tag:blogger.com,1999:blog-830389868535039855.post6080126853410662312..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: அற்புதக் கதைகள்-2 -மூடநம்பிக்கையில் முன்னணியில் நிற்பது கல்லா? மரமா?இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-74610390404034955602012-06-24T06:53:27.963+05:302012-06-24T06:53:27.963+05:30ஹஜருல் அஸ்வத் கல் பேசாது, கேட்காது, என்று கூறுவோம்...ஹஜருல் அஸ்வத் கல் பேசாது, கேட்காது, என்று கூறுவோம் ஆனால் அதனுடன் பேசுவோம், தொட்டுமுத்தமிட்டு வழிபாட்டையும் செய்வோம். இதையேதான் சிலைவழிபாடு செய்கிறவர்களும் செய்கின்றனர். முஸ்லீம்களைவிட அவர்களே தேவலாம் செர்க்கத்திலிருந்து வந்தாதாக கதையளப்பதில்லை.<br />ஹஜருல் அஸ்வத் கல் வெறும் கல்தான் அதற்கு எந்தவிதமான ஆற்றலுமில்லை என்பவர்கள், அதை அவமரியாதை செய்யத் தயாரா?தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-42604317424507329012012-06-20T09:10:35.121+05:302012-06-20T09:10:35.121+05:30மக்காவில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தம...மக்காவில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? என்ற கேள்விக்கு நம்ம பீலாவுதீன் அண்ணன் விட்ட கதை ஒன்று அவர் எழுதிய புத்தகக்திலேயே உள்ளதையும் பாருங்கள்.<br />அந்த கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்,நமது பிரார்த்தனையை நிறைவேற்றும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை. என்று கூவி விட்டு அதன் கீழேயே ஒரு ஹதீஸ் இப்படி...<br /> நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் உமர் (ரலி)அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டுவிட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள். (புகாரி;1597,1605)<br /> என்று அந்த கல்லைப் பார்த்து சொன்னாராம் இந்தக் கல்லுக்கு மட்டும் கேட்கும் சக்தி உண்டோ???<br /><br />இனியவன்...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15099498937880041962012-05-27T17:18:32.278+05:302012-05-27T17:18:32.278+05:30great!!!great!!!Khader Mohideenhttps://www.blogger.com/profile/16964917091264066727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-12162369898345799952012-05-26T23:17:09.705+05:302012-05-26T23:17:09.705+05:30அருமை தஜ்ஜால் அவர்களே
நானும் ஒருவருடத்துக்கு முன...அருமை தஜ்ஜால் அவர்களே<br /> நானும் ஒருவருடத்துக்கு முன்பெல்லாம் கல்லை வணங்குகின்றீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்று எல்லாம் என் இந்து நன்பர்களிடம் சண்டையிட்டுள்ளேன்.அவன்களாச்சும் பரவாாயில்லை கல்லை வேடிக்க பார்க்கின்றார்கள். நம் மூஃமீன்கள் கல்லுக்கு மு்த்தம் கொடு்த்துக் கொண்ட இஇருக்கின்றனர்.இதில் என் இசுலாமிய நன்பன் ஒருவன் அந்த கல் அழுக்கு படிந்து<br /> கருப்பாய்க் கொண்டே போகின்றது என்று கவலைப்படுகின்்றான் ..இவர்கள் தான் பகுத்தறிவோடு பிறந்தவர்கள் என்று பீத்திக்கொள்வது.சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-45402905894018802532012-05-26T12:00:33.716+05:302012-05-26T12:00:33.716+05:30நீங்கள் எழுதிய ஹதீது ரொம்ப பலகீனமானது அதனால பலமானத...நீங்கள் எழுதிய ஹதீது ரொம்ப பலகீனமானது அதனால பலமானதாக்க அதன் பக்கம்,அத்தியாயம்,எண் போன்ற குறிப்புகளுடன் பதிவிட்டால் உடனே பார்த்து சரிசெய்து கொள்வோம்....நன்றிங்கோ...yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.com