tag:blogger.com,1999:blog-830389868535039855.post2306330973166658346..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 4இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-485161846907272012014-11-08T19:54:55.585+05:302014-11-08T19:54:55.585+05:30வாங்க X-Muslim,
தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்க...வாங்க X-Muslim,<br /><br />தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இஸ்லாமின் உண்மை முகம் செய்தி கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைய வேண்டும்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-81608697946340130362014-11-02T14:35:08.451+05:302014-11-02T14:35:08.451+05:30சகோ தஜ்ஜால் அவர்களுக்கு,
இஸ்லாத்தின் உண...சகோ தஜ்ஜால் அவர்களுக்கு,<br /><br /> இஸ்லாத்தின் உண்மை முகத்தை என்னால் முடிந்த வரை பிறரிடம் சென்று சேர்க்க உங்களின் இடுக்கைகளை எனது VRX-Muslims என்ற எனது முகநூல் பகுதியில் வெளியிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு <br /> X-MuslimX-Muslimnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15218347345673379182014-10-19T07:11:21.376+05:302014-10-19T07:11:21.376+05:30வாங்க சுரேஸ்,
நன்றி.
//இந்த கட்டுரை முடியிரருதுக...வாங்க சுரேஸ்,<br /><br />நன்றி.<br /><br />//இந்த கட்டுரை முடியிரருதுக்குள்ள அல்லாஹ் போய் சேர்ந்து விடுவார் போல, // அதுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் முஸ்லீமகள் சிந்திக்க ஆரம்பிச்சுட்ட அவரு போய்ச் சேர்ந்திருவாரு!<br /><br />//அவ்வளவு கிழடா அவரு....// பிறகு? 13.5 பில்லியன் வயதிற்கும் அதிகமான ஒருத்(தர்)(தி) தானே அவரு? தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-53860594839419375572014-10-17T22:23:36.430+05:302014-10-17T22:23:36.430+05:30சிந்திக்க வைக்கும் கட்டுரை, வாழ்த்துக்கள் தஜ்ஜால்....சிந்திக்க வைக்கும் கட்டுரை, வாழ்த்துக்கள் தஜ்ஜால்...இந்த கட்டுரை முடியிரருதுக்குள்ள அல்லாஹ் போய் சேர்ந்து விடுவார் போல, அவ்வளவு கிழடா அவரு....சுரேஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-68931393464662459512014-10-17T12:36:52.741+05:302014-10-17T12:36:52.741+05:30வாங்க சிவப்புக்குதிரை,
நன்றி.
//விதி இருக்காம் அ...வாங்க சிவப்புக்குதிரை,<br /><br />நன்றி.<br /><br />//விதி இருக்காம் அதை பிராத்தனைக் கொண்டு மாற்றமுடியுமாம். என்னாமா யோசிக்குராங்கப்பா..//அந்த நம்பிக்கையிலதானே தினமும் தொழுது அழுது புலம்பி துஆ செய்து, யோவ்.. அல்லாஹ்! நீ எழுதின விதி தப்பு அத மாத்தித் தொலைன்னு சொல்லறாங்களோ?தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-49432810331457243062014-10-17T12:23:08.680+05:302014-10-17T12:23:08.680+05:30வாங்க Anonymous X muslim,
நன்றி!
//இன்னமும் என்ன...வாங்க Anonymous X muslim,<br /><br />நன்றி!<br /><br />//இன்னமும் என்னால என் எண்ணத்தை வெளிப்படையா சொல்ல பயமா இருக்கு இந்த சுதந்திர நாட்டுல. நம்ம ஊரு நிலைமை பொழைப்பு தேடி வருகிற அரபு நாடு இதெல்லாம் என்னுள் பயத்த உண்டாக்கி இருக்குன்னு சொன்னா அது மிகையாகாது.// உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் வெளிய சொல்லாம இருக்காங்க. அதுக்கு முக்கியக் காரணம் வஹாபியர்களோட வெறித்தனம்தான். அவங்க பிடியிலிருந்து, மூளைகெட்ட முல்லாக்களோட பிடியிலிருந்து அப்பாவி முஸ்லீம்களை நம்மைப் போன்றவர்கள் செய்யும் பிரச்சாரத்தின் மூலம் விடுவிக்கனும். நீங்களும் உங்களால் இயன்றதை செய்யுங்க!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-65286285200754413442014-10-17T12:14:40.266+05:302014-10-17T12:14:40.266+05:30வாங்க Anonymous
நன்றி.
//பெரியார் இந்துவா இருந்த...வாங்க Anonymous<br /><br />நன்றி.<br /><br />//பெரியார் இந்துவா இருந்து இந்து மதத்தில இருந்த தவறுகளை சொன்னார். அவர் இஸ்லாமைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.// காரணம் அதற்கான வாய்ப்புகள் அன்றைய சூழலில் இருந்திருந்தால் இஸ்லாமையும் கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பார்.<br />தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-76692488282080558382014-10-17T12:04:10.816+05:302014-10-17T12:04:10.816+05:30வாங்க வினோத்,
நன்றி!
இது மதவாதிகள் பேசவிரும்பாத,...வாங்க வினோத்,<br /><br />நன்றி!<br /><br />இது மதவாதிகள் பேசவிரும்பாத, பேச பயப்படற சப்ஜக்ட். இதப்பற்றி பேசினால் அது எங்க போய் முடியும்னு அவங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-60672323095682639942014-10-16T18:48:53.387+05:302014-10-16T18:48:53.387+05:30மீண்டும் ஒரு சக்க போடு ..விதிய பத்தி பேசுனா பெரிசா...மீண்டும் ஒரு சக்க போடு ..விதிய பத்தி பேசுனா பெரிசா ஜக வாங்குவார்கள் மூமின்கள்.இப்ப அதுக்கும் ஒரு பதில் ரெடி பண்ணிட்டாங்க .விதி இருக்காம் அதை பிராத்தனைக் கொண்டு மாற்றமுடியுமாம். என்னாமா யோசிக்குராங்கப்பா..சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-69308759056739547002014-10-16T00:50:56.663+05:302014-10-16T00:50:56.663+05:30நான் புரிஞ்சு தெரிஞ்சிகிட்ட ஒரு உண்மைய யார்கிட்டயு...நான் புரிஞ்சு தெரிஞ்சிகிட்ட ஒரு உண்மைய யார்கிட்டயும் வெளிப்படையா பேச பயந்த ஒரு விசயத்த நீங்க நான் நினச்சதவிட அருமையாவும் அழகாவும் அறிவுப் பூர்வாமாவும் இங்க எழுதிக்கிட்டு இருக்கீங்க. இன்னமும் என்னால என் எண்ணத்தை வெளிப்படையா சொல்ல பயமா இருக்கு இந்த சுதந்திர நாட்டுல. நம்ம ஊரு நிலைமை பொழைப்பு தேடி வருகிற அரபு நாடு இதெல்லாம் என்னுள் பயத்த உண்டாக்கி இருக்குன்னு சொன்னா அது மிகையாகாது.<br />உங்களுடைய பணி தொடரனும் எல்லா மக்களும் இந்த அறியாமைல இருந்து வெளிய வரணும்னு அந்த அல்லாவ வேண்டி கொள்கிறேன். X muslimnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-51832958172648103432014-10-15T14:37:22.369+05:302014-10-15T14:37:22.369+05:30பெரியார் இந்துவா இருந்து இந்து மதத்தில இருந்த தவறு...பெரியார் இந்துவா இருந்து இந்து மதத்தில இருந்த தவறுகளை சொன்னார். அவர் இஸ்லாமைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த பணியை நீங்கள் செய்கிறீகள். வாழ்த்துக்கள். மேலும் நான் அதிகம் சந்தோசப்படும் விஷயம் என்ன எனில் நீங்கள் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பதுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-35939051240286515432014-10-15T12:00:14.839+05:302014-10-15T12:00:14.839+05:30பேச கூட வழியே இல்லாத அருமயான கட்டுரை..
நன்றி.பேச கூட வழியே இல்லாத அருமயான கட்டுரை..<br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.com