tag:blogger.com,1999:blog-830389868535039855.post2124591669554125524..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: அல்லாஹ்வின் மகன்!(?) - 4இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-15526182075898332102014-06-24T12:58:55.208+05:302014-06-24T12:58:55.208+05:30கதைக்கு கால் இல்லை என்பார்கள்..இது போன்ற மூடக்கதைக...கதைக்கு கால் இல்லை என்பார்கள்..இது போன்ற மூடக்கதைகளை இன்னும் நம்புகிறவர்களுக்கு மூளையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..தொடருங்கள் தஜ்ஜால்....Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-17829387120738585502014-06-12T07:45:40.122+05:302014-06-12T07:45:40.122+05:30//இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியா...//இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன;// <br />http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81<br />Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-57301704022119743352014-06-06T22:39:35.606+05:302014-06-06T22:39:35.606+05:30வாருங்கள் சிவப்புக் குதிரை,
//சார்வால் உடனே இப்ப...வாருங்கள் சிவப்புக் குதிரை,<br /><br /> //சார்வால் உடனே இப்ப என்ன உனக்கு மரியமுக்கு புருசன் இல்லாம புள்ளவந்தான்னு சொல்லனும் அவலொ தான வட்சிக்கோ?நான் அல்லாவால ஊதவிடுரென்னு விட்டுட்டார்.// அதேதான்! இந்தக் கதையைக் கூறி இன்றும் கிறிஸ்தவர்களை ஏமாறிக் கொண்டிருக்கின்றனர் நமது முஃமின்கள்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-64745051313403231412014-06-06T22:33:07.456+05:302014-06-06T22:33:07.456+05:30வாருங்கள் ஆனந்த்,
//இயேசு அப்படி பிறந்தார் என்பதே...வாருங்கள் ஆனந்த்,<br /><br />//இயேசு அப்படி பிறந்தார் என்பதே கிறிஸ்தவர்கள் இட்டுகட்டிய பொய்தான். வழக்கம்போல் அந்த பொய்யை முகம்மதுவும் காப்பியடித்து குர்ஆனில் கூறினார்.// முஹம்மதிற்கு, அப்படியாவது தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா என்ற நப்பாசைதான்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-13759784689537670072014-06-06T18:12:42.740+05:302014-06-06T18:12:42.740+05:30இசுலாமின் ஆசான் தஜ்ஜாலுக்கு வாழ்த்துக்கள்....
வேல...இசுலாமின் ஆசான் தஜ்ஜாலுக்கு வாழ்த்துக்கள்....<br /><br />வேலை காரணமாக சரிவர வர முடியவில்லை...இனி தொடர முயற்ச்சிக்கிறென்.<br /><br />//இயேசு அப்படி பிறந்தார் என்பதே கிறிஸ்தவர்கள் இட்டுகட்டிய பொய்தான். வழக்கம்போல் அந்த பொய்யை முகம்மதுவும் காப்பியடித்து குர்ஆனில் கூறினார்//<br /><br />அரபியாவில் முகமது கிருஸ்துவர்களிமும் அடிவாங்க வேண்டி இருந்தது யூதர்களிடமும் அடிவங்க வேண்டியது இருந்தது முதலில்..அரபியர்கள் கிருஸ்த்துவத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்து இருந்தார்கள்..முகமது சார்வால் விடுர கதையல்லாம் அவன் ஏதுக்க மாற்றான் .சார்வால் உடனே இப்ப என்ன உனக்கு மரியமுக்கு புருசன் இல்லாம புள்ளவந்தான்னு சொல்லனும் அவலொ தான வட்சிக்கோ?நான் அல்லாவால ஊதவிடுரென்னு விட்டுட்டார்.<br /><br />முகமது சார்க்கு அரபிய கதைகல தவர வேர எந்த கதையும் தெரியாது.சிவப்புகுதிரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-22014105773799494982014-06-03T10:59:46.907+05:302014-06-03T10:59:46.907+05:30இயேசுவை மனித தந்தை இல்லாமல் பிறக்க வைக்க வேண்டிய அ...இயேசுவை மனித தந்தை இல்லாமல் பிறக்க வைக்க வேண்டிய அவசியம் ஏன் அல்லாஹ்வுக்கு வந்தது? ஆணின் உயிரணு இல்லாமல் ஒரு பெண்ணை கர்ப்பம் தரிக்க வைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? இந்த மோடிமஸ்தான் வேலையை செய்தால்தான் தன்னை மனிதர்கள் நம்புவார்கள் என்று அல்லாஹ் நினைத்தானா? அல்லது இப்படி பிறப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள், பரிசுத்தமானவர்கள் என்று அவன் நினைத்தானா? இயேசு அப்படி பிறந்தார் என்பதே கிறிஸ்தவர்கள் இட்டுகட்டிய பொய்தான். வழக்கம்போல் அந்த பொய்யை முகம்மதுவும் காப்பியடித்து குர்ஆனில் கூறினார்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-75435837760823665812014-06-02T22:23:37.447+05:302014-06-02T22:23:37.447+05:30i would like to send some mail which help u to get...i would like to send some mail which help u to get some information for u r blog. so i need u r mail id.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-22485943725962668512014-06-02T22:20:52.148+05:302014-06-02T22:20:52.148+05:30This comment has been removed by the author.இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியேhttps://www.blogger.com/profile/03949411286990080115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-54785934097346522112014-06-01T12:02:31.544+05:302014-06-01T12:02:31.544+05:30ஆன்ட்... குன் என்று சொன்னாலே உருவகிவிடும் என்றிருக...ஆன்ட்... குன் என்று சொன்னாலே உருவகிவிடும் என்றிருக்கும்போது ஏன் இந்த லீலைகள் என்று உங்கள் கேள்வியைப் படித்தபிறகு கேட்கத் தூண்டுகிறது.நாட்டு வேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-87303584861123033982014-05-31T21:53:16.036+05:302014-05-31T21:53:16.036+05:30//பொதுவாக மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும...//பொதுவாக மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். // அப்ப பெண்னுறுப்பு பங்கு அவசியம் என்னபது தெளிவு. //ஆனால் ஈஸாநபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். // கட்டளையகாக இருந்தால் காதில் அல்லவா கூறியிருக்க வேண்டும். //இதனால்தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.// வார்த்தையை பெணுனுறுப்பில் ஏன் ஊதவேண்டும்? அதுவும் அவரே செய்யாமல் ஆள்வைத்து செய்ய வேண்டும்? எல்லாம் சாத்தியமானவர்க்கு இது சாத்தியம் இல்லையா? அல்லது ஊத முடியாதா?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-86262692144529312022014-05-30T20:12:24.105+05:302014-05-30T20:12:24.105+05:30//இன்றைய சூழலில் ஒரு பெண், இதுபோன்று தன்னைக் கர்பம...//இன்றைய சூழலில் ஒரு பெண், இதுபோன்று தன்னைக் கர்பமாக்கிய கயவன் கடவுள் தானென்று கூறினால் இந்த மதவாதிகள் என்ன செய்வார்கள்? // சிந்திக்க மாட்டார்களா?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25814755409159092812014-05-26T22:13:49.912+05:302014-05-26T22:13:49.912+05:30வாருங்கள் நாட்டு வேங்கை,
மிக்க நன்றிவாருங்கள் நாட்டு வேங்கை,<br /><br />மிக்க நன்றிதஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50475865209855156432014-05-26T14:17:38.401+05:302014-05-26T14:17:38.401+05:30பரிசுத்த ஆவியின் விவகாரமான ஊதலில் என்ன இருந்தது? ம...பரிசுத்த ஆவியின் விவகாரமான ஊதலில் என்ன இருந்தது? மர்யமிடம் வந்தது பரிசுத்த ஆவிதானா?<br /><br />தஜ்ஜாலின் எழுத்து புதிய பரிமாணத்தை அடைந்து மர்மக்கதைகள் போல் அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டும்கிறது. <br /><br />இசுலாமியர்களின் மோசடிகளை எல்லாம் உடனே தெரிஞ்சுக்க வேண்டும் என்ற என் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் காலதாமில்லாமல் தொடர்களை வெளியிடவும்நாட்டு வேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-49019958447379338942014-05-26T14:12:44.962+05:302014-05-26T14:12:44.962+05:30மொழிபெயர்ப்பின் மோசடிகளையும் அம்பலப்படுத்துவது இந்...மொழிபெயர்ப்பின் மோசடிகளையும் அம்பலப்படுத்துவது இந்த இணையதளத்திற்கு மேலும் தனித்தனைமையைத் தருகிறது. <br />தஜ்ஜாலுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.<br />நாட்டு வேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-59930142320072156082014-05-25T18:43:53.401+05:302014-05-25T18:43:53.401+05:30ஸுபஹானல்லாஹ்
அல்லாஹ் ஊதி தான் மர்யத்தின் வயிறு வீ...ஸுபஹானல்லாஹ் <br />அல்லாஹ் ஊதி தான் மர்யத்தின் வயிறு வீங்கி ?யது என்பதுஉண்மையானது !<br />விவாதத்திற்கு அழைக்கும் உலவி விளக்கம் அளிப்பாரா ?சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-28179609277081890802014-05-25T18:42:58.217+05:302014-05-25T18:42:58.217+05:30ஸுபஹானல்லாஹ்
அல்லாஹ் ஊதி தான் மர்யத்தின் வயிறு வீ...ஸுபஹானல்லாஹ் <br />அல்லாஹ் ஊதி தான் மர்யத்தின் வயிறு வீங்கி ?யது என்பதுஉண்மையானது !<br />விவாதத்திற்கு அழைக்கும் உலவி விளக்கம் அளிப்பாரா ?சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-29641125064178269842014-05-25T13:28:28.643+05:302014-05-25T13:28:28.643+05:30IVF முறையில் உருவாக்கம் பெரும் உப்யிருக்கு ஆண் மர...IVF முறையில் உருவாக்கம் பெரும் உப்யிருக்கு ஆண் மருத்துவர் தேவையிருக்கவில்லை. ஆனால் அல்லாவின் தூதர் ஆணாக இருக்க வேண்டிய அவசியம் என்னவந்தது? உயிர் பெண்னுறுப்பு வழியாக செலுத்தபட்டுள்ளது தெளிவு.அப்ப அல்லாவின் தூதர் அல்லாவின் உயிரை எதில் சுமந்து வந்து செலுத்தினார். அப்ப அந்த உயிருக்கு தந்தை யார்? செலுத்தியவரா? உயிருக்கு சொந்தக்காரரா? பெண்னுறுப்பில் உயிர் வெளிப்புறத்தில் இருந்து செலுத்தப்பட்டால் //<br />குர்ஆன் 21:91 தனது கற்பைக் (farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்.... // farjahā எப்படி காப்பாற்றபட்டிருக்க முடியும்? Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.com