tag:blogger.com,1999:blog-830389868535039855.post4348257829926714437..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 5இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-10540334759990177522014-11-25T17:04:50.354+05:302014-11-25T17:04:50.354+05:30நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் கட்டுரையை படிக்க...நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் கட்டுரையை படிக்க முடிந்தது..வாசகர்களுக்கு புதிய கோணத்தில் இசுலாமை புறிய வைக்கின்றீர்கள்.உங்கள் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-79905808404994055682014-11-18T11:54:23.729+05:302014-11-18T11:54:23.729+05:30வாங்க Anonymous
நன்றி!
எங்களைப் பொறுத்தவரையில் ...வாங்க Anonymous<br /><br />நன்றி!<br /><br />எங்களைப் பொறுத்தவரையில் அனைத்து மதக் கொள்கைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தீவிரவாதமும் அப்படியே அதை யார் செய்தாலும் தவறுதான். இங்கு இஸ்லாம்பற்றி சற்று அதிகமாக விமர்சிக்கப்படுவது உண்மைதான். iஇது இஸ்லாமிற்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டதளம். ஆயினும் அவ்வப்பொழுது மற்ற டவுசர்களும் இங்கு கிழிக்கப்படும். <br /><br />இஸ்லாம்பற்றி பெரியாரின் தொண்டர்கள் சற்று அடக்கிவாசிப்பதில் எனக்கும் வருத்தம்தான்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-55895547271758009922014-11-18T11:51:12.213+05:302014-11-18T11:51:12.213+05:30வாங்க Ant,
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு! நீங்கள் சொல்...வாங்க Ant,<br />பார்த்து ரொம்ப நாள் ஆச்சு! நீங்கள் சொல்வது உண்மைதான். பின்னூட்டங்கள்தான் எங்களை சீர்செய்ய உதவுகிறது. எனவே நமது விருந்தினர்கள் எங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஆலோசனைக்கூறியோ எப்படி வேண்டுமானாலும், பின்னூட்டமிட்டு எங்களுக்கு உதவவேண்டும்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-23862409324863943572014-11-16T12:57:14.393+05:302014-11-16T12:57:14.393+05:30நீங்க தான் உண்மையான பகுத்தறிவாதி. மத வன்முறை என வர...நீங்க தான் உண்மையான பகுத்தறிவாதி. மத வன்முறை என வரும்போது, இந்துத்வாவை பற்றி மட்டும் பேசி சமூகத்துக்கு மிக பெரிய தீங்கை செய்யும் பெரியாரின் குஞ்சாமணிகள், ஜிகாத் பற்றி பேசணும்னா பயத்துல உச்சா போவாங்க. நீங்க அப்படி இல்லாமல் அனைத்து மத பயங்கரவாதத்தையும் சுட்டுறிங்க. இதற்கு தனி நெஞ்சுரம் வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-83565020235741841322014-11-15T23:29:25.475+05:302014-11-15T23:29:25.475+05:30தங்களை போலவே அதிக பணிபளு காரணமாக பின்னூட்டம் வழங்க...தங்களை போலவே அதிக பணிபளு காரணமாக பின்னூட்டம் வழங்க இயலவில்லை(தட்டச்சு செய்ய அதிக நேரமாகும்). இருப்பினும் கட்டுரைகளை வாசிக்க தவறவில்லை. நல்ல கட்டுரையாளரை சமூக மாற்றத்திற்கு வித்திடும் ஒருவரை பின்னூட்டத்தின் வழியாவது ஆதரிக்காது போனால் கடமையில் இருந்து தவறியாதாகவே ஆகும். எனவே, பணிபளுவிற்கும் நடுவே இனி பின்னூட்டங்கள் தொடரும். கடமை தொடரும். சமூக மாற்றம் தொடங்கட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.com