tag:blogger.com,1999:blog-830389868535039855.post6666527452578266918..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஆதாம் படைக்கப்பட்டது எவ்வாறு?இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-52854674812743465392015-08-24T10:38:16.211+05:302015-08-24T10:38:16.211+05:30Mr. தஜ்ஜால் ... ஏற்கனவே உண்மைக்குரலுடன் நடந்த விவா...Mr. தஜ்ஜால் ... ஏற்கனவே உண்மைக்குரலுடன் நடந்த விவாதத்தில் உண்மைக்குரலின் கருத்து புதுமையை புகுத்துகிறது .. இப்படித்தான் இஸ்லாமியர்கள் அறிவியலை குர்ஆனுடன் கலக்கிறார்கள் என்று... தாங்களாக கூறொக்கொண்டு அதை ஏற்காமல் வந்திவிட்டீர்??<br /><br />அப்படி பாதியில் விடப்பட்ட விவாதம் முடிவுற்றதாக இங்கே பதிந்துள்ளது ஏனோ??Anonymoushttps://www.blogger.com/profile/17134509517708227840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-78950568090679638642015-02-03T15:58:29.640+05:302015-02-03T15:58:29.640+05:30அன்பு ஆனந்திற்க்கு!
முஹம்மதை பற்றி தங்களுடன் விவாத...அன்பு ஆனந்திற்க்கு!<br />முஹம்மதை பற்றி தங்களுடன் விவாதம் புரிய எனக்கு மனமில்லை! தவிர உங்களின் பதிவுகளில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு இருந்ததால் உள்ளே பதிவிட்டேன்! ஆதாரமாக உங்களின் பதிவுகளை வரிக்கு வரி எடுத்து என்னால் பதிவிட முடியும்! இந்த தளம் அதற்க்கு உரியதல்ல ! இஸ்லாத்தில் நல்ல விஷயங்களே இல்லாததுபோல் வட்டிக்கு தவறான விளக்கம் தந்தது ஒன்றே போதும்!<br />அப்படி உங்களால் முஹம்மதுதான் நடக்கின்ற வன்முறைகளுக்கு காரணம் என்றால் தலைப்பிட்டு பதிவிடுங்கள் கேள்விகள் கேட்கிறேன்! நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் யார் முஹம்மதை முன்மாதிரியாக கொண்டு உங்களுக்கு அல்லது பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள்? அல்லது உலகளாவிய அளவில் எதுவும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதாரம் உண்டா? அதையும் பதிவிடுங்கள்! வரவேற்கிறேன்! மீண்டும் கூறுகிறேன் உலகளாவிய அல்லது உள்ளூர் தீவிரவாதத்திற்க்கு முஹம்மது முன்மாதிரி கிடையாது௧!,மேலும் இப்படிப்பட்ட எண்ணம் முஸ்லிம்களை ஒழிக்க மட்டுமே பயன்படும்! ஏனென்றால் குஜராத்தில் சிறுபான்மயினர் தாக்கப்பட்டதற்க்கு அதனை வேடிக்கை பார்த்ததும்,நீலிக்கண்ணீர் வடித்ததும் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான்! நீங்கள் அப்படிப்பட்டவராக இல்லாதவரை சந்தோஷமே!.<br /><br />nambikkaiyaalannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-74176468504890201072015-02-01T19:53:29.928+05:302015-02-01T19:53:29.928+05:30அன்பு ஆனந்த்!
//முஹம்மதை பற்றிய உண்மைகள் தெரியாதவ...அன்பு ஆனந்த்!<br /><br />//முஹம்மதை பற்றிய உண்மைகள் தெரியாதவரை, அதாவ்து அவர் ஒரு பயங்கரவாதி, வழிப்பறி கொள்ளையர், தன்னை விமர்சிப்பவர்களைஆளை அனுப்பி கொலை செய்பவர், இனவெறி பிடித்தவர், கூட்டு படுகொலை செய்பவர், கற்பழிப்பவர்.....//உங்கள பத்தி சொன்னதுமே இவ்வளவு விளக்கம? இதே மாதிரி விளங்காத முஸ்லிம்கள் இருப்பாங்க இல்லயா? அவங்களுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க,திருந்துவாங்க அத விட்டுட்டு சும்மா தேஞ்ச ரெகார்ட் மாதிரி முஹம்மது கொல செஞ்சார்,கற்பழிச்சார் அப்டின்னு அலிசீனா பண்டங்களை இங்கு விற்க்க வேண்டாம் (அது உண்மையாக இருந்தாலும் சரி ) இஸ்லாத்தை விமர்சியுங்கள்,முஹம்மதை விமர்சியுங்கள்! அதுவும் வேறு நம்பிக்கையில் இருக்கும் உங்களுக்கு அதுவும் ஆன்மீகத்தில், லயித்திருக்கும் உங்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை! ஏனென்றால் இஸ்லாத்தை விட்டு ஒருவர் வெளியே சென்றால் அவர் இறைமறுப்பு கொள்கையத்தான் தேர்ந்தெடுப்பார்! ஏனென்றால் இஸ்லாமிய நம்பிக்கை அப்படி! உங்களைப்போல் ஜாக்கி,ரவிஷங்கர் போன்றோரை ஆதரிக்கும் ஆன்மீகத்தை தேடும் அடுத்த கட்டத்திற்க்கு செல்லுவது என்பது நகைப்பிற்க்கூரியதே! அது இருக்கட்டும், அது உங்கள் நம்பிக்கை!<br /><br />//அது என்ன நான் கூறும் முஹம்மது?// ஆம் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வுடன் பதிவிடும் உங்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே உங்களை புரிந்து கொள்ள முடிவதால்!<br /><br />//முஸ்லிம்களா எவரை அல்லாஹ்வின் இறுதி தூதர் என்று நம்பிக்கொண்டி இருக்கின்றனரோ அந்த முஹம்மதுதான் நான் கூறும் முஹம்மது// முஸ்லிம்கள் அவரை ஏற்றுக்கொள்வதால் அவர்களும் அவரை போன்றவர்களே//அந்த முஸ்லிமாகத்தான் 20 வருஷமாக இருந்தீர்கள்!<br /><br />//அமெரிக்கா உஸாமா பின் லாதனை கொன்றதற்கு நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவர் ஒரு உண்மையான நல்ல முஸ்லிம் என்று சான்றிதழ் வேறு கொடுத்தனர்.// இது என்ன சிறுபிள்ளை தனமான பதில் ஒசாமா தீவிரவாதியா இல்லயா என்ற தலைப்பிலும் அமெரிக்க வல்லாதிக்கம் என்ற தளப்பிலும் விவாதிக்க வேண்டிய விஷயம்! பாகிஸ்தான் கிரிக்கெட்டுல ஜெயிச்சா கை தட்டுறவன் முஸ்லிம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு!<br /><br />/nambikkaiyaalannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-88753478716046484672015-02-01T14:07:17.918+05:302015-02-01T14:07:17.918+05:30@சட்டம்,
//உமது வார்த்தைகள் உண்மையான முஸ்லிம் பேச...@சட்டம்,<br /><br />//உமது வார்த்தைகள் உண்மையான முஸ்லிம் பேசமாட்டார். //<br /><br />என்னைப்போன்று பல முஸ்லிம்கள் பல வலைதளங்களில் பேசிக்கொண்டி இருக்கின்றனர்.<br /><br /><br /><br />//கற்பனைக்கு வைத்துக் கொண்டாலும் எப்படி சொல்லியிருப்பார் தெரியுமா( குரானை முழுதாகக்கற்றவன் ஐவேளைத் தொழுகையை கடைப்பிடித்தால் என இருந்தால் நம்பலாம்.//<br /><br />நான் குரானை முழுவதுமாக ஆராய்ந்து படித்திருக்கிறேன். இந்த விஷயத்தில் குரானில் அல்லாஹ் பல வசனங்களில் சொன்னபடி நடந்துகொண்டேன்!!!<br /><br /><br /><br />// முஸ்லிம் நிறுவனத்தில் வேலைபார்த்தேன் அது இது என்று ஏன் கதை .//<br /><br />இது கதை அல்ல, நிஜம்!<br /><br /><br /><br />// தயவு செய்து இஸ்லாமியரின் பதிவைப்படித்து புரிந்து கொள்ளவும்.//<br /><br />இஸ்லாமியரின் தக்கியாவை படித்து படித்து போரடித்து விட்டது!<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-9792688625049618932015-02-01T13:56:47.220+05:302015-02-01T13:56:47.220+05:30@சட்டம்,
//அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் ...@சட்டம்,<br /><br />//அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் , சகோதரன் எல்லாம் ஒரே ஆள்தானா? <br />வேறு பதிவில் உள்ளதற்கு இந்த பதிவில் பதிலிட்டால் இப்படித்தான் புரிந்து கொள்வதா?//<br /><br />எனக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகம்தான். <br /><br /><br /><br />//நல்லவேளை உம்மிடம் இருந்து எதையும் கற்கவில்லை தப்பித்தேன்.//<br /><br />என்னிடமிருந்து எதை கற்றுக்கொள்ள சொன்னேன்? முஹம்மதின் உண்மையான முகத்தை, உண்மையான இஸ்லாத்தை பற்றி குரான்,ஹதீஸ்,சீரா ஆகியவற்றை சுயமாக படித்து அறிந்துகொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். <br /><br /><br /><br />// உமது புரிதலின் தன்மை புல்லரிக்க வைக்கிறது.//<br /><br />இது என்னுடைய சந்தேகம்,புரிதல் இல்லை. நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் புல்லரிததுக்கொள்ளலாம். <br /><br /><br /><br />// இந்த லட்சணத்தில் தான் இருக்கும் உமது அத்வைதம் பற்றிய புரிதலும் இஸ்லாம் பற்றிய புரிதலும்.//<br /><br />சிரிப்பை வரவழைக்கிறீர்கள்!<br /><br /><br /><br />// நல்லா வருவீங்க//<br /><br />வருவோம்ல!<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-81624510506328228822015-01-30T11:50:15.280+05:302015-01-30T11:50:15.280+05:30@நம்பிக்கையாளன்,
//என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனு...@நம்பிக்கையாளன்,<br /><br />//என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனும் ஏதேனும் முஹம்மதை பற்றி விவாதிக்கிறேன் என்று கூறினேனா? எதற்க்கு இந்த கூப்பாடு?//<br /><br />நீங்கள் முஹம்மது நல்லவர் என்கிறீர்கள். நான் அவர் மிக கொடூர குற்றங்களை செய்த கொடும்பாவி என்கிறேன். நம் இருவரில் ஒருவர் சொல்வதுதான் உண்மையாக இருக்க முடியும். யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் விவாதம் புரிவதுதான் ஒரே வழி. அதற்குத்தான் உங்களை அழைக்கிறேன். இது கூப்பாடு அல்ல, அழைப்பு. என்ன, நீங்கள் தயாரா?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-88683778626406332002015-01-30T11:38:59.510+05:302015-01-30T11:38:59.510+05:30@நம்பிக்கையாளன்,
//இங்க நீங்கள் யார பத்தி அடிக்கட...@நம்பிக்கையாளன்,<br /><br />//இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?//<br /><br />அது என்ன நான் கூறும் முஹம்மது? முஸ்லிம்களா எவரை அல்லாஹ்வின் இறுதி தூதர் என்று நம்பிக்கொண்டி இருக்கின்றனரோ அந்த முஹம்மதுதான் நான் கூறும் முஹம்மது. அவர்தான் கூட்டு படுகொலை, கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, இன்னும் பல கொடூர குற்றங்களை செய்த குற்றவாளி. <br /><br />முஹம்மதின் குற்றங்களை அறிந்து கொண்டே அவரை ஏற்றுக்கொள்கிற, அவருடைய செயல்களை சரி என்று கூறுகிற எவருக்கும் அவருடைய குற்ற செயல்களில் பங்கு உண்டு. முஸ்லிம்கள் அவரை ஏற்றுக்கொள்வதால் அவர்களும் அவரை போன்றவர்களே. முஸ்லிம்களுக்கு முஹம்மதிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று ஒரு குரான் வசனம் கூறுகிறது. அதாவ்து முஹம்மதின் குற்ற செயல்கள் முஸ்லிம்களுக்கு அழகிய முன்மாதிரி என்று குரான் கூறுகிறது. இந்த அழகிய முன்மாதிரியை பின்பற்றிதான் முஸ்லிம்கள் முஹம்மது காலம் தொட்டு பயங்கரவாத பாதக செயல்களை செய்து வருகிறார்கள். பயங்கரவாத செயல்களை செய்யாவிட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற, ஆதரிக்கிற எவரும் பயங்கரவாதிகள்தான். அமெரிக்கா உஸாமா பின் லாதனை கொன்றதற்கு நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவர் ஒரு உண்மையான நல்ல முஸ்லிம் என்று சான்றிதழ் வேறு கொடுத்தனர். இதுதான் எல்லா முஸ்லிம்களின் எண்ணம். என்ன, சிலர் வெளியே வேறுமாதிரி நடிப்பார்கள். ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-33471484087454403902015-01-30T11:14:22.105+05:302015-01-30T11:14:22.105+05:30@நம்பிக்கையாளன்,
//அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக...@நம்பிக்கையாளன்,<br /><br />//அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக சொல்ட்ரா முஸ்லிம்கள் மாதிரி பயங்கரவாதியா இருந்தீங்களா?// முஹம்மதை பற்றிய உண்மைகள் தெரியாதவரை, அதாவ்து அவர் ஒரு பயங்கரவாதி, வழிப்பறி கொள்ளையர், தன்னை விமர்சிப்பவர்களைஆளை அனுப்பி கொலை செய்பவர், இனவெறி பிடித்தவர், கூட்டு படுகொலை செய்பவர், கற்பழிப்பவர், பிறர் சொத்துக்களை கொள்ளை ஆடிப்பவர், சுதந்திரமான மனிதர்களை அடிமைத்தளத்திற்குள் தள்ளுபவர், தன்னை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை கண்ட இடத்தில் பிடறியில் வெட்டுங்கள் என்று, பூமி முழுவதும் இஸ்லாத்திற்கு மாறும்வரை காஃபிர்களோடு ஜிஹாத் செய்யுங்கள் என்று கூறியவர், வயதுக்கு வராத சிறுமியோடு பாலியல் சேட்டை செய்பவர், தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவிமீது காம இசை கொண்டு அவளை மணந்து கொண்டவர் போன்ற உண்மைகளை தெரியாதவரை, நான் முஹம்மதை நல்லவர் என்று நம்பிக்கொண்டிருந்தேன். முஹம்மதின் பயங்கரவாத செயல்களை தெரிந்தே அதை சரி என்று ஆமோதிக்கிற முஸ்லிமாக நான் இருந்ததில்லை. <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-89371434273409452132015-01-29T22:05:14.848+05:302015-01-29T22:05:14.848+05:30அய்யா ஆனந்த்
.பதில் எனன?
உமது காவி கிழிந்து விட்...அய்யா ஆனந்த் <br />.பதில் எனன?<br />உமது காவி கிழிந்து விட்டதாசட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87758385120760881692015-01-29T19:22:51.802+05:302015-01-29T19:22:51.802+05:30//இது எப்படிப்பட்ட அறியாமை! நான் முஸ்லிம்களோடு வெள...//இது எப்படிப்பட்ட அறியாமை! நான் முஸ்லிம்களோடு வெளிப்புற பழக்கம் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. நான் அவர்களில் ஒருவனாக, 5 வேளை தொழுகை புரிந்துவந்த ஒரு பயபக்தியான முஸ்லிமாக இருந்தவன். பள்ளிவாசலின் இமாமிடமிருந்து அரபியில் குரானை ஓத கற்றுக்கொண்டவன். குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன். நான் பல முஸ்லிம்களின் நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன், பல முஸ்லிம்களோடு அப்பாவித்தனமாக பழகி இருக்கிறேன். அவர்களின் சுய ரூபதையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் வெளிவஷத்திற்கு //<br />உமது பதிவே பல்லைக் காட்டுகிறது இஸ்லாத்திற்கும் உமக்கும் எந்த தொடர்பும் இல்லையென.<br /><br />உமது வார்த்தைகள் உண்மையான முஸ்லிம் பேசமாட்டார். கற்பனைக்கு வைத்துக் கொண்டாலும் எப்படி சொல்லியிருப்பார் தெரியுமா( குரானை முழுதாகக்கற்றவன் ஐவேளைத் தொழுகையை கடைப்பிடித்தால் என இருந்தால் நம்பலாம். முஸ்லிம் நிறுவனத்தில் வேலைபார்த்தேன் அது இது என்று ஏன் கதை . தயவு செய்து இஸ்லாமியரின் பதிவைப்படித்து புரிந்து கொள்ளவும்.<br />சட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-42056206453281202472015-01-29T19:05:41.354+05:302015-01-29T19:05:41.354+05:30அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் , சகோதரன் எல...அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் , சகோதரன் எல்லாம் ஒரே ஆள்தானா? <br /> வேறு பதிவில் உள்ளதற்கு இந்த பதிவில் பதிலிட்டால் இப்படித்தான் புரிந்து கொள்வதா?<br />நல்லவேளை உம்மிடம் இருந்து எதையும் கற்கவில்லை தப்பித்தேன். உமது புரிதலின் தன்மை புல்லரிக்க வைக்கிறது. இந்த லட்சணத்தில் தான் இருக்கும் உமது அத்வைதம் பற்றிய புரிதலும் இஸ்லாம் பற்றிய புரிதலும். நல்லா வருவீங்கசட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30932634103970261392015-01-29T13:01:01.972+05:302015-01-29T13:01:01.972+05:30ஒரே நபர்தான் சட்டம், நம்பிக்கையாளன் என்று இரண்டு ப...ஒரே நபர்தான் சட்டம், நம்பிக்கையாளன் என்று இரண்டு புனைப்பெயர்களில் பின்னூட்டமிடுகிறாரா?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-31300479112877295492015-01-29T12:59:13.523+05:302015-01-29T12:59:13.523+05:30@சட்டம்,
//தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை ...@சட்டம்,<br /><br />//தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை பதிலளிப்பது என் விருப்பம் எனதான் கூறியுள்ளார்.//<br /><br />சரி, பிறகு ஏன் நான் உங்களுக்கு பதில் அளித்தால் அது நேர்மை இல்லை என்றீர்கள்? நேர்மைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-58593530010119444082015-01-29T09:57:41.084+05:302015-01-29T09:57:41.084+05:30 NAMBIKKAIYAALAN said...
அன்பு ஆனந்த் ! தாமதத... NAMBIKKAIYAALAN said...<br /><br /> அன்பு ஆனந்த் ! தாமதத்திற்க்கு மன்னிக்கவும் .<br /><br /> //<br /> //குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன்// அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக சொல்ட்ரா முஸ்லிம்கள் மாதிரி பயங்கரவாதியா இருந்தீங்களா?<br /><br /> //உங்களுக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நன்கு தெரியவில்லை என்றே சொல்வேன்.// அது சரி !<br /><br /> //நான் முஸ்லிம்களைப்பற்றியோ மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் பற்றியோ விவாதம் செய்ய உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை// இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?<br /><br /> //முஹம்மதை பற்றி என்னுடன் விவாதிக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா? உங்களால் முடியுமா, முடியாதா? இதற்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.// என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனும் ஏதேனும் முஹம்மதை பற்றி விவாதிக்கிறேன் என்று கூறினேனா? எதற்க்கு இந்த கூப்பாடு?<br /><br /> //இந்த பயங்கரவாதியை காட்டிலும் மிக ஆபத்தானவர்கள் தக்கியா செய்யும் முஸ்லிம்கள்.// உங்களுக்கு என்ன பிரச்னை? யார்தான் நல்ல முஸ்லிம்கள்!? அல்லது நடக்கின்ற வன்முறைகளுக்கு முஹம்மது முன்மாதிரி என்றால் எனக்கு ஆதாரத்தோடு விளக்குங்கள் தயவுசெய்து!. இந்த கைய வெட்டுனது,தலய வெட்டுனது இதெல்லாம் வேண்டாம்! கடந்த காலங்களில் நடக்கின்ற வன்முறைகள் அது எந்த நாடானாலும் சரி, இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கமாக இருக்கட்டும்! அன்பே உருவான நீங்கள் கூறுவதுபோல் அது அழிந்தும் போகட்டும்! எந்த ஒரு மதமும் நீங்கள் கூறும் அத்வைதமும் எல்லை மீறும்போது வன்முறையாகவே மாறும்! இதுதான் உலகத்தில் நடந்து வரும் யதார்த்த நிலை! திரும்பவும் கூறுகிறேன் நான் இஸ்லாத்தை பற்றியோ ,முஹம்மதை பற்றியோ தஜ்ஜாலுடய பதிவுகளுக்கு மறுப்பு கூறி பதிவிடவில்லை அறியவும்! பரிசீலிக்கிறேன் அவ்வளவே! ஆனால் நீங்கள் முஹம்மது முன்மாதிரி வன்முறைக்கு என்பதை மறுக்கிறேன் ! அது ஈராக்,சீறிய,பாலஸ்தீன்,காஷ்மீர்,பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் நடக்கும் வன்முறைக்கும் முஹம்மது கூறிய மதககருத்துக்களுக்கும் ஒற்றுமை இல்லை! ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்,பண முதலைகள் மதத்தின் பெயரால் நடத்தும் நாடகமே இதெல்லாம்!<br /><br /> அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மயினரே! அது யாராக இருந்தாலும் சரி! பங்களாதேஷில் ,ஜம்முவில்,பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களானாலும் சரி, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களானாலும் சரி! இந்திய முஸ்லிம்கள் என்றதும் இந்திய முஸ்லிம்களா? முஸ்லிம்களீம் அப்படி உண்டா என்று கேட்டீர்கள். 12 கோடி முஸ்லிம்கள் மதத்தை தாண்டிய மொழி,இன பண்பாடு ,பொருளாதார காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர்.இதே பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய முஸ்லிம்களை இன்று வரை முஜாகிர்கள், வந்தேறிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்! நம்பிக்கயிலும் வணக்கதிலும் முறைகள் தேசத்திற்க்கு தேசம் மாறுபடும்! அறியவும் .NAMBIKKAIYAALANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-46273122192638291772015-01-26T12:13:49.006+05:302015-01-26T12:13:49.006+05:30@சட்டம்,
//நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்களா .
மு...@சட்டம்,<br /><br />//நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்களா .<br />முகவரி கிடைக்குமா.//<br /><br />ஆன்மீக விஷயங்களை பற்றி எழுத தனி வலைதளம் எதுவும் நான் நடத்தவில்லை. நான் ஆன்மீகத்தை இன்னும் பயின்றுகொண்டிருக்கிறேன். அதற்கே எனக்கு நேரம் போதவில்லை. மேலும் நான் ஆன்மீக சாதகம்(practice) செய்து சொந்த அனுபவம் பெற வேண்டியிருக்கிறது. அதேசமயம் கற்றதை பிறருடன் பகிர்ந்துகொள்வது அவசியம் என்பதையும் உணர்கிறேன். ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24860293949243109032015-01-25T23:03:22.312+05:302015-01-25T23:03:22.312+05:30தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை பதிலளிப்பது ...தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை பதிலளிப்பது என் விருப்பம் எனதான் கூறியுள்ளார். சட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-34929114061214695872015-01-25T22:13:10.205+05:302015-01-25T22:13:10.205+05:30சட்டம் நீங்கள் ஆனந்த் சாகருக்கு பதில் அளிக்காமல் அ...சட்டம் நீங்கள் ஆனந்த் சாகருக்கு பதில் அளிக்காமல் அதாவது தஜ்ஜால் தவிர பிறருக்கு பதில் அளிக்காமல் இருக்கலாம் என்பதை முதலிலேயே கூறிவிட்டார் தஜ்ஜால் என்பதை மறந்துவிடவேண்டாம்.நந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8181994771831916092015-01-25T20:12:27.262+05:302015-01-25T20:12:27.262+05:30தகவலுக்கு நன்றி.
நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்கள...தகவலுக்கு நன்றி.<br /><br />நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்களா .<br />முகவரி கிடைக்குமா.சட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50176903323823709752015-01-25T16:02:34.092+05:302015-01-25T16:02:34.092+05:30ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிட...ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிடும் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77296716507444632922015-01-25T16:02:02.720+05:302015-01-25T16:02:02.720+05:30ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிட...ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிடும் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30224723862969734562015-01-25T12:08:32.362+05:302015-01-25T12:08:32.362+05:30@சட்டம்,
//இதில்தான் என்னுடைய குழப்பமே . பரிணாமம்...@சட்டம்,<br /><br />//இதில்தான் என்னுடைய குழப்பமே . பரிணாமம் தெரியும் evolution theory.<br />படைப்பியல் ஆன்மிகம் என்ற சொல் தான் என்னுள் கேள்வி எழுப்பியது. ஆன்மிகம் என்றால் மனதுக்கு இதந்தரும் ஒன்று என மட்டுமே என எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி ஏதோ உள்ளதென அறிகிறேன். அதை என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. அது என் அறியாமை என்றே நினைக்கிறேன். தாங்கள் விளக்கினால் என் குழப்பம் நீங்கலாம்.//<br /><br />இந்த தளம் இஸ்லாத்தை அம்பலப்படுத்தும் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. எனவே இங்கே ஆன்மீக விஷயங்களை விரிவாக பேச நான் விரும்பவில்லை. அது இந்த தளத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி செல்வதாகும். சுருக்கமாக சொல்கிறேன். கடவுள் யார், நாம் யார், படைப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன, நாம் எங்கிருந்து வந்தோம், பிறகு எங்கு செல்கிறோம், இன்னும் பிற முக்கியமான விஷயங்களை பற்றியெல்லாம் ஆன்மீகம் விளக்குகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வந்துள்ளன, வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை படித்தால் நீங்கள் அறிய விரும்பும் விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். இது அத்வைதம் எனப்படுகிறது. ஆதி சங்கரர் விளக்கிய அத்வைதம் ஹிந்துமத தத்துவங்களில் ஒன்று. ரமணர், ஸ்ரீ நிசர்கதத்தா மஹராஜ், வேதாத்திரி மஹரிஷி போன்ற ஆன்மீக ஆசான்கள் பிரசாரம் செய்ததும் அத்வைத கருத்துக்களே. குறிப்பாக வேதாத்திரி மஹரிஷி படைப்பு எப்படி நடக்கிறது என்பதை மிக அருமையாக விளக்கி இருக்கிறார். <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-66386713223909143122015-01-24T22:28:55.628+05:302015-01-24T22:28:55.628+05:30//செமிட்டிக் மதங்கள் கூறுகிற படைப்பியலை உண்மையில்ல...//செமிட்டிக் மதங்கள் கூறுகிற படைப்பியலை உண்மையில்லை என்று கூறுகிறேன். பரிணாமம் உண்மை என்று ஏற்கிறேன். டார்வினின் பரிணாமக்கொள்கை நாம் வாழும் பௌதீக உலகத்தை சேர்ந்த உயிரினங்கள் பற்றியது மட்டுமே. ஆனால் படைப்பியல் இதற்கும் மேற்பட்ட ஆன்மீக விஷயங்களை கொண்டது. இதை பொருள்முதல்வாதிகள்(ஜட வாதிகள்) ஏற்கமாட்டார்கள். நான் ஏற்கிறேன். //இதில்தான் என்னுடைய குழப்பமே . பரிணாமம் தெரியும் evolution theory.<br />படைப்பியல் ஆன்மிகம் என்ற சொல் தான் என்னுள் கேள்வி எழுப்பியது. ஆன்மிகம் என்றால் மனதுக்கு இதந்தரும் ஒன்று என மட்டுமே என எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி ஏதோ உள்ளதென அறிகிறேன். அதை என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. அது என் அறியாமை என்றே நினைக்கிறேன். தாங்கள் விளக்கினால் என் குழப்பம் நீங்கலாம். சட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15085686883507102752015-01-24T21:15:26.880+05:302015-01-24T21:15:26.880+05:30@சட்டம்,
குரான் பயங்கரவாதத்தையும் முட்டாள்தனத்தைய...@சட்டம்,<br /><br />குரான் பயங்கரவாதத்தையும் முட்டாள்தனத்தையும் போதிக்கிற நூல். அதில் ஒரு ஆன்மீக விஷயமும் இல்லை. நீங்கள் மனரீதியான பிரச்சினைக்கு குரானை நாடுவது ஆச்சரியமான விஷயம்தான். <br /><br />என்னுடைய எந்த பதில்கள் உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று சொல்ல முடியுமா? நான் மற்றவர்கள் புரியும்படி தெளிவாக பேசுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்! <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30930319179201362732015-01-24T16:06:04.472+05:302015-01-24T16:06:04.472+05:30நான் மனதுக்கென்று மதத்தையும் பொருள் சார்ந்த உடல் ச...நான் மனதுக்கென்று மதத்தையும் பொருள் சார்ந்த உடல் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவியலை நம்பும் ஒரு சராசரி முஸ்லிம். உடலுக்கு ஏதும் பிரச்சினை என்றால் மருத்துவத்தையம் மனரீதியான பிரச்சனை என்றால் குரானையும் நம்புபவன். உங்கள் பதில்கள் என்னுள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பார்ப்போம் என்னதான் நடக்குமென. சட்டம்https://www.blogger.com/profile/07363690612251992235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-9618541611846547052015-01-24T12:40:47.098+05:302015-01-24T12:40:47.098+05:30@சட்டம்,
// படைப்புசூத்திரத்திலும் இருவரும் ஒரே க...@சட்டம்,<br /><br />// படைப்புசூத்திரத்திலும் இருவரும் ஒரே கொள்கையைத்தான் கொண்டுள்ளீர் என்றால் நான் கேட்டது தவறு.. இல்லையெனில் என் கேள்வியில் எந்தத்தவறும் இல்லை.//<br /><br />நான் மதங்கள் கூறுகிற, குறிப்பாக செமிட்டிக் மதங்கள் கூறுகிற படைப்பியலை உண்மையில்லை என்று கூறுகிறேன். பரிணாமம் உண்மை என்று ஏற்கிறேன். டார்வினின் பரிணாமக்கொள்கை நாம் வாழும் பௌதீக உலகத்தை சேர்ந்த உயிரினங்கள் பற்றியது மட்டுமே. ஆனால் படைப்பியல் இதற்கும் மேற்பட்ட ஆன்மீக விஷயங்களை கொண்டது. இதை பொருள்முதல்வாதிகள்(ஜட வாதிகள்) ஏற்கமாட்டார்கள். நான் ஏற்கிறேன். எனவே என்னுடைய கொள்கைக்கும் தஜ்ஜாலை போன்றவர்களின் கொள்கைக்கும் இடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன. <br /><br />நீங்கள் கேள்வி கேட்டது தவறு என்று எவரும் சொல்லவில்லை. முஹம்மதையும் இஸ்லாத்தையும் பற்றிய வாதங்களுக்கே நாங்கள் இப்பொழுது முன்னுரிமை தருகிறோம், மற்ற விஷயங்களை பற்றி விவாதிக்க தற்போது விருப்பமில்லை என்றே கூறுகிறோம்.ஆனந்த் சாகர்noreply@blogger.com