tag:blogger.com,1999:blog-830389868535039855.post334847843912623908..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -37இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-80945775085691777792015-03-15T19:20:36.194+05:302015-03-15T19:20:36.194+05:30இறைதுரோகியே இந்த உலகமே முஸ்லிமீனாலும் நீ முஸ்லீம் ...இறைதுரோகியே இந்த உலகமே முஸ்லிமீனாலும் நீ முஸ்லீம் ஆகமாட்டாய்!<br />இந்த உலகமே இறைநிராகரிப்பவர் ஆனாலும் இன்ஷா அல்லாஹ் நாங்கள் முஸ்லிம் தான்Anonymoushttps://www.blogger.com/profile/11881830087876440344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24468124206980670892015-01-05T16:03:43.070+05:302015-01-05T16:03:43.070+05:30அன்புராஜ் கேள்விக்கு பதில் தொியவில்லையா ? ஏன் மௌனம...அன்புராஜ் கேள்விக்கு பதில் தொியவில்லையா ? ஏன் மௌனம்C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-13878151930508555792014-04-20T14:26:38.997+05:302014-04-20T14:26:38.997+05:30 அன்புள்ள தஜ்லால் அவர்களே!
குல்யா அய்யுஹல் காபீரூன... அன்புள்ள தஜ்லால் அவர்களே!<br />குல்யா அய்யுஹல் காபீரூன்<br />என்றால் என்ன செங்கொடி வலைதளத்தில் சாணக்கியம்-நஞ்சுண்ட மூர்த்தி என்பவர் அடிக்கடி இப்பதத்தைப் பயன்படுத்தி எனது கடிதங்களுக்கு பதில் எழுதியுள்ளார்.இதனுடைய அர்த்தம் என்ன ? காபீர்களை ஒழித்து கட்டணும் என்று முகம்மது கூறுகின்றாரா ?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-83851749483227306292014-03-30T08:31:38.132+05:302014-03-30T08:31:38.132+05:30வாருங்கள் சகோதரன்,
//இதில் சிரிப்பான விஷயம் என்னவ...வாருங்கள் சகோதரன்,<br /><br />//இதில் சிரிப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு!// குர்ஆன் வசனங்களுக்கான ஹதீஸ் பின்னணியுடன் அதிலிருக்கும் முரண்பாடுகளை சுட்டினால், இது குர்ஆனில் இல்லாதது குர்ஆனுக்கு முரணானது என்று ஹதீஸ்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அஹ்லே குர்ஆன்வாதிகள் இல்லை. சமீபத்தில் நிகழ்ந்த விவாதங்களில் எனது அனுபவம் இது.<br />ஆக, இஸ்லாமிலிருக்கும் முரண்பாடுகளை உணரத் துவங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-55719016170196369112014-03-29T16:28:47.541+05:302014-03-29T16:28:47.541+05:30பதிவு அருமை! இப்படிப்பட்ட குழப்பங்களை வண்டி,வண்டிய...பதிவு அருமை! இப்படிப்பட்ட குழப்பங்களை வண்டி,வண்டியாக வைத்துக்கொண்டுதான் தெளிவான மார்க்கம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள்! இதனை அல்லாஹ் விளக்கியது,நபி விளக்கியது என்பதை தாண்டி இப்ப உள்ள மார்க்க மண்ணாங்கட்டிகள் புளி,புண்ணாக்கு வைத்து விளக்கு விளக்கு என்று தெரு தெருவாய் விளக்கி கொண்டிருக்கிறார்கள்! பாவம்!<br /><br />இதில் சிரிப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு!<br /><br />வலிப்பு வந்த நேரத்தில் உளறிய வசனங்களை இப்ப எடுத்து வைத்து கொண்டு இப்போது நடக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்த்து தட்டி,நெளித்து ஆ! என்னா வசனம் யா! யா! அல்லாஹ்! என்று நரம்பு தெறிக்க கத்துவதுதான்!<br /><br />வரப்பு,வாய்க்கால் சண்டை நடந்து அதற்க்கு இறக்கப்பட்ட(!), வசனத்தை உலகம் அழியும் காலம் வரை உபதேசமாக எடுத்துக்கொள்ள சொல்வதில் ஆரம்பித்து கடைசிவரை விட்டலாச்சாரியா கதை போல எல்லாம் படம்தான்!<br /><br />இதில் மண்ணறை மறுத்தவனுக்கு செவில் அரை வரை ஒரே காமடிதான் !<br /><br />இதில் கடைசி கூத்து தான் இந்த நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்கறது!<br /><br />நல்ல வேள வழக்கு,வாய்தா மேட்டர்லாம் அப்ப இல்ல! இருந்திருந்தா செத்தான் அல்லாஹ் நம்ம அம்மாகிட்ட!<br /><br />SAGODHARANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25867551666462957082014-03-26T21:52:45.213+05:302014-03-26T21:52:45.213+05:30ஞானம் மிக்கோன் சிந்திக்கமாட்டீர்களா? சிந்திக்கமாட்...ஞானம் மிக்கோன் சிந்திக்கமாட்டீர்களா? சிந்திக்கமாட்டீர்களா? என்று அடிக்கடி கூறக் கேட்டு பழகிப்போனாதால் //“......” “......” குலுக்கிக் கொண்டும் நிற்க வேண்டும் // என்ற கோணத்தில் சிந்திக்க தவறிவிட்டேன்.வருந்துகிறேன் ! ?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15907656996778623732014-03-23T12:10:38.104+05:302014-03-23T12:10:38.104+05:30மூன்று அனானியும் நான் தான் - பெயர் வேண்டுமானால் இந...மூன்று அனானியும் நான் தான் - பெயர் வேண்டுமானால் இந்தியன்1947 ன்னு வச்சுக்கோங்க எனக்கு எம்மதமும் சம்மதம் (என் மனதுக்குள் வழிபடும் முறையில் மட்டும்) இந்த தளத்திற்கும், ஏனைய தளங்களுக்கும் மற்றும் ஆனந்த் சாகர் மொழிபெயர்ப்புகளையும் படித்து படித்து ஒவ்வொரு முறையும் மனதுக்குள் வழிபடும்போது இஸ்லாம் பக்கம் வரும் நேரம் மனதுக்குள் ஒரு நெருடல், அதுவுமன்றி நான் இருக்கும் வீட்டின் குளியலறை கண்ணாடியில் -குளிக்கும்/கழிக்கும்போதும் நடத்தப்படும் சடங்கின் வழிமுறையை முன்னாள் வாடகைதாரர் நோடீஸ் அடித்து ஒட்டி வைத்துள்ளார்.. அதில் கண்ணுமணி தான் தூதர்ன்னு நான் சாட்சி அளிக்கிறேன்.. என்ற வரி மேலும் என் நெருடலை அதிகப்படுத்துகிறது. யார் இவர் ? நான் / என் தகப்பன் / என் குழந்தை / என் பாட்டனார் / அல்லது உலகில் சிறந்தவர்கள் (ஆண் பெண் என்ற பாகுபாடன்றி) என்று நம் கண்முன்னே பாராட்டப்பட்டவர்கள் நற்குணங்களை விட சிறந்தவரா ? இல்லாத ஒருவருக்கு நான் எந்த நம்பிக்கையில் சாட்சி ஆக முடியும் என்று.. அவரின் வரலாற்றை பார்த்தால் அதிகாரம் தான் தெரிகிறதே தவிர அன்பு தெரியவில்லை..!!<br />இஸ்லாத்தை மட்டுமே குறை சொல்லவில்லை.. ஏனைய மதங்களின் நதி/ரிஷி மூலங்களும் அப்படித்தான் இருக்கிறது. <br /><br />உங்களுக்கு தெரிந்த பத்தினிகள் பெயரை சொல்லுங்கள் என்று என்னை கேட்டல் முதலில் என் குடும்பத்தினரை தான் சொல்வேன். இது தான் லாஜிக், அப்படிஇருக்கும்போது யாரென்றே தெரியாத (தகப்பனார், அவருக்கு அவருடைய தகப்பனார்.... என்று வம்சாவழியாக சொல்லிக்கொடுத்து) கண்ணுமணியை தூதர்ன்னு எப்படி நான் சாட்சியாக முடியும். <br /><br />இதெல்லாம் நானாக சொல்லவில்லை... அல்லா (?) தான் சிந்திக்கசொல்றார்.இந்தியன்1947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-23044638141120458102014-03-23T09:40:40.809+05:302014-03-23T09:40:40.809+05:30 வாருங்கள் Anonymous (3)
//சரி வசனங்கள் வெளிப்பாட... வாருங்கள் Anonymous (3)<br />//சரி வசனங்கள் வெளிப்பாட்டிற்கான காரணங்களை பார்த்தால் அவை அரபு யூதர்கள் சார்ந்த முன்விரோதம் மற்றும் நடவடிக்கைகளை குற்றம் / எச்சரிக்கை / வழிமுறைகளை மட்டும் சொல்கிறதே தவிர ஏனைய நாடுகளை அல்லது எதிர்காலத்துக்கான பொதுவான கருத்துக்களை காணவில்லை// உண்மைதான். ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை/நிலப்பரப்பை/இனத்தை/சூழலை அடிப்படையாகக் கொண்டு பேசுவதென்ற பிரச்சனை குர்ஆனில் மட்டுமல்ல அனைத்து மதப்புத்தகங்களிலும் இருக்கிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இந்தப் புத்தகங்கள் கடவுளின் வார்த்தைகள் அல்ல என்பதற்கு இதுவே போதுமானது. <br /><br />//பொதுவாக சினிமாவில் உள்ள மாதிரி ஹீரோயிசம்-வில்லன் என்ற அடிப்படை மாதிரி மற்ற மத புத்தகங்கள் இருக்கும்போது இந்த புத்தகம் மட்டும் வித்தியாசமாய் வில்லத்தனம் மட்டுமே அதிகமாய் காணப்படுகிறது. // அல்லாஹ் வில்லனுக்கெல்லாம் பெரிய வில்லன்! மிரட்டலால்தான் அவனால் நிற்க முடிகிறது இல்லையெனில் முஹம்மதின் உளறல்களை புத்திபேதலித்தவன் கூட சீண்டிருக்கமாட்டான்.<br />முஃமின்களின் கொலை மிரட்டல்கள் இல்லையெனில் குர்ஆன் என்ற இந்த புத்தகத்தை என்றோ கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பார்கள். இதுதான் வில்லத்தனத்தின் பயன்!<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-44677411858524191602014-03-23T09:26:04.113+05:302014-03-23T09:26:04.113+05:30வாருங்கள் சுண்டல் பிரியன்,
//இன்னைக்கு பொதுவாக மு...வாருங்கள் சுண்டல் பிரியன்,<br /><br />//இன்னைக்கு பொதுவாக முஹம்மதுவை பற்றி யாரிடும் கேட்டாலும் சர்வ சாதரணமாக . அவன் ஒரு பெண் பித்தர்,பாலியல் வல்லுறவுகாரர் கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று பெரும்பாலோர் உடனடியாக கருத்து சொல்லும் நிலை தற்போது சர்வ சாதரணமாக உள்ளது./// இந்த வெற்றிக்கான முதல் நன்றி இணையத்திற்குதான்! அதுமட்டுமல்லாமல் இந்த பிரச்சாரத்தை ஆங்கிலத்தில் முழுவீச்சில் முன்னெடுத்த இப்ன் வராக், அலிசினா, அபுல்காசிம் .... தமிழில், தோழர் செங்கொடி போன்றவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் கொடுத்த துணிவுதான் என்னையும் எழுதத் தூண்டியது.<br /><br />முஸ்லீம்கள் களைப்படைந்து விட்டனர் என்பது உண்மைதான்! // முஸ்லிம்கள் அவர்களுக்குள் திட்டமிட்டு பேசி முடிவு செய்து இத்தளத்தில் கமெண்ட்ஸ் எழுத மறுக்கிறார்கள்.// ஆம்! அவர்களுக்குள் இவ்வாறான ஒரு உடன்படிக்கை இருப்பது உண்மைதான். ஏனென்றால் அவர்கள், நம்முடைய ஒரு கேள்விக்கு பதிலளித்தால் அதிலிருந்து பத்து கேள்விகளை நாம் முன்வைக்கிறோம். இறுதியில் கிணறுவெட்ட பூதம் வந்த கதையாக இஸ்லாமின் ஒட்டுமொத்த குப்பையும் வெளிவந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க அல்ல இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி நம்முடைய கேள்விகளைக் கண்டும்காணாமல் கடந்து செல்வதுதான்!<br />// அவர்கள் உங்கள் தளத்தை பார்வை இட வருகிறார்களா.? அதற்கான தகவல் உங்களிடம் இருக்கிறதா...?// பார்வைகளின் எண்ணிக்கையை மட்டுமே அறிய முடிகிறது. அதில் முஸ்லீம்களைப் பிரித்தறிய முடிவதில்லை! இணையத்தை மதப்பரப்புரைக்காக பயன்படுத்தும் முஃமின்கள், நிச்சயமாக நம்மை போன்றவர்களைத் தவிர்க்க முடியாது.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-72984642875036977312014-03-23T09:00:41.973+05:302014-03-23T09:00:41.973+05:30வாருங்கள் சாலாமன்,
முஹம்மது, யூதர்களின் புனையல்கள...வாருங்கள் சாலாமன்,<br /><br />முஹம்மது, யூதர்களின் புனையல்களையும், கிருஸ்தவர்களின் புனையல்களையும் மனம்போனபோக்கில் திருடியதோடல்லாமல், புத்தகங்களை திருத்திவிட்டதாக அவர்களையே குற்றவாளிகளாகவும் அறிவித்துவிட்டார். <br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-68613966541374670722014-03-23T08:54:33.392+05:302014-03-23T08:54:33.392+05:30வாருங்கள் ANT
//அப்ப நேர்வழியை காட்டும் புத்தகம் ...வாருங்கள் ANT<br /><br />//அப்ப நேர்வழியை காட்டும் புத்தகம் தெளிவான புத்தகத்தின் பயன் என்ன?// புத்தகம் நேர்வழி காண்பிப்பதர்காக அல்ல! அதிகாரத்தை கைப்பற்ற குறுக்குவழியை காண்பிக்கவே! அந்த வகையில் புத்தகம் நன்றாகவே பயன்பட்டது, பயன்பட்டுக் கொண்டிருக்கிறது!<br />//அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்?// முஹம்மதின் மரணத்தின் பொழுது சுமார் ஒரு லட்சம்பேர் அவரை ஏற்றிருந்தாக ஒரு செய்தி கூறுகிறது. அப்படிப்பார்த்தால் 70000 என்பது மிகப் பெரிய எண்ணிக்கைதான்.<br />//ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்// ஒருதலைபட்சமாக உள்ளதே!// அல்லாஹ்வையும் முஹம்மதையும் படித்துப் படித்து நானும் ஆணாகிக்க வாதியாகிட்டேனோ?! இதில் சமஉரிமை கொடுக்க வேண்டுமென்ற உங்கள் போர்க் குரலை வரவேற்கிறேன். எனவே மணியை ஆட்டிக் கொண்டும் “......” “......” குலுக்கிக் கொண்டும் நிற்க வேண்டும் என்ற வஹீயை இறக்கிவிட்டேன்! போதுமா!!<br />எதற்காக அல்லாஹ் எல்லோரையும் நிர்வாணமாக வரிசையில் நிறுத்த வேண்டும்? அவன் பெரிய ஜொள்ளுவாயனாக இருப்பானோ?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-66510220567862375252014-03-23T08:34:00.338+05:302014-03-23T08:34:00.338+05:30
வாருங்கள் Anonymous(s),
//பாதி நம்பிக்கை இருந்...<br />வாருங்கள் Anonymous(s),<br /><br />//பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொடுத்தே ஆகணுமின்னு சொல்லிபுட்டேன். அது கொடுக்குறதா இருந்தா 50000 வருஷமானாலும் லைன்ல நிக்கத்தயார்... // அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ? இல்ல வெறும் இளமையான ஆத்மா மட்டும் மேல போகுமா.. ? //<br />நீங்க கவலையே படவேண்டாம்! சொர்க்கத்தில் எல்லோருமே சம வயதுடையவர்களாக இருப்பார்களாம், ஆண்களின் வயது 33 ஆக இருக்குமென்கிறது முஹம்மதுவின் ஒரு அறிவிப்பு. அது மட்டுமா... இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். <br />// வஹீக்கள் வருகின்றது தெருவுக்கு தெரு உள்ள பூசாரிகள் வீடுகளில்..!!<br />என் எதிர்த்த வீட்டு வயதான பெண்மணிக்கும்..!!// நான் நம்பிக்கைகளில் இருந்த காலங்களில் எங்கள் வீட்டிலேயே இந்தக் கூத்து நடந்ததை பார்த்து புல்லரித்துப் போய் அதன் மீது அற்புதங்களைத் திணித்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.<br />இரண்டு Anonymous இருக்கிறார்கள் இருவருமே ஒன்றுதானா?<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-57943006625961121852014-03-23T08:16:43.092+05:302014-03-23T08:16:43.092+05:30வாருங்கள் ஆனந்த்,
மிக்க நன்றி!
இஸ்லாம் என்பதே ம...வாருங்கள் ஆனந்த்,<br /><br />மிக்க நன்றி! <br /><br />இஸ்லாம் என்பதே முரன்பாடுகளின் மூட்டைதான். அதிலும் சில விஷயங்கள் மிகவும் கோமாளித்தனமானவைகள். அதிலொன்றுதான் இறுதி விசாரணையும் பரிந்துரைத்தலும். முன்னுக்குப்பின் முரணான செய்திகள். இதற்கு இன்னொரு காரணத்தையும் நாம் சொல்ல முடியும். வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட மனிதர்களின் கைவண்ணம் குர்ஆனுக்குள் இருக்கிறதென்பதுதான்! எனவே குர்ஆன், கடவுளின் வார்த்தைகள், பாதுகாக்கப்பட்டது, முரண்பாடற்றது என்பதைப் போன்ற முஃமின்களின் கோரிக்கைகள் குருட்டு நம்பிக்கைகளாகின்றது.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-73371399604681825672014-03-22T13:24:10.742+05:302014-03-22T13:24:10.742+05:30குரான் பாதுகாக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது... நம்ப...குரான் பாதுகாக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது... நம்பிக்கையில்லையா மேலே படியுங்கள்.. முன்பெல்லாம் கம்பியுட்டர் / இணையதள வசதி கிடையாது. அதிக பதிப்பகங்கள் கிடையாது (ஒவ்வொரு எழுத்தாக கோர்ப்பது - தமிழ் அரபி குரான் என்று வரும்போது எழுத்துக்கோர்ப்பு அரபி மொழி பிரச்சினை வரும்). அவ்வளவு ஏன், குரான் இல்லாமலேயே எவ்வளவோ இஸ்லாமிய குடும்பங்கள் இருந்திருக்கின்றன இப்போதும் சில குடும்பங்கள் இருக்கின்றன (கிடைக்காத காரணத்தினால் அதை பெறுவதே ஒரு அதிசயமாக கருதப்பட்டது). இப்போது தெரியவில்லையா அது பாதுகாக்கப்பட்டது என்று ? (ஹி ஹி) <br /><br />ஒரு முறை குரானின் சிறு தொகுப்பை ஒரு பேழையில் வைத்து டெய்லி நீ அந்த பேழையை மட்டும்தான் சுத்தம் பண்ணனும் ஆனா நீ காபிர் என்பதால் புத்தகத்தை தொடக்கூடாது (??)என்று என் முஸ்லீம் முதலாளி சொன்னார்.. எனக்கு அப்போதிலிருந்தே குரான் மீது ஒரு வித வெறுப்பு வந்துவிட்டது. குரான் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு அர்த்தம் இதுதானா..? <br /><br />குரான் வசனங்கள் வேண்டுமானால் (கண்ணுமனியின்) அதன் வசனங்களுக்கு ஏற்ப மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் மொழிபெயர்ப்புகள் மாறலாம் என்று சொல்லிவிட்டார் போலும் (குரான் அறிவியல் பிரச்சினைகளை சொல்கிறேன்). அதன் பின்புதான் அப்படி என்ன இருக்கு அதுல... ஏன் முதலாளி தடுத்தார் என்று தற்போதைய இணையதள வாயிலாக முதல் மூன்று தொகுப்புகளை படிக்கும்போதே என்னால் அதோடு ஒன்ற முடியவில்லை. (தற்போது எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது) வசனங்கள் ஒருவனை மிரட்டுவது போலவே இருக்கிறது. சரி வசனங்கள் வெளிப்பாட்டிற்கான காரணங்களை பார்த்தால் அவை அரபு யூதர்கள் சார்ந்த முன்விரோதம் மற்றும் நடவடிக்கைகளை குற்றம் / எச்சரிக்கை / வழிமுறைகளை மட்டும் சொல்கிறதே தவிர ஏனைய நாடுகளை அல்லது எதிர்காலத்துக்கான பொதுவான கருத்துக்களை காணவில்லை. மொழி பெயர்ப்பு செய்பவர்கள் அரபி சமுதாயத்தை வேண்டுமென்றே உலகளவில் (அனைவருக்கும் கூறப்பட்டது) என்று ஒருவித அரபி திணிப்பை தொடங்குகின்றனர். <br /><br />பொதுவாக சினிமாவில் உள்ள மாதிரி ஹீரோயிசம்-வில்லன் என்ற அடிப்படை மாதிரி மற்ற மத புத்தகங்கள் இருக்கும்போது இந்த புத்தகம் மட்டும் வித்தியாசமாய் வில்லத்தனம் மட்டுமே அதிகமாய் காணப்படுகிறது. யாரையோ (யூத/கிறிஸ்துவர்களை)எச்சரிக்கை மற்றும் அவர்களுக்கெதிராத அரபிகளை தயார் படுத்தவே மட்டுமே இந்த புத்தகம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது <br />இது பாதுகாக்கப்பட்டது என்பதால் நம் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் மதவாதிகள் இவர்களுக்கு மட்டுமே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... ஏனெனில் தினம் தினம் யாராவது குர்ஆன் சம்பந்தமான குதர்க்கமான கேள்விகள் ஆராய்ச்சி என்று பலவாறு (ஒரு வித அச்சம் வெட்கம் பயத்துடனே) அவர்கள் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது. <br /><br />எனக்கென்னவோ.. சுவர்க்கம் / நரகம் (??) சென்றபின்பு முதன் முதலில் கண்ணுமனியிடம் கேட்கும் முதல் கேள்வி : ஏனையா இப்படி ஒரு புத்தகத்தை இப்படி கொடுத்து தவிக்க விட்டுட்டே..<br />அல்லாவிடம் (?) கேட்க முடியாது.. ஏனெனில் அவன் கேட்கும் முதல் கேள்வி... கண்ணுமனிதான் தூதர்ன்னு நான் உன்கிட்ட சொன்னேனா ? சிந்திக்கமாட்டீர்களான்னு சொன்னத்துக்கு அர்த்தம் இப்போ புரியுதான்னு கேட்பான்.. <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-45855224011880600722014-03-22T11:52:45.624+05:302014-03-22T11:52:45.624+05:30முஸ்லிம்கள் அவர்களுக்குள் திட்டமிட்டு பேசி முடிவு ...முஸ்லிம்கள் அவர்களுக்குள் திட்டமிட்டு பேசி முடிவு செய்து இத்தளத்தில் கமெண்ட்ஸ் எழுத மறுக்கிறார்கள். அவர்கள் உங்கள் தளத்தை பார்வை இட வருகிறார்களா.? அதற்கான தகவல் உங்களிடம் இருக்கிறதா...? கமெண்ட்ஸ் போடாமல் எத்தனை பேர் பார்வை இடுகிறார்கள். ஏனெறால் நான் கூட கமெண்ட்ஸ் போடா அலுப்பு பட்டு கொண்டு(நிறைய டைம் எடுக்கிறது) படிப்பதோடு நிறுத்திக்கொள்வேன்.<br />உங்கள் பதில் அவசியம் <br /><br /> Anonymous சுண்டல் பிரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-21254867699992209122014-03-22T11:37:41.853+05:302014-03-22T11:37:41.853+05:30தஜ்ஜால் அவர்களே நான் கமெண்ட்ஸ் போடாவிட்டாலும் உங்...தஜ்ஜால் அவர்களே நான் கமெண்ட்ஸ் போடாவிட்டாலும் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருபவன் நான். உங்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களின் பொய்களையும் அவர்களின் சிறுபிள்ளைதனமான வாதத்திற்கு மரண அடி செருப்படி சவுக்கால் அடி கொடுக்குகிறிர்கள்( எங்கையோ அடிக்கடி கேட்ட மாதிரி இல்ல ?) உங்களிடம் அவர்கள் கருத்து மோதல் சைய்வதை அழகாக தவிர்க்கிறார்கள். ஏனென்றால் முகமதுவின் டவுசர் அவிழ்ந்து விடும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இன்னைக்கு பொதுவாக முஹம்மதுவை பற்றி யாரிடும் கேட்டாலும் சர்வ சாதரணமாக . அவன் ஒரு பெண் பித்தர்,பாலியல் வல்லுறவுகாரர் கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று பெரும்பாலோர் உடனடியாக கருத்து சொல்லும் நிலை தற்போது சர்வ சாதரணமாக உள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் மிக மிக சிறுபான்மையாக இருக்கும் நாட்டில் இடத்தில் கூட முகம்மதுவை விமர்சிப்பது என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விசியம். வெகுண்டு எழுந்துவிடுவார்கள். மிக கடுமையான எதிர்ப்பு சமாளிக்கமுடியாத அளவு இருக்கும். மீண்டும் அதை பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள். ஆரம்பகால இணையதள முகம்மதுவின் விமர்சனகளின் பொழுது முஸ்லிம்களின் அதிகமான கமெண்ட்ஸ் வரும் (எதிர்ப்பும்,கொலை மிரட்டலும்) அனால் அதை மீறி நிறைய கட்டுரை கள் எழுதி எழுதி அவர்களை சகிக்புதன்மை உள்ளவர்களாக ஓரளவு மாற்றியது நன்மையான விசியமே. இன்று அவர்கள் பெரும்பாலும் இத்தகைய விமர்சனங்களை கண்டும் கானதவர்களாக இருக்கிறார்கள். இன்று எனது முஸ்லிம் நண்பர்களிடம் அவருடைய பாலியல் வல்லுறவு மற்றும் கொலை கொள்ளை பற்றி தைரியமாக பேசமுடிகிறது. அவர்களும் ஏதோ இது யூத சதி என்று மதரசாவில் சொல்லி கொடுத்ததை சிறுபிள்ளை வாதம் பேசி நழுவி கொள்கிறார்கள். ஆனால் பெரியதாக கோவித்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் உங்களை போன்ற தைரியமானவர்கள் மிரட்டலுக்கு பயப்படாமல் தொடர்ந்து எழதி எழுதி முஸ்லிம்களை களைப்படைய செய்து சகஜமாக்கி சைய்துவிட்டிர்கள் தொடர்ந்து எழுதி கொண்டே இருங்கள் . <br />தஜ்ஜால்,ஆனாந்சாகர்,செங்கொடி,பகடு உங்கள் பணி தொடரட்டும். முஸ்லிம்களிடம் சகிப்புதன்மை வளரட்டும். சுண்டல் பிரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-53663589633917513982014-03-22T00:12:28.964+05:302014-03-22T00:12:28.964+05:30//Ant said...
//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதா...//Ant said...<br />//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்"// அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்? அதனால் தான் கோடி என்னிக்கை வரவில்லை.//<br /> வெளிப்படுத்தினவிசேஷம் 7:4முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.<br />ஏசு பெயரில் உள்ள புனையலையே குர்ரனும் புனைகிறது நண்பரே.<br /><br />பைபிள்படு- மேசியா கிறிஸ்து -இறுதி தூதர் வந்தால் அப்போது வாழும் தலைமுறையினரோடு உலகம் அழியும். ஏசுவும், பவுலும் தன் வாழ் நாளில் உலகம் அழியும் என்றனரே!கிறிஸ்து யார்- இயேசுவா? முகம்மது நபியா?<br />http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html<br /><br />இயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே?<br />மூல கிரேக்கத்தில் இல்லாதது ஏசு தேவனின் ஒரே பேறான குமாரன் என்றோ ஒரே குமாரன் என்றோ இல்லவே இல்லை.<br />http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_21.htmlDEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-57329848421993129442014-03-21T21:49:08.278+05:302014-03-21T21:49:08.278+05:30சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தாலும் எழுத்து ந...சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தாலும் எழுத்து நடையால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அணைவரும் அதை பிரதிபளிக்கவும் செய்துள்ளனர். பாராட்டுகள். Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-60483898782314281202014-03-21T18:08:48.280+05:302014-03-21T18:08:48.280+05:30
//அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ...<br />//அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ?//<br /><br />முஹம்மதுவுக்கு தெரிந்ததெல்லாம் இந்த ஜட உலகம் (physical world) மட்டும்தான். இதை தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் விவரித்த சொர்க்கமும் நரகமும் கூட ஜட உலகம்தான். அவருக்கு மற்ற யதார்த்தங்கள் (realities) இருப்பது அறவே தெரியாது. மற்ற பரிமாணங்களில் உள்ள உலகங்கள் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. எனவே அல்லாஹ்வுக்கும் அவற்றை பற்றி ஒன்றும் தெரியாது.<br /><br />முஹம்மதுவை பொருத்தவரை மனிதர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது அவர்கள் ஜட உலகில் ஜட உடலோடுதான் எழுப்பப்பட்டு நரகத்திற்கோ சொர்கத்திற்கோ அனுப்பப்பட்டு அந்த உடலின்மூலமே வேதனையையோ இன்பத்தையோ அனுபவிப்பார்கள். முஹம்மது மிகவும் அறியாமையில் வாழ்ந்த மனிதர். அவருக்கு ஆன்ம உண்மைகள் எதுவுமே தெரிந்திருக்கவில்லை.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15801002667510992242014-03-21T10:18:28.355+05:302014-03-21T10:18:28.355+05:30
//பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொ...<br />//பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொடுத்தே ஆகணுமின்னு சொல்லிபுட்டேன்.//<br /><br />இப்படியே பெண்களும் 72 கன்னிப்பையன்கள் வேண்டும் என்று கேட்டால் அல்லாஹ் என்ன செய்வான் என்பதை பற்றி கண்மணி/பொன்மணி முஹம்மது ஒன்றுமே சொல்லவில்லையே!<br /><br />// அது கொடுக்குறதா இருந்தா 50000 வருஷமானாலும் லைன்ல நிக்கத்தயார்... //<br /><br />இந்த விஷயத்தில் நீங்கள் தனி ஆள் இல்லை. உங்களுடன் ஆர்ப்பரிக்கிற மிகப்பெரும் கூட்டம் இருக்கிறது. நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு வரிசையில் நிற்க அவர்கள் தயார்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-36563857689964258682014-03-21T10:06:10.589+05:302014-03-21T10:06:10.589+05:30
//நான் சின்ன வயசில இருந்த போது கொஞ்சம் நம்பிக்கை ...<br />//நான் சின்ன வயசில இருந்த போது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.. இப்போ இல்லை. (ஆனந்த்சாகரின் மொழிபெயர்ப்பு கைங்கர்யம்) //<br /><br />என்னுடய மொழிபெயர்ப்பு கைங்கர்யம் இவ்வளவு வேலை செய்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் அதே சமயம் இன்னும் பல கட்டுரைகளை, விவாதங்களை மொழிபெயர்க்க ஊக்கத்தையும் தருகிறது. உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-65386014693347442822014-03-20T22:17:26.891+05:302014-03-20T22:17:26.891+05:30//ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்// ஒருதலைபட்சமாக உள...//ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்// ஒருதலைபட்சமாக உள்ளதே!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-3739442745706891162014-03-20T21:28:31.136+05:302014-03-20T21:28:31.136+05:30//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுப...//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்"// அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்? அதனால் தான் கோடி என்னிக்கை வரவில்லை. நேர்வழி புத்தகம் அவர்களை நேர்வழியில் செலுத்தாது என்று படைத்தவன் முடிவுகட்டிவிட்டானா?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-89217669994136132412014-03-20T21:14:09.784+05:302014-03-20T21:14:09.784+05:30//அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான...//அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன் என்று கூறுவான்// அப்ப நேர்வழியை காட்டும் புத்தகம் தெளிவான புத்தகத்தின் பயன் என்ன?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-80071369092035956812014-03-20T19:23:09.581+05:302014-03-20T19:23:09.581+05:30தீர்ப்புகள் திருத்தப்படலாம்.. அவன் நாடினால் !!
எழு...தீர்ப்புகள் திருத்தப்படலாம்.. அவன் நாடினால் !!<br />எழுதியவைகள் மாற்றப்படலாம்.. அவன் நாடினால் !!<br />உருவாக்கப்பட்டவை அழிக்கப்படலாம்.. அவன் நாடினால் !!<br />புதிய வஹீக்கள் அறிவிக்கப்படலாம்.. அவன் நாடினால் !!<br /><br />வஹீக்கள் வருகின்றது தெருவுக்கு தெரு உள்ள பூசாரிகள் வீடுகளில்..!!<br />என் எதிர்த்த வீட்டு வயதான பெண்மணிக்கும்..!!<br />கூடிய சீக்கிரம் எனக்கும் கேட்கும்..!!<br />அப்போ நானும் ஒரு கடவுளின் தூதுவன்.. <br />மறுபடியும் ஒரு கடைசித் தூதுவன் அது நானாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி (ஹி ஹி ஹி)Anonymousnoreply@blogger.com