tag:blogger.com,1999:blog-830389868535039855.post664517251203476735..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: காட்டுமிராண்டிகள் யார்?இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-72902084826809282014-02-12T19:14:04.164+05:302014-02-12T19:14:04.164+05:30ஐந்தறிவு பறவைகள் கூட பருவகாலங்களை கணித்து ஆண்டுதோற...ஐந்தறிவு பறவைகள் கூட பருவகாலங்களை கணித்து ஆண்டுதோறும் அழகாக இடம்பெயர்ந்து தனது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்கிறது.பருவங்களை கணித்து ஆண்டு என்பதை வரையரை செய்யத் தெரியாதவர்கள் பிறரை (காபிர்களை)அறிவிலிகள் என்று கூறவதுதான் வேடிக்கையாக உள்ளது.Unknownhttps://www.blogger.com/profile/00453516270352806851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86110231425019476112014-02-11T05:55:57.283+05:302014-02-11T05:55:57.283+05:30வாருங்கள் ஆனந்த்,
நீங்கள் சொல்வது சரிதான். மதங்கள...வாருங்கள் ஆனந்த்,<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். மதங்களனைத்துமே மாஃபியா கும்ம்பல்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பாவிகளைச் சுரண்டுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-75541372287573375062014-02-11T05:52:22.035+05:302014-02-11T05:52:22.035+05:30வாருங்கள் ANT,
குர்ஆன் முழுக்க முழுக்க அன்றைய சூழ...வாருங்கள் ANT,<br /><br />குர்ஆன் முழுக்க முழுக்க அன்றைய சூழலுக்கானதே. நமது இஸ்லாமிய அதை இன்றைய நாகரீகத்துடன் பொருத்த முயற்சிக்கின்றனர். குர்ஆனின் முரண்பாட்டை விளக்கினால், நம்மை முறைக்கின்றனர்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50664312981020044672014-02-07T13:42:52.635+05:302014-02-07T13:42:52.635+05:30//ஆனால் கடவுளோ அவர் பெயரை சொல்லி கொலை செய்யவும் அவ...//ஆனால் கடவுளோ அவர் பெயரை சொல்லி கொலை செய்யவும் அவ்வாறு செய்தால் நிறைய கொள்ளை பொருள் தருவேன் என்று கூறுவது அவர் கடவுளா கொள்ளை கூட்ட தலைவனா? என்ற கேள்வி எழுகிறது.//<br /><br />இஸ்லாம் என்பது மாஃபியா. அதன் நிறுவன தலைவர் முஹம்மது ஒரு மாஃபியா தலைவர். 6ஆம் நூற்றாண்டில் முளைத்த இந்த மாஃபியா இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-29781760724808112812014-02-05T21:35:27.180+05:302014-02-05T21:35:27.180+05:30காட்டுமிராண்டி தன்மை விட்டுவிலகாத ஆதிவாசி குழுவில்...காட்டுமிராண்டி தன்மை விட்டுவிலகாத ஆதிவாசி குழுவில் கூட பலியிடுகையில் <b>நல்ல மழை பெய்ய வேண்டும், கால்நடைகள் செழிக்க வேண்டும், விவசாயம் பெருக வேண்டும் </b> என்று வேண்டிதான் விலங்குகள் முதல் மனிதன் வரை பலியிடுகின்றனர். ஆனால் கடவுளோ அவர் பெயரை சொல்லி கொலை செய்யவும் அவ்வாறு செய்தால் நிறைய கொள்ளை பொருள் தருவேன் என்று கூறுவது அவர் கடவுளா கொள்ளை கூட்ட தலைவனா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிவாசிகளை ஒட்டியே இன்றை கிராமத்து சாமியாடிகள் கூட அருவாக்கு கூறுவது கவணிக்க தக்கது. மொத்தத்தில் அந்த புத்தகம் நாகரீக சமுதாயத்திற்க்கு பொருந்தாது.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-85495161782326169782014-02-05T20:41:49.998+05:302014-02-05T20:41:49.998+05:30வாருங்கள் உறங்கா விழிகள்,
முஹம்மது தன்னை வியாபாரி...வாருங்கள் உறங்கா விழிகள்,<br /><br />முஹம்மது தன்னை வியாபாரி என்று கூறிக் கொண்டார். வியாபாரத்தில்தான் வளர்ச்சி இருக்கும்; அல்லாஹ்வின் அருள் இருக்கும் என்றார். விவசாயத் தொழிலின் மேன்மை அவருக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள்(!?) அல்லாஹ்விற்கும் தெரிவில்லை என்பதுதான் கொடுமை. தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30866714976765041732014-02-05T20:33:32.155+05:302014-02-05T20:33:32.155+05:30வாருங்கள் சாதிக்,
//பித் அத் தை தான் பின் பற்றி வ...வாருங்கள் சாதிக்,<br /><br />//பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர்// உண்மைதான். அதுமட்டுமல்ல இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நாளின் துவக்ம் எது என்பதிலும் இதே குழறுபடிதான். தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-69912210277106637492014-02-05T20:28:45.838+05:302014-02-05T20:28:45.838+05:30வாருங்கள் குட்டிபிசாசு,
வருகைக்கும் கருத்திற்கும்...வாருங்கள் குட்டிபிசாசு,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-64092017280175522532014-02-04T17:57:18.458+05:302014-02-04T17:57:18.458+05:30இசுலாம் விவசாயத்திற்க்கு எதிரானது என்பதை இப்பதிவின...இசுலாம் விவசாயத்திற்க்கு எதிரானது என்பதை இப்பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டேன். அருமையான விளக்கங்கள். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.உறங்கா விழிகள்https://www.blogger.com/profile/07296976587278916846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-75735931741539580482014-02-03T15:12:47.085+05:302014-02-03T15:12:47.085+05:30//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகி...//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகின்றனர் //அது மார்க்க (வியாபார )த்திற்கான ,நடைமுறையில் ஃபோன் /மின்சாரம் /வங்கி கணக்கு .....ஆகியவற்றுக்கு ?பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர் (நன்றி சகோ அருமை )Anonymoushttps://www.blogger.com/profile/17704184001125262022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-40805886430959161452014-02-03T15:12:11.109+05:302014-02-03T15:12:11.109+05:30//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகி...//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகின்றனர் //அது மார்க்க (வியாபார )த்திற்கான ,நடைமுறையில் ஃபோன் /மின்சாரம் /வங்கி கணக்கு .....ஆகியவற்றுக்கு ?பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர் (நன்றி சகோ அருமை )Anonymoushttps://www.blogger.com/profile/17704184001125262022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50589874023230973682014-02-03T13:13:32.375+05:302014-02-03T13:13:32.375+05:30I learned some new things about nabbi from your es...I learned some new things about nabbi from your essayகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com