tag:blogger.com,1999:blog-830389868535039855.post6658719922213564661..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாமும் பெண்கள் கல்வியும்!-2இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-44363256136920556422024-02-21T14:30:05.514+05:302024-02-21T14:30:05.514+05:30Adinkoyyaala ..neeya oru kathaya uruvaakkatha ..se...Adinkoyyaala ..neeya oru kathaya uruvaakkatha ..serupaala adi vilum ..naaye 🤬Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-47759046430453596962018-03-22T11:43:52.676+05:302018-03-22T11:43:52.676+05:30The hundred எனும்புத்தகத்தை எழுதியவர் ஒரு கிறித்து...The hundred எனும்புத்தகத்தை எழுதியவர் ஒரு கிறித்துவர் எனினும் அந்த புத்தகத்தில் முதல் இடம் முஹம்மது நபிகளாருக்கும் தான் வணங்கும் இயேசு விற்கு மூன்றாமிடம் கொடுத்துள்ளார் மேலும் இஸ்லாம் கூறும் சட்டங்கள் யாவும்படைத்த இறைவன் வகுத்தவை மனி்தனின் குறுமதியால் எவ்வளவு விளங்கிட இயலும்..இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விமரிசனங்களுக்கும் தகுந்த விளக்கம் தர இயலும்<br /><br /><br />ஆனால் எதிர் கேள்விகளை சந்திக்க தயாரா என கேட்க மனமில்லை ஏனெனில் Dr ஜாகிர் நாயக் போன்றோரிடம் மண்ணைக் கவ்வியவர்கள் ஏராளம்.....<br />Anonymoushttps://www.blogger.com/profile/01666568774383543320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-74760649540594201102018-03-22T11:25:50.504+05:302018-03-22T11:25:50.504+05:30ஒரு மலாலா அல்ல, ஓராயிரம் மலாலாக்கள்-
அதாவது முஸ்ல...ஒரு மலாலா அல்ல, ஓராயிரம் மலாலாக்கள்-<br /><br />அதாவது முஸ்லிம் பெண்கள் கல்விக்காக<br />பெரும் பங்காற்றியுள்ளனர்.<br />இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது<br />எந்தத் தாலிபான்களும்<br />அவர்களைத் தடுக்கவும் இல்லை. சுடவும் இல்லை.<br />இதோ அந்தக் கல்வி வைரங்கள்.<br />மிக நீண்ட கட்டுரையைச் சுருக்கமாக தருகிறேன்.<br /><br /><br />·குர்ஆன் அறிவிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கிய<br />பெண் அறிஞர்கள்: ஆயிஷா, ஹப்ஸா, உம்மு மைமூனா,<br />உம்மு தர்தா, உம்மு சல்மா, உம்மு ஹபீபா.<br /><br />·அம்ரா பின்த் அப்துர்ரஹமான் என்பவர்<br />நபிமொழிக் கலையில் மாபெரும் வல்லுநர்.<br />இந்தப் பெண்ணிடம் நபிமொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று<br />கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.<br /><br />(இன்றைய முற்போக்குவாதிகளின் பார்வையில்<br />இஸ்லாமிய ஆட்சி நடத்திய அன்றைய கலீஃபாக்கள் எல்லாம்<br />தாலிபான்கள்தாம். ஆகவே ஒரு “தாலிபானின்” கட்டளைதான் இது-<br />“பெண்ணிடம் சென்று கல்வி பயிலுங்கள்.”)<br /><br />·அப்துல் மாலிக் இப்னு மர்வான் ஸ்பெயின் முதல்<br />இந்தியா வரை ஆட்சி நடத்தியவர்.<br />இவரும் முற்போக்காளர்கள் பார்வையில் “தாலிபான்தான்.”<br />இந்தத் “தாலிபான்” கல்வி கற்றது யாரிடம் தெரியுமா?<br />உம்மு தர்தா எனும் பெண் அறிஞரிடம்..!<br /><br />·கரீமா அல் மர்வாசிய்யா எனும் பெண் மாபெரும்<br />கல்வி மேதையாக விளங்கினார் என்று<br />ஐரோப்பிய அறிஞர் கோல்ஸீஹர் கூறுகிறார்.<br />(Goldziher,Muslim Studies Part 2, 366)<br /><br />·உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவி<br />அதன்மூலம் சான்றிதழுடன் கூடிய பட்டப் படிப்புகளைத்<br />தொடங்கியவர்களே இரண்டு முஸ்லிம் பெண்கள்தாம்.<br /><br />பாத்திமா அல் ஃபிஹ்ரி, அவருடைய சகோதரி மர்யம் ஆகிய<br />இரண்டு பெண்கள் கி.பி. 859ஆம் ஆண்டில்<br />மொராக்காவோவில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினர்.<br />அது படிப்படியாக பல்கலைக்கழகமாக வளர்ந்தது.<br /><br />இன்றும் அல்காராவின் பல்கலைக்கழகம்(Al Qaraouine University)<br />என்னும் பெயருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்கூட<br />இதற்குப் பிறகுதான்- 1096-இல்தான் தொடங்கப்பட்டது.<br /><br />அந்த முஸ்லிம் பெண்கள் உருவாக்கிய பல்கலைக்கழகத்தில்<br />மார்க்கக் கல்வியுடன் வானவியல்(Astronomy), புவியியல், மருத்துவம்<br />என அனைத்துக் கல்வியும் கற்றுக்கொடுக்கப்பட்டன.<br /><br />இந்த நூற்றாண்டிலும்கூட எகிப்தின் ஜைனப் கஸ்ஸாலி,<br />அமெரிக்காவின் லூயி லாமா அல்பரூக்கி,<br />மாபெரும் பெண் அறிஞர் மர்யம் ஜமீலா,<br />கனடாவின் தலைசிறந்த கல்வியாளரான ஷாஹினா சித்தீகி,<br />தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கதீஜா ஹப்பாஜு எனத் தொடங்கி<br />ஏராளமான முஸ்லிம் பெண் கல்வியாளர்கள்<br />வரலாற்றில் ஜொலிக்கிறார்கள்.<br /><br />இவர்களில் கதீஜா ஹப்பாஜு 1995-இல் சீனாவில் நடந்த<br />ஐநா பெண்கள் மாநாட்டில்<br />முஸ்லிம் பெண்கள் சார்பாகக் கலந்துகொண்டவர்.<br />பல விருதுகள் பெற்றவர்.<br /><br />இலங்கையிலும் இந்தியாவிலும்- குறிப்பாகத் தமிழகத்திலும்<br />கல்வித் துறையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்கள் பற்றிய<br />விவரங்கள் என்னிடம் நிறைய உண்டு.<br /><br />ஆகவே, என்ன சொல்ல வருகிறேன் என்றால்-<br /><br />ஒரு மலாலாவைக் காட்டி<br />சும்மா டபாய்க்காதீர்கள் தோழர்களே...!<br /><br />கல்வியில் முஸ்லிம் பெண்கள்<br />யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை<br />என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.<br /><br />-சிராஜுல்ஹஸ<br />நன்றி முஸ்லிம் பெண்மணி<br /><br />இன்று அதிகமான முஸ்லிம் பெண்கள் கல்விக் கற்கிறார்கள். ரொம்ப கஷட்டப்பட்டு அதிகம் படித்து , மாநில அளவில் மதிப்பெண் எடுக்கிறார்கள். அவர்களுக்கு அது எதிர்காலத்தில் பலன் தருமா? அவர்கள் படித்து விட்டு வேலைக்கு போவார்களா? விழுந்து விழுந்து படிக்கும் இன்றைய பெண்கள் , அதில் கொஞ்சம் மார்க்க கல்வியில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். அது இம்மைக்கும் , மறுமைக்கும் பலன் தரும்.<br />இஸ்லாம் பெண்மணி .Anonymoushttps://www.blogger.com/profile/01666568774383543320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-1539999297555688252017-03-15T18:04:07.796+05:302017-03-15T18:04:07.796+05:30(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் க...(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!”<br /><br />what a surprise ? Mohammed had no respect for her wife.He had ???? doubts about her wifes <br /><br />because he was old.A.Anburaj Ananthahttps://www.blogger.com/profile/14660218614135457012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-57725096569890989582016-09-25T10:40:41.770+05:302016-09-25T10:40:41.770+05:30இஸ்லாமும்
பெண்கள் கல்வியும்! -1
என்ற தலைப்பிலா...இஸ்லாமும்<br /><br />பெண்கள் கல்வியும்! -1<br /><br />என்ற தலைப்பிலான தங்களின் விரிவான கட்டுரையைக் காண நேர்ந்தது.<br /><br />உங்களுக்கு இஸ்லாத்தின் மேல் என்ன வெறுப்பு இருந்தாலும்............ தாலிபான்களை தப்லீகை எந்த இஸ்லாமிய அமைப்பையும் முஸ்லிமையும் எவ்வளவு வேண்டுமானாலும் வசைபாடுங்கள் .................<br /><br />ஆனால் தூதர் முஹம்மது நபி மற்றும் உமர் போன்றவர்களை அவமரியாதை செய்வதை தவிர்த்திருக்கலாம்.<br /><br />அடுத்து உலகில் எல்லாரும் எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்பதில்லை <br /><br />உங்களுக்குப் பிடிக்காத ஒரு பொருள் எனக்கு பிடிததிருக்கலாம். அதற்காக நீங்கள் என்னை முட்டாள் என கருதினால் அது உங்கள் அறியாமை <br /><br />முஹம்மது நபி என்பவர் தந்தை பெரியாராலே அங்கீகரிக்கப்பட்டவர்.<br /><br />காலமெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி வந்த பெரியார்தாசனே இறுதியில் இஸ்லாத்தை ஏற்றார். அப்துல்லாஹ்வாக மாறினார் இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் <br /><br />வலம்புரி ஜான் ...என்ற கிறித்தவர் இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்க மார்கம் என்றார் புத்தகம் எழுதினார். <br /><br />சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான அடியார் என அறியப்பட்டவர் இஸ்லாத்தைப் படித்து அப்துல்லாஹ் அடியாராகி மாறி அரசியலை விட்டே ஒதுங்கினார் ஏனென்றால் அரசியலில் இருந்தால் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது என்று.<br /><br />அவர்களையெல்லாம் விட நீங்கள் சிறந்த அறிவுஜீவி என என்னால் சொல்ல முடியாது.<br /><br />இந்த மின்னஞ்சலை படித்த பின் சிறு பதில் அனுப்புங்கள் மேற்கொண்டு பேசுவோம் இல்லையென்றால் விட்டு விடுங்கள்.<br /><br />கண்ணால் காணாத கடவுள் மேல் யாருக்கும் அதிக விருப்பம் கிடையாது.<br /><br />ஆனால் நீங்கள் போற்றுகிற மேற்கத்திய கலாச்சாராம் உண்மையில் இஸ்லாத்தை விட சிறந்தது என்றால் என்றைக்கோ எல்லோரும் அதற்கு மதம் மாறியிருப்பார்கள்.<br /><br />ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்............... இதைப் பல அறிவுஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்வோர்களிடம் கேட்கிறேன் பதில் இல்லை நீங்கள் சொல்லுங்கள்<br /><br />அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆணுக்கு இணையாக எல்லா பெண்களும் படித்து விட்டார்கள் பணியாற்ற தொடங்கி விட்டார்கள் ..................... அப்படிப்பட்ட அறிவார்ந்த சமூகத்தில் ஒழுக்கக் கேடு மலிந்து விட்டது ஏன்......... தகாத உறவுகள் பெருகிவிட்டதேன்........ விவாகரத்து அதிகரித்து விட்டதேன் கூடா ஒழுக்கங்கள் ஆன இன்செஸ்ட் லெ்ஸ்பியன் கே போன்றவை பெருகிவிட்டதேன் திருமணம் குறைந்து விட்டதேன். குழந்தை பெற்றுக் கொள்வது மறைந்து விட்டதேன்.<br /><br />ஏன் அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற பதவியும் ஆண்களையும் பெண்களையும் ஒழுக்கமாக இருக்க வைக்கவில்லை <br /><br /><br />தென்றல் கமால் <br /><br />தென்றல் கமால்https://www.blogger.com/profile/02510081019265234049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-70688784025466670142016-06-28T12:51:56.817+05:302016-06-28T12:51:56.817+05:30வாருங்கள் MK ,
தங்களது கருத்திற்கும் அறிவுறுத்தலு...வாருங்கள் MK ,<br /><br />தங்களது கருத்திற்கும் அறிவுறுத்தலுக்கும் மிக்க நன்றிகள்! <br /><br />விரைவில் மீண்டும் வருவேன்<br /><br />இன்ஷா அல்லாஹ்(!?)தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-52843240096411482832016-06-25T23:01:28.639+05:302016-06-25T23:01:28.639+05:30அனைவரும் பேச தயங்கும் விஷயத்தை போட்டு உடைத்து விட...அனைவரும் பேச தயங்கும் விஷயத்தை போட்டு உடைத்து விட்டீர்கள் .. உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்.. .. .. நிஜ வாழ்க்கை கட்டுரைகளில், உங்களுக்கு தெரிந்தவர் என்று எழுத வேண்டாம்..உங்களை எளிதாக கண்டு பிடித்து விட முடியும் .. மார்கபந்துக்கள் எந்த அளவுக்கும் செல்வார்கள்.. இங்கே உள்ள எல்லா பிற்போக்கு, முற்போக்கு முண்டங்களும் மார்கபந்துக்களுக்கு ஆதரவான ஆட்கள் .., மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் .. அனைத்து நலன்களுடன் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.. நன்றி.. இதை கூட புனை பெயரில் தான் எழுத வேண்டி உள்ளது ...!!! mknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50658577136966243222016-04-20T11:49:38.348+05:302016-04-20T11:49:38.348+05:30தஜ்ஜால்,
//ISLAM WATCH தளம் செயல்படுகிறதா?//
சில...தஜ்ஜால்,<br /><br />//ISLAM WATCH தளம் செயல்படுகிறதா?//<br /><br />சில மாதங்களுக்கு முன் நான் அந்த தளத்தை பார்க்க முயன்றபோது அது செயல்படவில்லை. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.<br /><br />//துவக்க காலத்தில் அலிசினாவில் எழுத்துக்கள் எனக்கு உதவியாக இருந்ததை மறுக்கவில்லை.//<br /><br />அவருடைய எழுத்துக்கள் பல ஆயிரம் பேருக்கு உண்மையான இஸ்லாத்தை பற்றி அறிந்துகொள்ள உதவின/உதவிக்கொண்டு இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.<br /><br />//ஆனால் அவரை வழிகாட்டியாகவோ அல்லது முன்மாதிரியாக ஒரு வினாடிகூட நினைத்ததில்லை. //<br /><br />என்னை பின்பற்றுபவர்கள் என்று யாரும் எனக்கு வேண்டாம், அவரின் எழுத்துக்கள் பிடித்திருந்தால் அவரின் ரசிகர்களாக வேண்டுமானால் இருக்கட்டும் என்று அவரே ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறார். அவர் இஸ்லாத்தை அம்பல படுத்துகிறார். அதற்காக எவரும் அவரை தங்கள் வாழ்க்கை வழிகாட்டியாக, முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிதில்லை. அப்படி எடுத்துக்கொளும்படியான பணி எதையும் அவர் செய்யவில்லை. <br /><br />//இன்று அலிசினா கிருஸ்தவத்தை அல்ல இஸ்லாமை போதித்தாலும் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லையென்பது எனது கருத்து. //<br /><br />சரிதான். <br /><br />//ஆனால் இது முரண்பாடன சப்பைக்கட்டு.//<br /><br />இயேசுவின் ஒரு சில போதனைகள்தான் பைபிளில் உள்ளன. அவரை பற்றி அனேக பொய்களும் அதில் உள்ளன என்பதில் எனக்கு உடன்பாடே.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14101423051447818572016-04-19T19:56:08.727+05:302016-04-19T19:56:08.727+05:30ஆனந்த்,
//ஆனால் இப்பொழுது அந்த தளம் கொஞ்சம் கொஞ்ச...ஆனந்த்,<br /><br />//ஆனால் இப்பொழுது அந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ நஞ்சை ஏற்றுகிறதாகவே தோன்றுகிறது.// உண்மைதான். அதை தடாலடிகச் செய்யாமல் சிறுகச் சிறுக கிறிஸ்தவத்தை முன்னிறுத்துகிறது. இந்த மாற்றம் Innocence of muslim விவகாரத்திற்குப் பிறகுதான் துவங்கியது. ISLAM WATCH தளம் செயல்படுகிறதா?<br />துவக்க காலத்தில் அலிசினாவில் எழுத்துக்கள் எனக்கு உதவியாக இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் அவரை வழிகாட்டியாகவோ அல்லது முன்மாதிரியாக ஒரு வினாடிகூட நினைத்ததில்லை. இன்று அலிசினா கிருஸ்தவத்தை அல்ல இஸ்லாமை போதித்தாலும் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லையென்பது எனது கருத்து. <br /><br />//இயேசு பைபிளில் கூறப்படும் இயேசு அல்ல என்றும் அலி சினா சில கட்டுரைகளில் கூறுகிறார்.//அவர் அவ்வாறு எழுதியிருப்பதை வாசித்திருக்கிறேன். ஆனால் இது முரண்பாடன சப்பைக்கட்டு. இதைப் போன்ற உளறல்களை வாசிக்கும் பொழுது, அந்தத் தளத்தில் ஏதோ குழப்பம் நிகழ்ந்திருப்பதாக சந்தேகிக்கத் தூண்டுகிறது.<br /><br />மதவாதிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77745031462544862082016-04-19T12:02:45.562+05:302016-04-19T12:02:45.562+05:30ஒரு கிருஸ்தவ தளத்தில் உள்ள கட்டுரை.
கேரள நீதிபதி ...ஒரு கிருஸ்தவ தளத்தில் உள்ள கட்டுரை.<br /><br />கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் இஸ்லாமிய விமர்சனம்: முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகின்றதா?<br /><br />http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/judge_kamal_basha_aimpl.htmlAnthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-84110680821950656862016-04-19T10:34:20.706+05:302016-04-19T10:34:20.706+05:30தஜ்ஜால்,
அலி சினா என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் அந்த...தஜ்ஜால்,<br /><br />அலி சினா என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் அந்த தளத்தை நடத்துகிறார்கள் என்று சில மூமின்கள் கூறியது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது அந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ நஞ்சை ஏற்றுகிறதாகவே தோன்றுகிறது. NDE என்பது உண்மைதான். ஆனால் அந்த அனுபவங்களை ஏசுவே கடவுள் என்று காட்டுவதற்கு தவறாக சித்தரிக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு சிலர் இயேசுவை சந்தித்ததாக கூறியதை இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்ப பயன்படுத்துவதாக தோன்றுகிறது. இருப்பினும் அவர் சொல்லும் இயேசு பைபிளில் கூறப்படும் இயேசு அல்ல என்றும் அலி சினா சில கட்டுரைகளில் கூறுகிறார். அற நெறியை போதித்த மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர் இயேசுவை மட்டும் கடவுள் என்று முன்னிலை படுத்துவதே அவர் மீது எனக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் போன்றவர்கள் போதித்த ஆன்மீக விஷயங்களில் 5 சதம் கூட பைபிளில் இயேசு சொன்னதாக இல்லை. இருப்பினும் ஏசுவுக்கு மட்டும் ஏகப்பட்ட பில்டப்புகளை அவர் கொடுக்கிறார். இது ஏன் என்று தெரியவில்லை. வேறு ஏதாவது உள் குத்து இருக்குமோ? ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-66144216530785533172016-04-18T20:03:17.957+05:302016-04-18T20:03:17.957+05:30வாங்க ஆனந்த்,
நான் அலிசினாவின் தளத்தை பார்ப்பதையே...வாங்க ஆனந்த்,<br /><br />நான் அலிசினாவின் தளத்தை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அத்தளத்தின் மீது சில சந்தேகங்கள் இருக்கிறது. அலிசினாவின் மாற்றம் எப்பொழுது துவங்கியது என்பதை கவனித்துப்பாருங்கள் Innocence of muslim என்ற திரைப்படத்தின் Trailer வெளியான பொழுது அந்தத் தளம் சில நாட்கள் முடங்கியிருந்தது. அதன் பிறகு NDE கதை துவங்கியது. எழுத்து நடையில் மாற்றமாக இருந்தது. இப்பொழுது கிறிஸ்தவ பிரச்சார தளமாகவே மாறிவிட்டது.<br /><br />நடந்தது என்ன?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-55478843510243282362016-04-18T11:59:12.268+05:302016-04-18T11:59:12.268+05:30இயேசுவை சொந்த ரச்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கி...இயேசுவை சொந்த ரச்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கிறிஸ்தவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் அலி சினாவும் இந்த கூட்டத்தில் ஐக்கியமானதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. அவர் முழுவதுமாக கிறிஸ்தவராகி விட்டதை அவரின் சமீப கால கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. அவரின் இயேசுவே கடவுள் என்ற புராணத்தையும் சாத்தானை(!?) பற்றிய பயமுறுத்தல்களையும் அவர் தொடர்ந்து கூறுவதை நாம் காணுகிறோம். எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6471426595678463312016-04-18T11:58:13.204+05:302016-04-18T11:58:13.204+05:30சொல்லிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் அலி சினா...சொல்லிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் அலி சினாவும் இந்த கூட்டத்தில் ஐக்கியமானதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. அவர் முழுவதுமாக கிறிஸ்தவராகி விட்டதை அவரின் சமீப கால கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. அவரின் இயேசுவே கடவுள் என்ற புராணத்தையும் சாத்தானை(!?) பற்றிய பயமுறுத்தல்களையும் அவர் தொடர்ந்து கூறுவதை நாம் காணுகிறோம். எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே! ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-17081907319248508582016-04-16T08:26:30.519+05:302016-04-16T08:26:30.519+05:30வாங்க Ant,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிக...வாங்க Ant,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்<br /><br />// ஒரு இஸ்லாமியனின் கல்வி என்பது மார்க்கத்தை எதிர்த்து தான் துவங்குகிறது. இதில் பெண்கள் போராட்டம் பெரும் போராட்டமாக மாறிவிட்டது.// மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாம் கல்வியை ஆதரிக்கிறது, வற்புறுத்துகிறது என்ற நவீன முல்லாக்களின் பரப்புரைகள் அனைத்துமே அர்த்தமற்ற பிதற்றல்கள்! <br /><br />குர்ஆனில் அறிவியல் இருக்கிறது புவியியல் இருக்கிறது என்று இட்டுக்கடுவதைப் போல கல்வியை வலியுறுத்துவதாக இட்டுக்கட்டுகிறார்கள். உண்மையில் இஸ்லாம் நவீன கல்வியை ஆதரிக்கவே இல்லை! முஹம்மதைப் பொருத்தவரையில் அவரது உலகம் குர்ஆன் மட்டுமே! அதை வாசிக்கக் கற்றுக் கொள்வதுதான் அவர் கூறிய கல்வி.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25635309873297556882016-04-16T08:25:30.886+05:302016-04-16T08:25:30.886+05:30
வாங்க சாதிக்,
நன்றி!
முஹம்மதிற்கு கல்வி என்றால்...<br />வாங்க சாதிக்,<br /><br />நன்றி!<br /><br />முஹம்மதிற்கு கல்வி என்றால் என்னவென்றே தெரியாது மனதில் தோன்றியதையெல்லாம் உளறிக் கொண்டிருந்தார். அதற்கு நமது முஃமின்கள் இல்லாத பொருளையெல்லாம் கூறி முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-76307321605074339392016-04-10T08:55:49.499+05:302016-04-10T08:55:49.499+05:30கல்வி, என்பது ஜல்வி என எழுத்து பிழையாகி விட்டது வர...கல்வி, என்பது ஜல்வி என எழுத்து பிழையாகி விட்டது வருந்துகிறேன் sadiqsamadhttps://www.blogger.com/profile/12696164638529398992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-47365063143941852762016-04-10T08:55:28.625+05:302016-04-10T08:55:28.625+05:30கல்வி, என்பது ஜல்வி என எழுத்து பிழையாகி விட்டது வர...கல்வி, என்பது ஜல்வி என எழுத்து பிழையாகி விட்டது வருந்துகிறேன் sadiqsamadhttps://www.blogger.com/profile/12696164638529398992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87403672900300180282016-04-09T11:53:22.882+05:302016-04-09T11:53:22.882+05:30ஒரு பீடி நிறுவன அதிபர் கல்லூரி தலைவராக இருந்த போது...ஒரு பீடி நிறுவன அதிபர் கல்லூரி தலைவராக இருந்த போது அங்கு நடந்த பணிநியமனத்தில் இஸ்லாமியருக்கு வாய்ப்பு புறக்கணித்ததாக அவரை குறை கூறினர். அதற்கு அவர் பதில் ”ஒரு முட்டாள் முஸ்லீமிடம் கல்வி பயில்வதை விட புத்திசாலி பிறசமுதாய ஆசிரியரிடம் அறிவை பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு இஸ்லாமியன் வேலைவாய்ப்பை விட இஸ்லாமியர்களின் கல்வி நிலையே தேவை. அதையே நான் தர விரும்புகிறேன்” என்றார். தற்போது கிருஸ்தவ கல்வி நிறுவனங்களில் இந்த நிலையை காணமுடியாது. இஸ்லாமில் சிலர் சிந்திக்கவும் செயல்படவும் செய்கின்றனர். அவர்களும் வழக்கம் போல் மார்க்க நடைமுறைபடி நிந்தனைக்கு ஆளாகின்றனர். ஒரு இஸ்லாமியனின் கல்வி என்பது மார்க்கத்தை எதிர்த்து தான் துவங்குகிறது. இதில் பெண்கள் போராட்டம் பெரும் போராட்டமாக மாறிவிட்டது. மார்கவாதிகள், பொது கல்வி அறிவு என்பது தங்கள் மத ஏமாற்று வேலைகளுக்கு எமனாக (தஜ்ஜலாக) வந்து விடும் என்ற அச்சபடுவதன் விளைவாக கல்வி அறிவை பெறுவதை முட்டுகட்டை போட்டு தடுத்து நிறுத்த முயல்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி, இஸ்லாமியர்களின் கல்விநிலை மோசமாக உள்ளதற்கு மார்கமும் மார்க்கவாதிகளுமே காராணம். காரணம் அரசு அணைத்து தரப்பினருக்கும் கல்வி பயில வாய்ப்பை தந்துள்ளது அதை பிறர் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இஸ்லாமியர்களின் மோசமான நிலைக்கு காரணமானவர்களோ நேர்வழி எற்ற பெயரில் சிந்திக்க தெரியாக கூட்டத்தை திரட்ட முனைகின்றனர். கல்வி மார்க்க இருளை அகற்றும். தங்கள் பணி தொடரட்டும்.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-66510185255881171372016-04-06T14:22:42.657+05:302016-04-06T14:22:42.657+05:30அருமை முஹம்மதிற்கும் ஜல்விக்கும் என்ன தொடர்பு ? கு...அருமை முஹம்மதிற்கும் ஜல்விக்கும் என்ன தொடர்பு ? குரைஷி உயர் குலத்தில் பிறந்ததாக கூறப்படும் முகம்மது ஏன் பால்ய வயதில் கல்வி கற்கவில்லை? முஹம்மதின் அருமை மகள் & மனைவிகளுக்கு கல்வி கற்பிக்க பட்டதா? குறிப்பா ஃபாத்திமா, ஆயிஷா, கல்வி என்ற எழுத்தறிவுக்கு முஹம்மது உடன் படாதவர் அதனால்தான் முஹம்மது உருவாக்கிய அல்லாஹ் கூட குரானை எழுத்து வடிவில் !!தரவில்லை sadiqsamadhttps://www.blogger.com/profile/12696164638529398992noreply@blogger.com