tag:blogger.com,1999:blog-830389868535039855.post1621601472596972971..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: அல்லாஹ் அடித்த ஆப்பு!இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-2535277693585818032014-02-06T10:23:13.882+05:302014-02-06T10:23:13.882+05:30நல்ல பதிவு குரானை அம்பலப்படுத்தியதோடு அறிவியல் சார...நல்ல பதிவு குரானை அம்பலப்படுத்தியதோடு அறிவியல் சார்ந்த நிறைய விசயங்களை கற்றுக்கொடுக்கின்றீர்கள் .veera baluhttps://www.blogger.com/profile/13197228137417641599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-56364506180162684462013-10-15T16:25:44.459+05:302013-10-15T16:25:44.459+05:30பரிதாபத்துக்குறிய மதவாதிகளின் பார்வைக்கு, கடவுள்,அ...பரிதாபத்துக்குறிய மதவாதிகளின் பார்வைக்கு, கடவுள்,அல்லா,யேசு,இத்தியாதி தெய்வங்கள் மீது மறுப்பும் ,சந்தேகமும் வருகிறது என்றால் அதற்கு இவர்கள் ஏன் வரிந்து கட்டி பேசவேண்டும். அந்த இறை என்ன பேன் பார்க்கிறதா? மிதமிஞ்சிய உழைக்காமல் சோம்பேரிகளுக்கு வரும் பொருளாதாரம் இந்தப் பிச்சேந்திகளை வாழவைக்கவே பயபடுகிறது.இவர்களை மனிதர்களுக்காக சற்றே உடலுழைப்புச் செய்யச்சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்.இறைகற்பனைஇலான்https://www.blogger.com/profile/04745716130779748949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25944711311507412242013-10-13T16:39:02.380+05:302013-10-13T16:39:02.380+05:30அணைத்து மொழிபெயர்ப்புகளும் செய்த செயல் முற்று பெற்...அணைத்து மொழிபெயர்ப்புகளும் செய்த செயல் முற்று பெற்றதாகத்தான் உள்ளது அதாவது மலைகள் ஏற்படுத்தபடப்பட்டுவிட்டன. புதிதாக தோன்றாது என்றுதான் பொருள். ஆனால் தீவுகள் நீருக்குள் உள்ள மலைகள் தான் என்பதை படைத்தவன் ஏன் அறியவில்லை. பாருங்கள் அவனை வழிபடும் மக்கள் பெரும்பான்மையினராக கொண்ட பாகிஸ்தானில் பூகம்பத்தால் ஒரு தீவு ஒன்று உருவாகியுள்ளது. ஆதராரம: // http://www.thinakaran.lk/2013/09/26/?fn=w1309262 //Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-59693225532590845302013-10-13T00:38:37.249+05:302013-10-13T00:38:37.249+05:30// உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்கா...// உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான்// பூமி அசையாதிருக்க வேண்டும் என்பதே அல்லாசாமியின் விருப்பம். ஆனால் அறிவியல் படி பூமி தொடரந்து அசைந்து (சுற்றி) கொண்டே தான் இருக்கிறத. சரி இதை அசையில்லை என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் கூட அவ்வப்போது பூகம்பம் என்ற ஒன்று பூமியை அசைக்கிறதே. அறிவியலால், மனிதன், பூமி அசையக்கூடியது என்ற கண்ட உண்மை படைத்தவனக்கு தெரியாமல் போனது ஏனோ?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-74782934704995168012013-10-12T20:14:26.004+05:302013-10-12T20:14:26.004+05:30Nathan,
Lucifer ,
How many questions and how dee...Nathan,<br /><br />Lucifer ,<br /><br />How many questions and how deep, Can you ask in any other woman in any other religion and BrahmaM is the beginning of everything, for the created one's. what ever beyond is not unto our knowledge as we know there may be lives in other planets in a light year distance or even more do we think we can reach there in a human life, universe is limitless but our knowledge. The Idea is we can cross the bridge when we reach there. Would you mind asking what is the beginning of Jesus or muhMAD or at least the who is the father of this god sent?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-46595967734681838182013-10-10T19:32:47.398+05:302013-10-10T19:32:47.398+05:30மனிதர்களால் பூமி அசைந்து விடாமல் இருப்பதற்கு -நிஜா...மனிதர்களால் பூமி அசைந்து விடாமல் இருப்பதற்கு -நிஜாம் மனபயீ<br /><br />பூமி, மனிதர்களை அசைத்து விடாமல் இருப்பதற்கு - பிஜே<br /><br />உட்டாலகடி ஜிகினா வேலை பார்ப்பதில் கிள்ளாடி பிஜே. பொருளையே தலைகீழா மாத்திப்புட்டாரே. இவரது குர்ஆன் மொழிபெயர்ப்பு ரொம்ப விளங்கினாப்புலதான்.நாட்டுவேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-81981872909656799592013-10-10T11:34:53.195+05:302013-10-10T11:34:53.195+05:30This comment has been removed by the author.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-46532907847194327242013-10-09T07:38:30.313+05:302013-10-09T07:38:30.313+05:30வணக்கம் தஜ்ஜால் அருமையாக ஆப்பு அடித்துள்ளீர்கள் நண...வணக்கம் தஜ்ஜால் அருமையாக ஆப்பு அடித்துள்ளீர்கள் நண்பர் லுசிஃபரின் கருத்தின் படிதான் உள்ளது மதவாதிகளீன்மனநிலை முமின்களின் இதயத்தில்?அல்லாஹ் பூட்டுபோட்டுவிட்டானோ யாரையும் கானோம் கொஞ்ச நாளா? யா அல்லாஹ் இன்னும் இந்தகாஃபிர்களுக்குஞானத்தை வழங்குவாயக ரப்பில் ஆலமீன் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-18570921497903655892013-10-09T02:42:19.732+05:302013-10-09T02:42:19.732+05:30அருமையான அறிவியல் கட்டுரையை எழுதியுள்ளீர்கள் தஜ்ஜா...அருமையான அறிவியல் கட்டுரையை எழுதியுள்ளீர்கள் தஜ்ஜால்! பாராட்டுகள்! இப்பொழுதாவது இந்த குர்ஆனிய விஞ்ஞானிகள் சிந்திக்க மாட்டார்களா? இல்லை, கீறல் விழுந்த பழைய இசைதட்டு போல, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். <br /><br />// பூமியை திமிங்கிலத்தின் மீது உருவாக்கினான் மேலும் அந்த திமிங்கிலம் குர்ஆன் 68:1 குறிப்பிடும் ’நூன்’ ஆக இருக்கிறது. மேலும் அந்த திமிங்கிலம் தண்ணீரின் மீதும், தண்ணீர் பாறையின் மீது, பாறை மலக்கின் முதுகின் மீதும், அந்த மலக்கு கல்லின் மீதும், அந்தக் கல் கற்றிலும் இருக்கிறது; இந்த கல்லையே லுக்மான் அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும்..(31:16) என்று குறிப்பிடுவது. // <br /><br />இவை போன்ற கட்டுக்கடங்காத, அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகள் பல, இரத்தின முகம்மது காரண சரித்திரம் என்ற நூலில் பார்க்கலாம். <br /><br />இதைப்போன்ற ஒரு விவரிப்பு இந்து மத(?) தத்துவப் பகுதியான உபநிஷத்திலும் உள்ளது. உபநிஷத்துகளைப் பொதுவாக வேதாந்தம் (வேதம் + அந்தம் = வேதத்தின் இறுதி) என்றும் கூறுவர்.<br />பிருஹதாரண்யகோபநிஷத் : அத்தியாயம் - 3 : பிராமணம் – 6<br />பின்னர், கார்க்கி என்று அழைக்கப்படும் வாசக்நவீ என்பவள் (பெண்), யஞ்யவல்கியரைக் கேட்கிறாள் : <br /><br />கார்க்கி: <br />“இந்த மண் வடிவமாயிருக்கிற எல்லாம் நீரில் கலந்து கோர்வையடைந்து (ஒரு துணியில் உள்ள ஊடும் பாவும் (குறுக்கு நூல், நெடுக்கு நூல்) போல - ஓதமாயும் ப்ரோதமாயும்) இருக்கிறதே! அந்த நீர் எதனிடத்தில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“கேள்! ஹே! கார்க்கி! காற்றில்;” (அதாவது நீரைக்காட்டிலும், காற்று சூக்குமமாகவும், அந்த நீர் தோன்றக் காரணமாகவும், எங்கும் நிறைந்தும் இருக்கின்றது.)<br /><br />கார்க்கி: <br />“காற்று, எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?” <br /><br />யஞ்யவல்கியர்:<br />“காற்று, அந்தரிக்ஷலோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“அந்தரிக்ஷலோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?” <br /><br />யஞ்யவல்கியர்:<br />“அந்தரிக்ஷலோகங்கள், கந்தர்வ லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“கந்தர்வ லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?” <br /><br />யஞ்யவல்கியர்:<br />“கந்தர்வ லோகங்கள், சூரிய லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது,”<br /><br />கார்க்கி: <br />“சூரிய லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“சூரிய லோகங்கள், சந்திர லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது,”<br /><br />கார்க்கி: <br />“சந்திர லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“சந்திர லோகங்கள், நட்சத்திர லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“நட்சத்திர லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“நட்சத்திர லோகங்கள், தேவ லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“தேவ லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“தேவ லோகங்கள், இந்திர லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“இந்திர லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“இந்திர லோகங்கள், பிரஜாபதி லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“பிரஜாபதி லோகங்கள் எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />பிரஜாபதி லோகங்கள், பிரம லோகங்களில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது.”<br /><br />கார்க்கி: <br />“பிரம லோகங்கள், எதில் கலந்து கோர்வையடைந்து இருக்கின்றது?”<br /><br />யஞ்யவல்கியர்:<br />“இனிமேல் கேட்கவேண்டாம்; கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்; இல்லாவிட்டால் உன் தலை வெடித்து சிதறிப்போகும்.”<br /><br />கார்க்கி, இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், மேற்கொண்டு எந்தவொரு கேள்வியும் கேட்காமல், வாயை மூடிக்கொண்டாள். <br /><br />ஆம்! இந்த மதவாதிகளிடம் கேள்வி கேட்டு, அவர்களை நமது கிடுக்கிப் பிடியில் மடக்கிவிடுவது எளிது. தப்பிக்க முடியாது போகும்போது இறுதியில் அவர்களின் பதில், நம்மை மிரட்டுவதாகத்தான் இருக்கும் என்பதற்கு, அன்றைக்கே யஞ்யவல்கியன் கூறிய இறுதி பதில் சிறந்த உதாரணமாகிவிட்டது. இப்பதிலால் அவன் பின்னால் தோன்றப் போகின்ற எல்லா மதவாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகிவிட்டான். <br />லூஸிஃபர்noreply@blogger.com