tag:blogger.com,1999:blog-830389868535039855.post2677533866985227738..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -30இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-81059887288986269432018-12-05T09:26:36.118+05:302018-12-05T09:26:36.118+05:30நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான...நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.<br />32:13Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-84283367660033934922013-12-31T22:52:22.618+05:302013-12-31T22:52:22.618+05:30புத்தாண்டு வாழ்த்துகள்!புத்தாண்டு வாழ்த்துகள்!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-11144032904923238082013-12-30T05:58:29.649+05:302013-12-30T05:58:29.649+05:30வாருங்கள் சுரேஷ்,
//i am very much interested to ...வாருங்கள் சுரேஷ்,<br /><br />//i am very much interested to see muslims reply.// முஸ்லீம்கள் பதிலளிக்க வேண்டுமென்பதுதான் எங்களது விருப்பமும்கூட. ஆனால் இதுவரை எந்த முஸ்லீமும் உருப்படியாக எந்த பதிலையும் இங்கு கூறியதில்லை! இன்னும் இறைநாடவில்லை போலும்?தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-41882150937535462882013-12-29T19:29:25.893+05:302013-12-29T19:29:25.893+05:30i am very much interested to see muslims reply. th...i am very much interested to see muslims reply. they claim islam is compatible with logic and reasoning. see what they are trying to say.Anonymoushttps://www.blogger.com/profile/17707309443127688155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-5294334348776451502013-12-24T15:44:05.977+05:302013-12-24T15:44:05.977+05:30விதியென்றசதியில் சிக்கிகொள்வதால்தான் மதம் என்ற மாய...விதியென்றசதியில் சிக்கிகொள்வதால்தான் மதம் என்ற மாயை விட்டுவிட்டு வெளியேறமுடியாமல் இருக்கிறார்கள் பாமரமக்கள் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32306546141550310442013-12-24T11:53:50.978+05:302013-12-24T11:53:50.978+05:30பிறவியிலேயே ஒருவர் குருடராய்ப் பிறந்தால் அவர் இறக்...பிறவியிலேயே ஒருவர் குருடராய்ப் பிறந்தால் அவர் இறக்கும் வரையில் குருடராய் இறக்க வேண்டும் என்பதே கடவுளின் விதி.ஆனால் அதே குருடரை அறுவை சிகிச்சையால் கண்ணொளி வழங்கிவிட்டால் கடவுளின் விதியை வென்ற மதியாகும். இன்று விதியை மதியால் வெல்ல மருத்துவர்களே போதுமானவர்களாக இருந்து வருகின்றார்கள்.தன் தவறுகளை உணர முடியாத கையாலாகாதவனே விதியை நம்பும் முட்டாளாவான்...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-31459630083127191482013-12-23T20:09:06.859+05:302013-12-23T20:09:06.859+05:30very super continue your servicevery super continue your servicelakshmihttps://www.blogger.com/profile/13683755153950019050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-78395818787205136962013-12-22T19:26:06.455+05:302013-12-22T19:26:06.455+05:30வாருங்கள் ANT,
விதியைப்பற்றி பேசினால் கடவுள் மறுப...வாருங்கள் ANT,<br /><br />விதியைப்பற்றி பேசினால் கடவுள் மறுப்பில்தான் முடியும். அதனால்தான் இஸ்லாமியர்கள் விதிபற்றி சர்ச்சைக்கு வருவதில்லை. ஆனால் குர் ஆனின் பெரும் பகுதி விதியைப்பற்றிதான் பேசுகிறது. முரண்பாடான புத்தகம்!!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86916820328871329892013-12-22T09:05:40.332+05:302013-12-22T09:05:40.332+05:30// எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (...// எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான்// தன்மீது குற்றம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்க்காக ஏற்படுத்தபட்டது சரி. <br />//நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம்.// இது முரண்படுகிறதே!<br />நாடாதது யாருடைய தவறு அல்லாவே அணைத்து வழிகேட்டிற்கும் காரணம் அல்லது குரான் கடவுள் படைப்பல்ல ... ..Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-82838300445922031402013-12-22T08:53:48.823+05:302013-12-22T08:53:48.823+05:30அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்...அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின் ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால், மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன? மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? .... சிந்திக்கமாட்டார்களா?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-91740179116550919742013-12-22T08:52:55.765+05:302013-12-22T08:52:55.765+05:30அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்...அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின் ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால், மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன? மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.com