tag:blogger.com,1999:blog-830389868535039855.post6476292472714499361..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஒரு மரணம் சில கேள்விகள் - 9இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-17900052244264874952022-05-03T03:39:13.858+05:302022-05-03T03:39:13.858+05:30Hello nicce postHello nicce postHarley Reeveshttps://www.harleyreeves.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32468409433646472112015-04-02T10:59:06.288+05:302015-04-02T10:59:06.288+05:30//உள்ளே செல்லச் செல்ல தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவ...//உள்ளே செல்லச் செல்ல தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவைப்படுகிறது// கட்டுரைக்கு தேவையான மற்றும் தொடர்பான தகவல்களை தேடி கண்டு அறிவது ஒரு கடினமான பணியாக இருந்தாலும் அதை சரியான இடத்தில் பொறுத்தி கட்டுரையில் கோர்வையாக கொண்டுவருவது மற்றொரு கடினமான பணி. இவ்விரண்டு கடினமான பணியின் வெளிப்பாடுதான் இம் முழுமையான கட்டுரை. தங்கள் தேடல் வேட்கையில் பலனை எந்த முயற்சியும் செலவும் இல்லாமல் நாங்கள் எளிதாக பெற்றுவருகிறோம்.<br /><br />//அன்றாட அலுவல்களுக்கிடையில் இதைச் செய்வது கொஞ்சம் சிரமாகத்தான் இருக்கிறது//<br />மிக குறுகிய கால இடைவெளியில் வந்த கட்டுரையின் தரத்தில் தங்களது சிரமம் எந்தவகையிலும் பாதித்ததாக தெரியவில்லை. தரமான உறுதிபடுத்திக் கொள்ளத் தக்க செய்திகளை அறிந்து கொள்ள நாங்கள் காத்திருக்கதான் வேண்டும். இந்த கட்டுரை முஃமீன்கள் மத்தியில் ஒரு அமைதியை ஏற்படுத்தியுள்ளது தெளிவு. சிந்திப்பார்களா? என்பதை காலம் பதில் சொல்லும். தங்களது கடின உழைப்பின் பலனை அனுபவிப்பற்கு மீண்டும் ஒரு நன்றி.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32246648649741307022015-03-30T12:50:19.503+05:302015-03-30T12:50:19.503+05:30வாங்க Ant,
நன்கு தெரிந்த செய்திகள் தானே என்ற குரு...வாங்க Ant,<br /><br />நன்கு தெரிந்த செய்திகள் தானே என்ற குருட்டு தைரியத்தில் இந்த வரலாற்றை எழுதத் துவங்கிவிட்டேன், ஆனால் உள்ளே செல்லச் செல்ல தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவைப்படுகிறது. ஷியா-சுன்னி இருவரது வாதங்களையும் கவனத்தில் கொண்டு, அதற்கான ஆதாரங்களையும் தேட வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நமக்கிருக்கும் அன்றாட அலுவல்களுக்கிடையில் இதைச் செய்வது கொஞ்சம் சிரமாகத்தான் இருக்கிறது. பதிவுகள் தாமதமாவதும் இதனால்தான். அதை மிகச் சரியாக புரிந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-29654736989023376232015-03-30T12:49:07.025+05:302015-03-30T12:49:07.025+05:30வாங்க ஆன்மஞானம்,
நன்றி!
நாவல்கள் வாசிப்பதை நிறு...வாங்க ஆன்மஞானம்,<br /><br />நன்றி!<br /><br />நாவல்கள் வாசிப்பதை நிறுத்தி சுமார் இருபது ஆண்டுகள் இருக்கும். ஆயினும் ஆழ்மனதில் பதிந்திருக்கும் அந்த எழுத்தாளர்களின் நடை என்னையும் அறியாமல் மாறிமாறி வெளிவருகிறதென்று நினைக்கிறேன். <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-79230125830456069742015-03-30T12:48:18.825+05:302015-03-30T12:48:18.825+05:30வாங்க mohamed sadiq,
நன்றி!
// புனைவு பாத்திரங்க...வாங்க mohamed sadiq,<br /><br />நன்றி!<br /><br />// புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் /// இன்று நமக்குள் எழும் கேள்விகளை, முஹம்மதின் காலத்தில் சிலர், கேட்டிருப்பதற்கான தடயங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. அந்த வேலையை நடுநிலை புனைவு பாத்திரங்கள் மூலம் வெளிக் கொண்டுவர முயற்சிக்கிறேன். அதில் இப்ன் ஷியா - இப்ன் சுன்னா என்ற இருவரின் பெயர்களும் அவர்களது நிலையும் எதிரெதிராக இருக்கும். மூன்றாம் நபர் முனாஃபிக், பகுத்தறிவுவாதி!<br /><br />முஹம்மது மற்றும் அவரது கைத்தடிகளால் முனாஃபிக் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். அதனால்தான் அல்லக்கைகள் திட்டமிட்டு அழித்தும், முஹம்மதின் தில்லாலங்கடிகள் இன்று நம்மை வந்தடைந்திருக்கிறது. அவர்களை மனதில் கொண்டுதான் இந்தப் புனைவுப் பாத்திரங்களை உருவாக்கினேன்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-70587516400550107882015-03-28T09:53:30.421+05:302015-03-28T09:53:30.421+05:30கட்டுரையை வாசிப்பது என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்...கட்டுரையை வாசிப்பது என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை கண்முன் கான்பது போன்ற காட்சியை நேரில் நிறுத்துகிறது. ஒரே மூச்சில் நிறுத்தாமல் வாசிக்க நேரிட்டது. ஆனால் கோர்வையாக உரிய ஆதாரங்களுடன் இதை எழுத கடின உழைப்பும் தொடர்புடைய புலத்தில் நிறையறிவும் பெற்றிருந்தால் மட்டுமே ஆகும். பாராட்ட வார்த்தைகள் இல்லை! முயற்சி திருவினை ஆக்கும்!!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24045222862875605982015-03-27T16:18:22.744+05:302015-03-27T16:18:22.744+05:30மர்மக்கதை போல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது...மர்மக்கதை போல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது. சாருநிவேதிதா நடையிலிருந்து தற்பொழுது புஷ்பாதங்கதுரை நடையில் மாறியுள்ளது. இது போலவே இலைமறை காய் போல எழுதுவதுதான் <br />நன்றாக இருக்கிறது. இதே நடையில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆன்மஞானம்https://www.blogger.com/profile/11057059434888974578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77138447442349203652015-03-25T19:59:34.047+05:302015-03-25T19:59:34.047+05:30சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டத...சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டது ,சிந்திக்கவைக்கும் வரலாற்று கேள்விகள் மவ்லவிகளின் மனசாட்சி(இருந்தால்)யை நிச்சயம் உறுத்தும் மூன்று புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் (ஷியா,சுன்னா,முனாஃபிக்)பதிவை படிக்கும் மவ்லவிகளுக்கு புரியும் வாழ்த்துகள் சகோதரர் தஜ்ஜால் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-22045770434944365272015-03-25T19:59:06.800+05:302015-03-25T19:59:06.800+05:30சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டத...சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டது ,சிந்திக்கவைக்கும் வரலாற்று கேள்விகள் மவ்லவிகளின் மனசாட்சி(இருந்தால்)யை நிச்சயம் உறுத்தும் மூன்று புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் (ஷியா,சுன்னா,முனாஃபிக்)பதிவை படிக்கும் மவ்லவிகளுக்கு புரியும் வாழ்த்துகள் சகோதரர் தஜ்ஜால் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.com