tag:blogger.com,1999:blog-830389868535039855.post6093786482488470017..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஏமாற்றுவாதங்கள்!இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-7351267445980740062016-01-31T16:00:57.400+05:302016-01-31T16:00:57.400+05:30Nanbar arya anand avargalukku,
Mannikkavum tamila...Nanbar arya anand avargalukku,<br /><br />Mannikkavum tamilai angilathil yeluduvadarku.<br /><br />Maru pirapu unmaiya?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-7732150946334454752015-12-19T16:52:27.554+05:302015-12-19T16:52:27.554+05:30//குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான...//குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ? //<br />என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை !<br />//ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா? //<br />என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை !<br />வாழ்த்துக்கள் சகோ !<br />தங்கள் பணி தொடரட்டும் !MatureDuraihttps://www.blogger.com/profile/03651425180677136086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-38363076992464948012015-10-08T23:29:01.800+05:302015-10-08T23:29:01.800+05:30அண்ணே இன்னும் படிக்கனும்.
நான் தெளிவாகிட்டு வர்றேன...அண்ணே இன்னும் படிக்கனும்.<br />நான் தெளிவாகிட்டு வர்றேன்.<br />கொஞ்சம் டைம் குடுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-62553103149870970752015-10-08T18:03:10.019+05:302015-10-08T18:03:10.019+05:30//என்ன கடையை மூடிட்டிங்களா.
சின்னப்பையன் சட்டம்//...//என்ன கடையை மூடிட்டிங்களா.<br /><br />சின்னப்பையன் சட்டம்//<br /><br />முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முழுதாக படித்துவிட்டு எங்களுடன் விவாதம் புரிய வருவேன் என்று நீங்கள் பல மாதங்களுக்கு முன்பு இந்த தளத்தில் கூறியது நினைவில் இருக்கிறது. இப்பொழுது தயாராக இருக்கிறீர்களா? <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-29867358897726250202015-10-07T23:29:13.018+05:302015-10-07T23:29:13.018+05:30என்ன கடையை மூடிட்டிங்களா.
சின்னப்பையன் சட்டம்என்ன கடையை மூடிட்டிங்களா.<br /><br />சின்னப்பையன் சட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-59246373048022367402015-10-03T22:42:09.546+05:302015-10-03T22:42:09.546+05:30What happened to Tajjal?What happened to Tajjal?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-38844850813123378992015-09-13T20:03:28.710+05:302015-09-13T20:03:28.710+05:30makka vil nadantha vibathil 107 peru bali. allah t...makka vil nadantha vibathil 107 peru bali. allah tea kudika sendruvittarAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32974596292257722172015-09-01T17:11:13.699+05:302015-09-01T17:11:13.699+05:30Sorry friends! I will come soonSorry friends! I will come soonதஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-2043854653587204962015-08-29T13:26:27.670+05:302015-08-29T13:26:27.670+05:30தஜ்ஜால்! Are you there? ...தஜ்ஜால்! Are you there? ...Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32672316836128366702015-08-13T11:10:04.572+05:302015-08-13T11:10:04.572+05:30ஜாவீத் நசீம்,
கடவுள் எவர் ஒருவரையும் எந்த ஒரு செய...ஜாவீத் நசீம்,<br /><br />கடவுள் எவர் ஒருவரையும் எந்த ஒரு செயலுக்காகவும் தண்டிப்பதில்லை. கடவுளிடம் தண்டனை என்பதே கிடையாது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு கூறுகிறேன். தண்டிப்பது கடவுளின் இயல்பு அல்ல. அது அவரால் முடியாதது. ஏனெனில் அப்படி தண்டிப்பது அவரது இயல்புக்கும், திட்டத்துக்கும் முரணானது, பொருந்தாதது. கடவுள் நம்முடைய கெட்ட செயல்களுக்காக தண்டிப்பார் என்று சொல்வது கடவுளை பற்றிய அறியாமையையே காட்டுகிறது. கடவுள் நம்மை தண்டிப்பதற்கு எந்த காரணமும் இல்லை! கடவுள் யார் என்பதை புரிந்து கொண்டால் நான் சொல்வது உங்களுக்கு சரி என்று தோன்றும். நரகம் என்று ஒரு இடம் இல்லை. ஆகவே உங்கள் சித்தப்பா சொல்வதைக்கேட்டு பயம் கொள்ளாதீர்கள். அவர் குரான்,ஹதீஸ் அடிப்படையில் இப்படி பேசுகிறார். முடிந்தால் அவருக்கு இந்த உண்மையை எடுத்து கூறுங்கள். <br /><br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50031308987814627832015-08-12T22:45:25.239+05:302015-08-12T22:45:25.239+05:30nan keten oru thadavai naragathula pottuta udal ka...nan keten oru thadavai naragathula pottuta udal karugi thirumba varamudiathe. he told me unoda yerinja udamba thirupi sari panni apram thandanai athathu permanent nargam kudupanam. ore kolapama irku antha naragam useless polaAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24463828856748475332015-08-12T22:43:06.434+05:302015-08-12T22:43:06.434+05:30adhavathu including Muslims all peoples will get p...adhavathu including Muslims all peoples will get punished for their bad deeds athuku konja naal naragathula irnthu than aganumam. then thandanai mudinjathum ne Allah va vanganinathu therinja avargaluku sorgam kadaisia. ila Vera kadavula vananguna avungaluku permanent hell this statement my small father told meAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14525206000537469662015-08-12T22:40:07.907+05:302015-08-12T22:40:07.907+05:30OK Anand Sagar . recently my small father told. Al...OK Anand Sagar . recently my small father told. Allah is god for all peoples. he will punish humans in two ways. first he punish for our good and bad deeds then second its about praying allahAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-49358578529163756782015-08-11T16:32:41.147+05:302015-08-11T16:32:41.147+05:30மரணம், மறு வாழ்வு குறித்த கேள்விகளுக்கு ஆன்மீக அடி...மரணம், மறு வாழ்வு குறித்த கேள்விகளுக்கு ஆன்மீக அடிப்படையில் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். முஸ்லிம்கள் மட்டுமல்ல, எவர் வேண்டுமானாலும் கேள்விகளை கேட்கலாம். <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-75584602314177498802015-08-11T16:16:40.397+05:302015-08-11T16:16:40.397+05:30ரபீக்,
குரான் முழுவதையும் நான் படித்து 15 வருடங்...ரபீக்,<br /><br />குரான் முழுவதையும் நான் படித்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நீங்கள் எடுத்து காட்டிய வசனம் நான் அறியாதது அல்ல. குர்ஆனில் பக்கத்துக்கு பக்கம் இந்த மாதிரியான வசனங்களை நாம் பார்க்கிறோம். அது எல்லாமே சுத்த பொய் என்று எனக்கு இப்பொழுது நன்றாக தெரியும். ஒரு காலத்தில் நான் குரானை நம்பிக்கொண்டு இருந்தேன். அந்த நிலையை தாண்டித்தான் நான் வந்துள்ளேன். என்னை போன்று நீங்கள் எப்பொழுது உண்மையை உணரப்போகிறீர்கள்? நான் கடந்து வந்த பாதை மிக நீண்டது. என்னை போல் காலம் தாழ்த்தாமல் சீக்கிரமே நீங்கள் உண்மையை உணர உங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-48186620218662784492015-08-10T14:27:19.610+05:302015-08-10T14:27:19.610+05:30மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள்...மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. அல்குர்ஆன் 22:5 - rafeekhttps://www.blogger.com/profile/09211513049915837507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-34291650618522081192015-08-04T15:49:56.788+05:302015-08-04T15:49:56.788+05:30அனானி,
நீங்கள் ஏதாவது புனைப்பெயரில் பதிவிட்டால் உ...அனானி,<br /><br />நீங்கள் ஏதாவது புனைப்பெயரில் பதிவிட்டால் உங்கள் கருத்துக்களோடு உங்களை அடையாளப்படுத்த ஏதுவாக இருக்கும்.<br /><br />//நரகம் என்று இல்லை.அதனால் நாம் ஜாலியாக இருப்போம்.//<br /><br />ஆம், மகிழ்ச்சியாக இருப்போம். <br /><br />//முகம்மது சொல்லும் அல்லாஹ் இல்லை எனவே எல்லா பாவங்களையும் செய்வோம்.//<br /><br />நரகத்தை பற்றி முஹம்மது பலவாறு அளந்து விட்டதால் மட்டும் பாவம் என்று கருதப்படுவதை மூமின்கள் செய்யாமல் இருக்கிறார்களா? <br /><br />//குடிப்போம்,கூத்தடிப்போம்.//<br /><br />அது அவரவர் விருப்பம். இதில் பாவம் எங்கிருந்து வந்தது? காபிர் ஆண்களை கொன்றுவிட்டு அவர்களின் பெண்களை கற்பழிப்பது, பாலியல் அடிமைகளாக வைத்துக்கொள்வது இஸ்லாத்தை பொறுத்தவரை பாவமில்லை, மாறாக அது ஒரு புனிதப்போர். ஆனால் எங்களுக்கோ அது மாபாதக செயல். குடிப்பது உடல் நலத்திற்கு கேடு. எனவே அதை தவிர்க்க வேண்டும், ஆனால் அதை பாவம் என்றெல்லாம் சொல்வது அறிவுடைமை இல்லை என்பது எங்களின் நிலைப்பாடு. உங்களுக்கு அது ஒரு பாவ செயல். நம் இரு சாராரின் சிந்தனையே வேறு வேறு. இல்லையா? <br /><br />//மறுமையில் நமக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும்.//<br /><br />முஹம்மது சொன்ன மாதிரி எந்த மறுமையும் கிடையாது. உயிர்த்தெழுதலும் கிடையாது. தீர்ப்பு நாளும் கிடையாது. நரகமும் கிடையாது. சொல்லவே வேண்டாம், சாத்தான் என்று எவனும் இல்லை. சொர்க்கம் என்று தனி இடமும் இல்லை. நாம் ஏற்கெனவே சொர்கத்தில்தான் இருக்கிறோம்! அதை நரகமாக அனுபவிப்பதும் அல்லது சொர்க்கமாக அனுபவிப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது!<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50736149772610338702015-07-27T08:20:51.653+05:302015-07-27T08:20:51.653+05:30நரகம் என்று இல்லை.அதனால் நாம் ஜாலியாக இருப்போம்.மு...நரகம் என்று இல்லை.அதனால் நாம் ஜாலியாக இருப்போம்.முகம்மது சொல்லும் அல்லாஹ் இல்லை எனவே எல்லா பாவங்களையும் செய்வோம்.குடிப்போம்,கூத்தடிப்போம்.மறுமையில் நமக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30061665753038878942015-07-21T17:29:52.395+05:302015-07-21T17:29:52.395+05:30Javith Naseem,
I know many anti Islamic sites or ...Javith Naseem,<br /><br />I know many anti Islamic sites or we can say the sites that expose Islam and its founder Muhammad but those sites are in English. As far as I know, there is no such kind of website in Tamil dedicated to exposing true Islam, barring our blog Iraiyilla Islam. Senkodi has published many articles which expose Muhammad and Islam from his communist view point but still they are good to read and analyse. <br /><br />I hope your appetite for knowledge about true Islam can be satiated by reading upcoming articles in Tamil in this blog. You know English and why not read articles written in English by visiting such sites as alisina.org, islam-watch.org, faithfreedom.org?<br /> Anand Sagarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-60534599788479044652015-07-17T19:20:27.575+05:302015-07-17T19:20:27.575+05:30Anand Sagar. I read some Tamil anti Islamic articl...Anand Sagar. I read some Tamil anti Islamic articles .. I need more Tamil anti Islamic articles which is updating everyday. Arivu pasi apdi thapaninaichukathenga. can u refer way are Tamil blogs u know against islamAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-85623392390243122492015-07-17T16:31:23.583+05:302015-07-17T16:31:23.583+05:30ஜாவித் நசீம்,
முன்னறிவுப்புகள் என்று இந்த மாதிர...ஜாவித் நசீம், <br /><br />முன்னறிவுப்புகள் என்று இந்த மாதிரியான நிறைய உளறல்கள் ஹதீஸ்களிலும் குரானிலும் உள்ளன. அதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. <br /><br />அது சரி, யூப்ரடீஸ் நதியிலிருந்து எத்தனை கிலோ தங்கம் எப்பொழுது யாரால் எடுக்கப்பட்டது என்று ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? <br /><br />அல்லாஹ்(கடவுள்) இருக்கிறார், ஆனால் முஹம்மது சொன்ன கற்பனை அல்லாஹ் இல்லவே இல்லை. முஹம்மதின் பொய்களை புறந்தள்ளுங்கள். கடவுள் எவரையும் எதற்காகவும் தண்டிக்க மாட்டார். நரகம் என்ற ஒன்று இல்லை. இருப்பது சுவர்க்கம் மட்டுமே. அதுவே நம்முடைய நிரந்தர வீடு. எல்லோரும் அங்குதான் இறுதியாக செல்வோம். எனவே முஹம்மது பயம் காட்டிய நரகத்தை பற்றி நினைத்து அஞ்ச வேண்டாம். நரக பயம் இல்லாமல் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருங்கள். <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-34490592855693041152015-07-16T22:55:45.263+05:302015-07-16T22:55:45.263+05:30recently I read Euphrates river was getting dry an...recently I read Euphrates river was getting dry and gold are taking from that river. I read a hadith about prophet Muhammad prophecies this miracle. Thajjal avargale ithai patri ungala ans ena. athu unmaiyaAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-69898624099696630912015-07-15T17:33:49.639+05:302015-07-15T17:33:49.639+05:30
இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கை 100% பொய்.<br />இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கை 100% பொய்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-28768783557171677692015-07-15T17:30:32.669+05:302015-07-15T17:30:32.669+05:30oneminuteforgod,
//sinoos
நீங்கள் குர்ஆணை முழுமை...oneminuteforgod,<br /><br />//sinoos<br /><br />நீங்கள் குர்ஆணை முழுமையாக வாசித்ததுண்டா?//<br /><br />குரானை நான் முழுமையாக படித்திருக்கிறேன்.<br /> <br />//நீங்கள் சொல்லும் இறைவன் யார்?//<br /><br />இருப்பது எல்லாமே இறைவன்தான். இறைவன் இல்லாதது என்று எதுவுமே இல்லை. <br /><br />sinoos என்றால் என்ன?<br /><br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-5330856766649184652015-07-15T17:20:23.935+05:302015-07-15T17:20:23.935+05:30அனானி,
உங்களுடைய கேள்விகளுக்கு முஸ்லிம்களிடமிருந்...அனானி,<br /><br />உங்களுடைய கேள்விகளுக்கு முஸ்லிம்களிடமிருந்து பதில் கிடைக்காது. அவர்கள் நம்பிக்கொண்டு இருப்பது சுத்த பொய் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தை பருவத்திலிருந்தே அவர்கள் இஸ்லாமிய வெறி ஏற்றப்படுவதால் இஸ்லாம் என்பது பொய் நம்பிக்கை என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை ஏற்க அவர்கள் பக்குவப்படவில்லை. உண்மைகளை ஏற்க மனம் தயாராக உள்ள, படித்த தலைமுறையை சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமே தைரியமாக முடிவெடுத்து இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மாறுவது கடினமே. <br />ஆனந்த் சாகர்noreply@blogger.com