tag:blogger.com,1999:blog-830389868535039855.post4772088145013761056..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -4இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-5085652556293588592016-03-23T15:11:58.685+05:302016-03-23T15:11:58.685+05:30நானும் ஒரு முன்னால் முஸ்லிம்தான் ஆரம்பத்தில் இத்தள...நானும் ஒரு முன்னால் முஸ்லிம்தான் ஆரம்பத்தில் இத்தளத்திலிருந்து ஒரு சில கேள்விகளை என் நண்பர்களிடம் கேட்கலானேன் அதற்கே நான் எதிர்கொன்ட இன்னல்கள் அதிகம். 20 வருட நட்பு என்னை அடிக்க துனிந்தது எனக்கு பேசி வைத்திருந்த பெண் வீட்டாரிடம் கூறி திருமனம் நின்றது. அன்று இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் என் நிம்மதியயும் சந்தோசத்தையும் இழக்க வேண்டும் எண்று நானும் முஸ்லீம்தான் என்ற முகமூடியோடு அலைகிரேன். வெள்ளிகிழமை ஜும்மாக்கு போரேன் என்று சொல்லிவிட்டு race course போய் free wifi useபன்னிக்கிட்டு இருப்பேன் நானும் உங்க ஊர்தான் தோழரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86256736350115671072016-03-12T15:14:19.621+05:302016-03-12T15:14:19.621+05:30உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அர...உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. //<br /><br />இஸ்லாத்தை ராணுவம் என்ற அமைப்போடு ஒப்பிடுவது ஜாகிர் நாயக் செய்யும் உளறல் தனமான பொய் பிரச்சாரம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறவேண்டும், அல்லது பணியின்போதே விருப்ப ஓய்வு பெறலாம். இது இஸ்லாத்தில் இருக்கிறதா? இஸ்லாம் என்பது வெறும் பாசிசம். அது முழுக்க முழுக்க பேட்டை ரவுடித்தனமான தனி நபர் வழிபாட்டு அமைப்பு(cult). ராணுவம் என்ற அமைப்புக்கும் cult என்ற அமைப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Despondency is not religion, whatever else it may be.<br />Seeds<br />The seed is put in the ground,<br />and earth and air and water are placed around it.<br />Does the seed become the earth;<br />or the air, or the water?<br />No. It becomes a plant,<br />it develops after the law of its own growth,<br />assimilates the air, the earth, and the water,<br />converts them into plant substance,<br />and grows into a plant.<br />Similar is the case with religion.<br />—Swami Vivekananda<br /><br />Please compare<br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-55696476146108118222016-03-10T21:03:47.164+05:302016-03-10T21:03:47.164+05:30@ ka Der
//இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் ந...@ ka Der<br />//இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால்...உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.//<br /><br />என்னைப்போன்று இந்து மதத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான நாத்திகர்கள் இந்த தளத்தினை படித்து இசுலாத்தப்பற்றி தெரிந்துகொள்கிறோம். அதனை பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம்.<br />பொதுவாக இசுலாமியத்தளங்களின் தர்க்கரீதியான கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்வதில்லை. கேள்விகளையும் வெளிப்படையாக பதிப்பதில்லை. இருட்டடிப்புச் செய்துவிடுகின்றனர். இத்தளம்போன்று வெளிப்படையாக உடனுக்குடன் கேள்விகளை வெளியிடும் தைரியம் உள்ள ஒரு இசுலாமியத்தளத்தைக் காட்ட முடியுமா? இத்தளம் வெளிப்படையாக ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி எழுதுவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதுபோல இதில் கருத்துக்களை கூறும் இசுலாமியர்கள் மறுப்போ மறுப்புக்கான ஆதாரங்களையோ முன்வைக்காமல் வெட்டி கதைப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. மறுப்புக்கான ஆதாரங்கள் இல்லாததாலும் இத்தளம் சரியான ஆதாரங்களைத் தருவதாலும் இது உலகில் அமைதியை நிலைநாட்ட விரும்பும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக இசுலாத்தைவிட்டு வெளியேறிவர்களுக்கு தமது கருத்தை உறுதிப்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-54039493324052970602016-03-10T18:50:39.682+05:302016-03-10T18:50:39.682+05:30//ex muslim’ என்றில்லாமல் அனைத்து நாத்தீக சிந்தனைய...//ex muslim’ என்றில்லாமல் அனைத்து நாத்தீக சிந்தனையாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.//<br /><br />முன்னாள் முஸ்லிம்கள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வேறு எந்த மதத்தையும் பின்பற்றலாம் அல்லது agnostic ஆக இருக்கலாம். அது அவரவர் விருப்பம், சுதந்திரம். அப்படி மாறியவர்களையும் நீங்கள் புறக்கணிக்காமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். பொதுவாக எல்லா மதங்களும் மனித இனத்திற்கு நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கின்றன, அவர்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. இருப்பினும் இஸ்லாம் மட்டுமே பயங்கரவாதம் எனும் மிகப்பெரும் அபாயத்தை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளதால் எல்லாவகை மனிதர்களோடும் கூட்டு சேர்ந்து முதலில் அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே அனைவரையும் ஒன்றிணையுங்கள். அப்படி செய்வதே மிகப்பெரும் பலத்தை தரும்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-33186103491675736132016-03-10T18:29:04.147+05:302016-03-10T18:29:04.147+05:30//உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ ...//உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. //<br /><br />இஸ்லாத்தை ராணுவம் என்ற அமைப்போடு ஒப்பிடுவது ஜாகிர் நாயக் செய்யும் உளறல் தனமான பொய் பிரச்சாரம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறவேண்டும், அல்லது பணியின்போதே விருப்ப ஓய்வு பெறலாம். இது இஸ்லாத்தில் இருக்கிறதா? இஸ்லாம் என்பது வெறும் பாசிசம். அது முழுக்க முழுக்க பேட்டை ரவுடித்தனமான தனி நபர் வழிபாட்டு அமைப்பு(cult). ராணுவம் என்ற அமைப்புக்கும் cult என்ற அமைப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. <br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24265802993337836562016-03-10T09:06:15.406+05:302016-03-10T09:06:15.406+05:30
// எனது நண்பர் தன்னை நாத்திகராக உணர்ந்தபின் பொய்...<br /><br />// எனது நண்பர் தன்னை நாத்திகராக உணர்ந்தபின் பொய்மையாக தொழுகை, நோன்பு போன்ற மத நடவடிக்கைகளை ஒப்புக்காக கூட செய்ய முடியவில்லை எனக் கூறுவார்.//<br />அவர் சொல்வது சரிதான். இரகசியம் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நான் நாடகமாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இருவருக்குமுள்ள வேறுபாடு!<br /><br />//உங்களைப் போன்றவர்களுக்கு மத அடிப்படைவாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? அல்லது எவ்வாறு சமாளிப்பீர்கள்/ ? ஒரு “ex muslim’ எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும்? குறிப்பாக இறுதி நாட்களை எவ்வாறு சந்திப்பது?//<br /><br />“ex muslim’ என்பவர் குடும்பத்தில் ஒற்றை மனிதர். அவருக்கு மிகப் பெரும்பாலும் குடும்பத்தின் ஆதரவு இருக்காது இந்நிலையில் திருமணம்,மற்றும் மரணம் இரு நிகழ்வுகளை எதிர்கொள்வதில் . “ex muslim’களுக்கு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. <br /><br />ஒரு செயல்படும் அமைப்பாக “ex muslim’ கள் ஒன்று கூடாதவரையிலும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமல் தனிமனித பிரச்சினையாகவே இருக்கும் ஒரு அமைப்பாக திரளும் பொழுது, ஒத்த கொள்கையுடைய மனிதநேய அமைப்புகளின் உதவியைப் பெறலாம் இதனால் பாதுகாப்பு மற்றும் மரணம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தீர்வு கிடைக்கும். “ex muslim’ கிடையே நிகழும் தொடர் கலந்தாய்வுகள் பாதுகாப்பு உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும். “ex muslim’ என்றில்லாமல் அனைத்து நாத்தீக சிந்தனையாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சிறிய அளவிளான சந்திப்பு விரைவில் நடக்க இருக்கிறது.<br /> <br />முதல் கட்டமாக, இதற்கென ஒரு இணையதளம் துவங்குவதும் அதன் மூலம் எல்லோரையும் ஒன்றிணைக்கும் பணியை துவங்க இருக்கிறோம்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-14235724383026474672016-03-10T08:30:21.817+05:302016-03-10T08:30:21.817+05:30வாங்க ஐயா,
தங்களைப் போன்ற சான்றோர்கள் எங்களது blo...வாங்க ஐயா,<br /><br />தங்களைப் போன்ற சான்றோர்கள் எங்களது blog ஐ தொடர்ந்து படிப்பதாகக் கூறுவதும், பாரட்டுவதும் மகிச்சியளிக்கிறது. இதை எங்களது தொடர் பயணத்திற்கான உந்துதலாக எடுத்துக் கொள்கிறேன் மிக்க நன்றி! <br /><br />முதலில் என்னைப்பற்றி உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்,<br />இந்த இரட்டை நிலை வாழ்க்கை முறை உங்களுக்கு சிரமமாக இல்லையா? மனம் ஏற்றுக் கொள்கிறதா?<br /><br />இயற்பெயரில் இருக்கும் பொழுது வெளிப்படயாக செயலாற்ற முடியாத கோழையாக இருப்பதை மனம் ஏற்றுக் கொள்வதில்லை. இரட்டை நிலை வாழ்க்கை ஆரம்பத்தில் பெரும் உறுத்தல்தான். அதனால் வீடு, உறவுவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு என்னை வெளிப்படுத்திவிட்டேன்.<br /><br />என் துணைவியாரிடம் இதைப் பகிந்து கொண்ட பொழுது பெரும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. நான் முன்பே சொன்னது போல அவர் ஆலீம் பட்டம் பெற்றவர். ஒரு சூழலில் பிரிவதென்ற நிலை எட்டியது. ஆனால் இன்று அவர் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் அவர் வழியில் நான் எனது வழியில் அன்பு ஒன்றே இருவரையும் இணைக்கிறது.<br /><br /> வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைகளை தவிர்த்துவிடுவேன் வேறுவழியில்லாத நேரங்களில், நண்பர்களுடன் ஒரு சிலவேளைகளில் செல்வதுண்டு.<br /><br />உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. அவர்களிடம் நேரடியாக மோதுவது விவேகமற்றது. ஷியாVsசன்னி மோதல்கள், அஹ்மதியாக்கள்Vsமற்ற பிரிவுகள்மோதல், அடிபணிந்தோர்Vsமற்ற பிரிவுகள்மோதல்களுக்குக் காரணம் பெரும்பாண்மைக் குழுக்கள் மற்றவர்களை துரோகிகளாகக் கருதுவதால்தான். அதிலும் எங்களைப் போன்றவர்களை அத்தனை எளிதாக விட்டுவிடமாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் துராப்ஷா என்பவரை தஜ்ஜால் என்பதாக தவறாக அடையாளம் கண்டனர், அவர் குற்றமற்றவர் என்பது தெரிந்தும் அவரை பெரும் இன்னலுக்கு ஆளாக்கினர். ஒரு எதார்த்தமான கேள்விக்கு தக்கலை ரஸூல் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இதுதான் இஸ்லாமின் எதார்த்த முகம்!<br /><br />எங்களது தலைகள் இன்னமும் தப்பிக் கொண்டிருப்பது நாங்கள் இந்தியாவில் இருப்பதால்தான். ஆயினும், தலைதான் தப்பியிருக்கிறதே தவிர நண்பர் ஜாவித் நஸீம் சொல்வதைப் போல மற்ற விதத்தில் உயிரை எடுத்துவிடுவார்கள். அவர்களை எதிர்த்துப் போராடுமளவிற்கு வலுப்பெற்றவுடன் நிச்சயமாக என்னை வெளிப்படுத்துவேன். <br /><br />//இவ்வளவு ஆழமாக மத விமர்சனம் செய்வது எவ்வாறு சாத்தியமாகிறது?// <br /><br />அடிப்படையான சில செய்திகள் தவிர துவக்கத்தில் மதத்தைப்பற்றி பெரிதாக எதுவுமே எனக்குத் தெரியாது. இதில் ஏதோ ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது என்றுமட்டும் தோன்றியது. கேள்விகள் புதிதுபுதிதாக கிளம்பியதால் நான்கு ஆண்டுகள் தொடர் வாசிப்பில் இருந்தேன். (இன்றும் அப்படித்தான் இருக்கிறேன்) மதநம்பிக்கையை கைவிட முடியாத சூழலில் நான் தோற்று இஸ்லாம் வெற்றிபெறவேண்டுமென்று எண்ணிக் கொள்வேன். ஒரு தருணத்தில் நாத்தீகமே சரியென்ற நிலையை அடைந்தேன். ஒவ்வொரு ஆதாரங்களையும் நேரடியாகக் கண்களில் கண்டால் ஒழிய நம்புவதில்லை என்று உறுதியுடன் தேடினேன். கிடைத்தவைகளை சேகரித்தேன். இஸ்லாமிய ஆலீம்களுடம் இருக்கும் நட்பின் காரணமாக செய்திகளின் உண்மைத் தன்மையை அறிவது எளிதாக இருக்கிறது. <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-30947946853454794432016-03-09T18:52:39.134+05:302016-03-09T18:52:39.134+05:30Thajjal solvathai pola nanum Friday tholugaiku pov...Thajjal solvathai pola nanum Friday tholugaiku poven. veru vazhi ilai. nengal solvathu pol nangal nathegargal yendru uraka oorku solamudiathu... uyir payam, samuthayathin meethu payam, kudumba payam ipdi ayiram irkirathu. Anaal yennai irai nambikai atrravanaga matume yenathu veetil nan kaati kolven.sila per vayathu 60 anavudan nathegathin paal povargal yenendral marana payam. periayarthasan yennum abdulla irapatharku mun muslimaga maarinar atharku avar Donna karanam. " oru velai marumai yendra ondru irnthuvittal yena seivathu" . yelame oru anumanam than sagum pothu kadavulukum samuthayathirkum thannai nallavarkalaga silar kaati kolvargal. Thajjal ungal santhegathirku tharga reethiyaga pathil alipaarAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-18311206794155017922016-03-09T17:42:01.433+05:302016-03-09T17:42:01.433+05:30அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் blog ஐ தொடர்ந்து படிப்...அன்புள்ள நண்பருக்கு,<br />உங்கள் blog ஐ தொடர்ந்து படிப்பவன் நான். அதன் விளைவாக என் நெருங்கிய நண்பர் பற்றிய விபரத்தை பகிர இதை எழுதுகிறேன். <br />நான் 60 வயதை கடந்தவன். கடவுள் நம்பிக்கை அற்றவன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். உயர் கல்வி கற்றவர். உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றபின் சிறப்பான ‘retired’ வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவர் பிள்ளைகள் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து மிக உயர் நிலையில் அங்கேயே சிறப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். நண்பரும் அவர் துணைவியாரும் அங்கும் இங்குமாக வாழ்ந்து வருகின்றனர். நண்பர் கல்லூரியில் படிக்கும் போதே மதநம்பிக்கையை கைவிட்டவர். என்னைப் போன்ற மிகச் சிலருக்குத்தான் அவர் பற்றிய இந்த விபரம் தெரியும். நிரம்ப நூல்கள் படித்து, அதன் விளைவாக எல்லா மதங்கள் குறித்த அறிவும் அவருக்கு உண்டு. இஸ்லாம் பற்றிய கூடுதல் அறிவு அவருக்கு உண்டு. மத நூல்களை தமிழ், ஆங்கிலம் வழியாக படித்தவர். அவருக்கு ’கடவுள்’ என்ற கருத்தாக்கம் ஒரு கற்பனை என்ற புரிதல் ஏற்பட்டவுடன், கடவுளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட மதச் சடங்குகள், நடைமுறைகள், தொழுகை, நோன்பு போன்றவற்றை கை விட்டவர். அவருடன் அன்றாடம் விவாதம் செய்ததன் பலனாக நானும் என்னை நாத்திகனாக உணர்ந்து கொண்டுவிட்டேன். ஆனால் நான் பிறப்பால் இந்து என்ற காரணத்தால் என்னை ஒரு நாத்திகன் என்று தெரியப்படுத்திக் கொண்டதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஏற்பட போவதும் இல்லை.ஆனால் அவர் அவ்வாறு செய்ய இயலாமல் தவிப்பது என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.<br />உங்கள் கட்டுரையை படிக்கும் போது நீங்கள் தொழுகைக்கும் செல்வதாகவும் கூறுகிறீர்கள். மதம் குறித்து ஆய்வு செய்து blog ல் துணிச்சலுடன் பதிவும் செய்கிறீர்கள். இவ்வளவு ஆழமாக மத விமர்சனம் செய்வது எவ்வாறு சாத்தியமாகிறது? இந்த இரட்டை நிலை வாழ்க்கை முறை உங்களுக்கு சிரமமாக இல்லையா? மனம் ஏற்றுக் கொள்கிறதா? எனது நண்பர் தன்னை நாத்திகராக உணர்ந்தபின் பொய்மையாக தொழுகை, நோன்பு போன்ற மத நடவடிக்கைகளை ஒப்புக்காக கூட செய்ய முடியவில்லை எனக் கூறுவார். அறிவு மறுக்கும் எந்த செயலையும் செய்ய முடியவில்லை எனவும் கூறுவார். அவர் தொழுகை போன்றவற்றை கை கழுவி பல ஆண்டுகள் சென்று விட்டன. அதே நேரத்தில் வெளிப்படையாக விமர்சனமும் செய்ய மாட்டார். எழுபது வயதை நெருங்கும் அவர் பிற்காலத்தில் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. உங்களைப் போன்றவர்களுக்கு மத அடிப்படைவாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? அல்லது எவ்வாறு சமாளிப்பீர்கள்/ ? ஒரு “ex muslim’ எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும்? குறிப்பாக இறுதி நாட்களை எவ்வாறு சந்திப்பது? இது போன்ற தகவல்களை இணையத்தில் தருவதன் மூலம் மத நம்பிக்கையை கைவிட்டு “தெளிவு” பெற்றவர்கள் வெளிப்படையாக, சுதந்திரமாக செயல்பட உதவும் என எண்ணுகிறேன். அப்படிபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகத்தான் தெரிகிறது. எனவே இது பற்றியும் எழுதுங்களேன்! நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-3756776539675976032016-03-09T14:42:25.554+05:302016-03-09T14:42:25.554+05:30plasma ozhiyavida methuva vantha yena varelalena y...plasma ozhiyavida methuva vantha yena varelalena yena coffee tee. saithan yentha roobathula varvan athan kelvi?Anonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-81123292314050325032016-03-09T07:02:40.265+05:302016-03-09T07:02:40.265+05:30வாங்க COFFEE & TEA,
வருகைக்கும் கருத்திற்கும்...வாங்க COFFEE & TEA,<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!<br /><br />அட நீங்கள் வேற ஜின்களுக்கும் இன்னும் நிறைய விளக்கங்கள் இருக்கு. ஜின்கள் என்பது பாக்டீரியா, வைரஸ் மாதிரி நுண்ணுயிர் சொல்லிக்கிட்டு திரியற கோஷ்டிகளும் இருக்கும்!<br /><br />// என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? // அல்லாஹ்(முஹம்மது)வுக்காக எதைச் செய்தாலும் தப்பில்லை, இதற்காக் கூடுதல் ஹூரிகள் வழங்கப்படலாம். <br /><br />//முஸ்லிம்களெல்லாம் முட்டாள்கள் என்று இவர்களே முடிவு செய்து விட்டனரா?// இதை தனியாக வேறு சொல்லவேண்டுமா?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-23168599717377473182016-03-09T00:03:23.873+05:302016-03-09T00:03:23.873+05:30யாருங்க அது ப்லாஸ்மா பற்றி எழுதிய மூமீன். ஒளிக்கே ...யாருங்க அது ப்லாஸ்மா பற்றி எழுதிய மூமீன். ஒளிக்கே அதிகபட்ச வேகம் இருக்கிறது. ப்லாஸ்மா என்பது பொருள்தான். அது ஒளியைவிட மெதுவாகத்தான் நகர முடியும். என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? முஸ்லிம்களெல்லாம் முட்டாள்கள் என்று இவர்களே முடிவு செய்து விட்டனரா? COFFEE & TEAhttps://www.blogger.com/profile/04929817721980803318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77714771894171934652016-03-08T07:12:53.225+05:302016-03-08T07:12:53.225+05:30வாங்க குட்டிப்பிசாசு,
தங்கள் வருகைக்கும் ஆதரவிற்க...வாங்க குட்டிப்பிசாசு,<br /><br />தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்!<br /><br />//உளுத்துப்போயிக்கொன்டிருக்கும் மதங்களுக்கு விஞ்ஞான முறையில் இட்டுக்கட்டுவது மதவாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.// சரியாகச் சொன்னீர்கள். தங்களது உளுத்துப் போன நம்பிக்கைகளை விஞ்ஞானத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள்! <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-22388081432584284682016-03-08T07:12:12.653+05:302016-03-08T07:12:12.653+05:30வாங்க Ka Der,
//ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல...வாங்க Ka Der,<br /><br />//ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல்லாவை விட அதிகமாக இசுலாத்தை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து உள்ளீர்கள் ஆராய்ச்சி செய்கிரீர்கல்.// அதென்ன முல்லாவைவிட? <br /><br />//பன்னெடுங்காலமாக பலகோடி பேர்களால் உயிராய் மதித்துப் போட்ருகின்ற ஒரு பெரு மகனை பற்றி இவ்வளவு இழிவாக யெழுதுவதர்கு அவர் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?// அன்றைய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பாகன் அரேபியர்களுக்கும் பெருமகனாருக்கும் என்ன தகராறு? அவர்களது மத நம்பிக்கைகளை உங்களது பெருமகன் இழிவாக விமர்சித்தது அவர்களுடன் சண்டையிட்டு கொன்றொழிக்குமளவிற்கு அவர்கள் செய்த தீங்கு என்ன? <br /><br />உங்கள் பெருமகனை இழிவாக இங்கு எவரும் எழுதவில்லை. குர்ஆன்– ஹதீஸ்கள்-தஃப்ஸீர்கள்-ஆலீம்கள் கொடுத்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்புகிறோம் அது உங்களுக்கு இழிவாகத் தெரிந்தால் நீங்கள் வரவேண்டிய இடம் இதுவல்ல!<br /><br />//அல்லது இசுலாம் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?// இஸ்லாம் உட்பட மதங்கள் அனைத்துமே மனிதநேயத்தின் எதிரிகள்! சமுதாயத்திலிருந்து வேருடன் பிடிங்கியெறிப்பட வேண்டியவைகள்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15132099201293041022016-03-08T07:08:48.250+05:302016-03-08T07:08:48.250+05:30வாங்க Bala Murugan,
தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கு...வாங்க Bala Murugan,<br /><br />தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-2563614666362631392016-03-07T20:08:35.867+05:302016-03-07T20:08:35.867+05:30உளுத்துப்போயிக்கொன்டிருக்கும் மதங்களுக்கு விஞ்ஞான ...உளுத்துப்போயிக்கொன்டிருக்கும் மதங்களுக்கு விஞ்ஞான முறையில் இட்டுக்கட்டுவது மதவாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-90807194960636108062016-03-07T20:04:25.619+05:302016-03-07T20:04:25.619+05:30அன்பின் தஜ்ஜால்,
//மூடத்தனத்தில் மதவாதிகள் ஒருவரு...அன்பின் தஜ்ஜால்,<br /><br />//மூடத்தனத்தில் மதவாதிகள் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல!//<br /><br />உண்மை தான்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-83644743250453477802016-03-07T17:26:17.359+05:302016-03-07T17:26:17.359+05:30Avar solrathathane yeluthrom avara patri yenga ili...Avar solrathathane yeluthrom avara patri yenga iliva yeluthurom. sari kutram ilatha manithan ivulagil ilai. munmadiri yendru iraivanal potrapattavarum 100% nalavar ilainu sola varar thajjal avlothanAnonymoushttps://www.blogger.com/profile/10971674511028896981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-72415286019142488192016-03-07T17:07:53.889+05:302016-03-07T17:07:53.889+05:30ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல்லாவை விட அதிகமாக ...ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல்லாவை விட அதிகமாக இசுலாத்தை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து உள்ளீர்கள் ஆராய்ச்சி செய்கிரீர்கல்.பன்னெடுங்காலமாக பலகோடி பேர்களால் உயிராய் மதித்துப் போட்ருகின்ற ஒரு பெரு மகனை பற்றி இவ்வளவு இழிவாக யெழுதுவதர்கு அவர் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?அல்லது இசுலாம் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன? இல்லை வேறு யெந்த இலாபத்தை யெதிர்பார்த்து இதை யெழுதுகிரீர்கல்?Anonymoushttps://www.blogger.com/profile/04933132791258569711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-51468100748443671032016-03-07T15:17:46.970+05:302016-03-07T15:17:46.970+05:30வினை அடங்கிவிட்டால்..எதிர்வினை தானாக அடங்கும்...
ந...வினை அடங்கிவிட்டால்..எதிர்வினை தானாக அடங்கும்...<br />நேரம் பற்றி பேசுபவர்கள் இதையும் சற்று சிந்திக்கலாம்..<br />மனம் புண்படுதல் என்ற வார்தை வஹி வருவது போல் இஸ்லாத்தைப் பற்றி விமர்சிக்கும் போது மட்டுமே வருவதே வேதனை..<br />பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதியில் சமீப காலமாக நடக்கும் விரும்பத்தகாத செயல்களின் விளைவே என்னைப் போன்றவர்கள் இத்தலத்தில் உலவுவதும் தஜ்ஜால் போன்றவர்கள் எழுதுவதும்..<br />நாம் வாழும் பூமி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல... இதைப் புரிந்து கொண்டால் போதும்...<br />விஷச்செடிக்கும் இடம் கொடுத்த இறைவனின் கருணை உங்களிடமோ உங்களை படைத்ததாக சொல்லும் அல்லாவிடமோ இல்லாமல் போனது தான் வேதனை...<br />ஆமாம் இஸ்லாம் என்னும் ஈரமில்லாப் பாறையின் மேல் தஜ்ஜால் போன்றவர்கள் எறும்பாக ஊருவது உண்மை தான்..விளைவு சிறிதாயினும் <br />அவரது நோக்கம் மிகவும் உயர்ந்தது Anonymoushttps://www.blogger.com/profile/11045575243231861402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-552990863964351652016-03-07T08:34:45.474+05:302016-03-07T08:34:45.474+05:30வாங்க சாகித்,
//தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலு...வாங்க சாகித்,<br /><br />//தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் இதயத்தால்தான் சிந்திப்போம். உங்களுக்கு இதயமே இல்லைபோலும். அதனால் பகுத்தறிகிறீர்கள்.//<br /><br />அதென்னவோ தெரியவில்லை நம்முடைய இதயங்கள் சிந்திப்பதே இல்லை! முஃமின்களின் இதயத்தை மட்டும் சிந்திக்குமாறு அல்லாஹ்(?) வடிமைத்திருக்கிறானோ என்னவோ? <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50181067782670851842016-03-07T08:30:24.049+05:302016-03-07T08:30:24.049+05:30வாங்க நந்தன்,
நீங்கள் என்னதான் கேட்டாலும் அவர்களி...வாங்க நந்தன்,<br /><br />நீங்கள் என்னதான் கேட்டாலும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராது! பதிவை விமர்சித்து கேள்விகள் கேளுங்கள் என்று கூறியதற்கே விழிக்கின்றனர்!!! பதில் அவர்களிடமிருந்தா…? ம்ம்ம்…… <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-2154807922100759122016-03-07T08:27:05.612+05:302016-03-07T08:27:05.612+05:30வாங்க Ka Der,
தங்களின் வருகைக்கும் அறிவுறுத்தலுக்...வாங்க Ka Der,<br /><br />தங்களின் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் மிக்க நன்றிகள்!<br /><br />// அல்லாஹ் விர்கு யதிராக நீங்கள் பேசுவது நிழலுடன் யுத்தம் செய்வது போன்றது.// உண்மையைச் சொன்னால் அதைவிட மோசமானது! தனித்து செயல்படவில்லையெனினும் நிழல் என்றொன்று இருக்கிறதே?<br /><br />// மறைவான வற்றை நம்புவது தான் இசுலாம். விண்டிலர் கண்டிலர் கண்டிலர் விண்டிலர் யென்ற தத்துவம் தான் இசுலாம். // இப்படியொரு தத்துவம் இஸ்லாமில் இருக்கிறதா என்ன? மதப் புரோகிதர்கள் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளும் பொழுது கூறும் அர்த்தமற்ற இந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு நம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? <br /><br />//வெறும் அரசியல் காரணங்களை சர்சையாக்கினால் யெந்த பயனும் இல்லை. // அரசியல் காரணமா? இதுபோன்று அர்த்தமற்ற யூகங்களை கைவிடுவது முஃமின்களுக்கு நல்லது. மதத்தால் வயிறுவளர்க்கும் கூட்டத்தின் மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்!<br /><br />//மார்கத்திலுல்ல நல்ல வைகளை மட்டும் யெடுத்து குழப்பமானதை விட்டால் அல்லாஹ் ஒன்றும் கோபி த்து கொள்ள மாட்டான்.// நல்லது! மார்க்கத்தில் குழப்பமானவைகள் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்! அதை அப்படியேவிடுவது கோழைத்தனம்! எதிர்கொண்டு தெளிவைத் தேடுங்கள் உண்மை புரியும்!<br /><br />//பயனில்லா வாழ்க்கை கு உங்கள் சக்தியெல்லம் வீன் விரயம் செய்வது பரிதாபம் தான்.// மற்றவர்களின் வாழ்க்கை பயனில்லையென்ற முடிவை அடைந்தது எவ்வாறு? முஹம்மது கூறிய பயனுள்ள(?!) வாழ்க்கையைப்பற்றி கூறுங்கள் பரிதாப நிலையில் இருப்பது யாரென்று புரிய வைக்கிறோம்!<br /><br />//இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் // நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை! <br /><br />//அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் //கடவுள் மறுப்பு கொள்கைதான்! <br /><br />//அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.// நான் அவ்வாறு நினைக்கவில்லை! (இவரது ”நினைத்தல்” கொஞ்சம் அதிகம்தான்)<br /><br />யா அல்லாஹ்! இந்த முஃமின்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதை கைவிட்டுவிட்டு, பதிவு தொடர்பான சிந்தனைகள் அல்லது கேள்விகள் கேட்பதற்கு தேவையான அறிவையும், மன உறுதியையும், தைரியத்தையும் நீதான் அவர்களுக்கு வழங்கி அருள் புரியவேண்டும்! (ஆமீன்!)<br /> <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87315291748653640592016-03-06T22:33:14.392+05:302016-03-06T22:33:14.392+05:30இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் அ...இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால்...உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04933132791258569711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-85915243866238043332016-03-06T22:18:55.255+05:302016-03-06T22:18:55.255+05:30தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ந...தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் இதயத்தால்தான் சிந்திப்போம். உங்களுக்கு இதயமே இல்லைபோலும். அதனால் பகுத்தறிகிறீர்கள். சாகித்noreply@blogger.com