிறகு, கடவுள் எதற்காக மரணமடைய வேண்டும்?//<br /><br />பதில்:<br />கடவுளுக்குதான் இந்த தகுதி உள்ளது என்று நான் மேலே உள்ள வசணத்தின் மூலம் ஏற்கனவே சோல்லிவிட்டேன் இனியாவது பைபிளை நன்றாக படித்து விட்டு கருத்து கூற வேண்டும் என்று கேட்டுக் கோள்கின்றேன்.<br />உங்கள்<br />J. ஷாபு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-39610444134519636482014-01-09T13:03:12.212+05:302014-01-09T13:03:12.212+05:30அடுத்த குற்றசாட்டிற்க்கு பதில்:
சதாம் ஹூஸைன் போறுத...அடுத்த குற்றசாட்டிற்க்கு பதில்:<br />சதாம் ஹூஸைன் போறுத்த வரை அவர் சதாரன மணிதன் துக்கு கயிற்றில் தோங்கி மரணம் அடையும் போழது வேதனை எற்படும் என்பது அவருக்கு தேரியும் மற்றும் அல்லாமல் சதாம் ஹூஸைன் சிறிதும் பயப்படவில்லை என்று எவ்வாறு தாங்கள் கூற இயலும் அமெரிக்காவை போறுத்தவரையில் அவர் என்ன மண்ணிப்பு கேட்டாலும் அவரே கோண்றுதான் அவார்கள் அவருக்கு பயம் இருந்த்து என்பதற்க்கு நல்ல அதாரம்மாக நான் ஓன்றை சோல்லவா அவரே அமெரிக்கா ராணுவம் பிடுத்தபோழது புனைக்கூட்டு போல் அமைதியாக இருந்தாரே அவரின் பயம் உங்கள் கண்களுக்கு தேரியாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்கு நன்றாகவே தேரிந்த்து. அவரை அமெரிக்கா ராணுவம் பிடிக்கும் மூன் நான் உயிருடன் சரண்டர் ஆக மாட்டேன் போராடி சாகுவேன் என்று சோண்ன அதே சதாம் ஹூஸைன் நாய் கூட்டு போல் மரணத்திற்க்கு பயந்து அமெரிக்கா ரணுவத்தினிடம் வந்த்தை தாங்கள் மரந்தாலும் நான் மரக்கவில்லை நன்பரே. மற்றும் அல்லாமல் சதாம் ஹூஸைன் மரணத்தின் அளவுகோலை புரிந்து கோள்ள அவரால் முடியாது தீர்கதரிசியும் இல்லை தேவனும் இல்லை. அணால் இயேசு தேய்வன் அவருக்கு சிலுவை தன்டனை கிடைப்பதற்க்கு முன்னரே அதின் வலி, கஷ்டம், தேரிந்த்தால்தான் அவர் பயந்து நடுங்க காரணம். மற்றும் அல்லாமல் இயேசு முழ தேய்வனாக பூமியில் அவதரிக்கவில்லை அவர் தேவணாக இருந்தும் தன்னை தாழ்த்தி மணுஷ குமரணாகதான் அவர் பூமியில் அவதரித்தார்.<br />கிழே கோடுக்கபட்டுள்ள இந்த கருத்தை ஓட்டியுள்ள பைபிள் வசனத்தை வாசிக்கவும்.<br />பிலிப்பியர் 2 அதிகாரம் 5 முதல் 11 வசனம்வரை வாசிக்கவும்<br />5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;<br />6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்(பிதாவும் இயேசும் சம்மாணவர்கள் என்றாலும்) கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், <br />7 (தம்மைத்தாமே வெறுமையாக்கி, (அடிமையின் ரூபமெடுத்து), (மனுஷர் சாயலானார்.) <br />8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.<br />9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, <br />10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,(இயேசுவை தேவனாக தோழது கோள்ளும் படிக்கு.) <br />11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.<br />இந்த ஏழாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது போல் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்பதின் மூலம் அவர் கடவுள் என்பதும் எதற்க்காக பூமியில் வந்தார்?. மணிதர்களின் பாவத்திற்க்காக மிகுந்த பாடுபட்டு சிலுவை மரணம் அடையவேன்டும் பின்பு மூண்றாம் நாள் உயிர்த்தேள வேண்டும் என்பதற்க்காக தானே அவர் பூமியில் வந்த்து?. அதனால் அவர் பூமியில் சதாரண மணுஷ குமாரன்னாக இருந்தும் சிலுவை மரணத்தின் கஷ்டம் ஏற்கனவே இயேசுவுக்கு தேரிந்தால் தான் அவர் இவ்வாரு பயந்துத்து. சிலுவை மரணத்தில் மணிதனாகவே மரித்தார் முழ கடவுள் தன்மையுடன் இல்லை. அதணால் சதாரன மணிதர்களுக்கு இருப்பது போல் பயம் இருக்கவே சேய்யும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-20581899967961391222014-01-09T13:02:30.802+05:302014-01-09T13:02:30.802+05:30பதில்:
அது எப்படி தாங்கள் மற்றாரு கடவுள் என்று இய...பதில்: <br />அது எப்படி தாங்கள் மற்றாரு கடவுள் என்று இயேசுவையும் கர்த்தரையும் பிரிக்கீன்றிர்கள் அப்படி பிரித்து பார்த்தணால் வந்த குழப்பமே தாங்களுடைய இந்த தவறான குற்றசாட்டின் காரணம். இந்த வசணத்தை படிக்கவும் யோவான் 10: 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதாவும் குமாரணும் ஓன்றான தேய்வம் என்று நான் மேலே உள்ள யோவான் 1ம் வசணத்தின் மூலம் பிதாவின் வார்த்தை இயேசு என்று சோல்லிவிட்டேன். அப்படி ஓன்றாயிருந்த சர்வ்வல்ல தேய்வணாகிய இயேசு மரிக்கும் போது அவருக்கு சம்மான அவரின் அங்கமான பிதாவினிடம் தானே அவரின் ஆன்மாவை ஓப்புவிக்க வேண்டும் சோல்லுங்கள் நன்பரே? இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8684492325732268272014-01-09T13:01:57.695+05:302014-01-09T13:01:57.695+05:30கேள்வி:
//இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் க...கேள்வி:<br />//இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.//<br />பதில்:<br />இயேசு இல்லாவிட்டால் அந்த மூன்று நாட்கள் கர்த்தருக்கு தேவணாக சேயல்படமுடியாது என்று எப்படி தாங்கள் கூறமுடியும்?. அவர் சதாரண மணுஷ குமரணாகத்தானே பூமியில் அவதரித்தார். பிதாவுற்க்கு ஏற்ற மூழ சக்த்தியில் அவதரிக்கவில்லையே பூமியில்? <br />கேள்வி:<br />//இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-73841776244368738102014-01-09T13:01:21.829+05:302014-01-09T13:01:21.829+05:30யோவான் 1:1ம் அதிகாரத்தில் சோல்லபட்டுள்ளது போல் ஆதி...யோவான் 1:1ம் அதிகாரத்தில் சோல்லபட்டுள்ளது போல் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பது மூலம் ஏசு அதிமுதல் கோண்டு இருக்கிறவர்ராகவே இருக்கிரார் எண்பது தேளிவாக தேரிகிரதே? அப்படி காணமுடியாத இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக குராணிலும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்றது? அப்படு தேவணுடைய வார்த்தையின் வலிமை குற இது ஓரு சிறு உதாரணமாக கறுதலாமே? பிதா, குமாரண், இரண்டும் ஓண்றே என்பதும். தேவணிடத்தில் எப்போழது அதிமுதல் கோண்டு வார்த்தை அவர் வாயில் இறுந்ததோ அபாபோழது இறுந்தே இயேசுவும் இறுக்கின்றார் என்பது உங்களுக்கு எங்கள் வேதாகமத்தின் மூலம் குறிக்கோள்ள விரும்புகிண்றேன். அப்படி என்றால் கர்தரும், இயேசும் ஓரே இரைவண் என்பதும் மரியாளின் மகணாக பிறக்கும் முண்ணரே அவர் ஆதி முதல் கோண்டு இருக்கின்றார் என்பதே இதுமுதல் தேள்ளதேளிவாக தேரிகிரதே?.Anonymousnoreply@blogger.com