tag:blogger.com,1999:blog-830389868535039855.post414074505022736328..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 6இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-81399124059873543582013-07-19T05:57:59.388+05:302013-07-19T05:57:59.388+05:30வாருங்கள் தமிழன்,
உண்மைதான், நிறைய படிக்க வேண்டிய...வாருங்கள் தமிழன்,<br /><br />உண்மைதான், நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. என்னதான் படித்தாலும் இறுதியில், கற்றது கைமண் அளவு என்றாகிவிடுகிறது. தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-27873570706049990142013-07-15T16:08:32.557+05:302013-07-15T16:08:32.557+05:30வாழ்த்துக்கள் நண்பரே, இந்த மாதிரி எழுதுவற்கு எந்த ...வாழ்த்துக்கள் நண்பரே, இந்த மாதிரி எழுதுவற்கு எந்த அளவு படிக்கவேண்டும் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. நான் கூட பதிவு போடும் போது ஹதிஸ ஒன்னோன்னா படித்துக்கொண்டு இருந்தேன். தொடருங்கள் உங்கள் சமூக சேவையை.Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-67980077482970724762013-07-14T08:07:20.974+05:302013-07-14T08:07:20.974+05:30வாருங்கள் நண்பர்களே,
பாராட்டிற்கு நன்றி!
இத்தொடர...வாருங்கள் நண்பர்களே,<br /><br />பாராட்டிற்கு நன்றி!<br /><br />இத்தொடரப் பொருத்தவரையில் இன்னொரு வாதமும் சேர்க்கப்பட வேண்டும். அதாவது குர்ஆனில் உள்ள நீக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வசனங்கள். இது பெரும்பாலான குர்ஆனின் அத்தியாயங்களில் இருக்கிறது. இதைப்பற்றிய எந்த விதமான வழிகாட்டுதல்களும் குர்ஆனில் இல்லை. மீண்டும் நாம் ஹதீஸ்களிடமும் அறிஞர்களிடமும்தான் செல்ல வேண்டும். தான்தோன்றித்தனமாக குர்ஆனைத் தொகுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-18915763737729795852013-07-14T00:05:37.839+05:302013-07-14T00:05:37.839+05:30//நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்ப...//நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்// ஏற்றுக் கொள்ளாவிட்டால் குரான் முரண்பாடு கொண்டது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டுமே! வேறு வழி! அல்லாசாமியை காப்பாற்றியாக வேண்டுமே! எனக் கென்னவோ நம்மூர் அய்யனார் சொள்ளமாடன் பரவாயில்லை என்று தோன்றுகிறது.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-70187007676244093662013-07-13T15:51:20.700+05:302013-07-13T15:51:20.700+05:30தஜ்ஜால்,
தர்க்க ரீதியான வாதங்கள், விளக்கங்கள் கொட...தஜ்ஜால்,<br /><br />தர்க்க ரீதியான வாதங்கள், விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். அருமையான பதிவு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15855789806561172672013-07-13T12:42:50.135+05:302013-07-13T12:42:50.135+05:30வாழ்த்துக்கள் தஜ்ஜால்!
அருமையான விளக்கம்!
இன்னும...வாழ்த்துக்கள் தஜ்ஜால்!<br /><br />அருமையான விளக்கம்!<br /><br />இன்னும் அறிஞர்களின் விளக்கங்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள், காத்திருக்கிறோம் !!உங்களின் பதிவு அருமை!இந்த வல்ல அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் குஜாலா எல்லாம் கிடைக்க துஆ செய்கிறேன்!<br />sagodharannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-38749441735112389842013-07-13T11:07:03.094+05:302013-07-13T11:07:03.094+05:30பிரமாதமான திறனாய்வு, தொடருங்கள் தஜ்ஜால். பிரமாதமான திறனாய்வு, தொடருங்கள் தஜ்ஜால். சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com