பக்கங்கள்

Saturday, 8 November 2014


வணக்கம் நண்பர்களே,

புதிய நிறுவனத்தில் இணைந்ததால், புதிய சூழல், கூடுதல் பொறுப்புகள் என்று கடந்த சில மாதங்களாக பணி நெருக்கடி என்னை வாசிப்பிற்கும், எழுதுவதற்கும் சரிவர அனுமதிக்கவில்லை. மிக முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றிவிட்டதால், தற்பொழுது பணி நெருக்கடியிலிருந்து சற்று விடுதலை கிடைக்கத் துவங்கிவிட்டது.  அடுத்த வாரம் முதல் நமது ’தாவா’ பணிகளுக்கும், இஸ்லாமிய விலக்கவுரைகளுக்கும் தேவையான அவகாசம் கிடைக்குமென்று நம்புகிறேன்.


இன்ஷா அல்லாஹ்!




தஜ்ஜால்

3 comments:

  1. நக்கல்தான்யா உங்களுக்கு.. ஃபோரம் போன்ற ஒரு பகுதியை ஏற்படுத்தினால் என்ன ? அவ்வப்பொழுது விசயங்களை விவாதிக்கலாம். முன்னால் முஸ்லிம்கள் தங்கள் பிரச்சனைகளை பகிரவும் முடியும்.

    ReplyDelete
  2. I'm waiting............

    ReplyDelete
  3. தஜ்ஜால்9 November 2014 at 19:17

    வாங்க Anonymous,

    //நக்கல்தான்யா உங்களுக்கு.. ஃபோரம் போன்ற ஒரு பகுதியை ஏற்படுத்தினால் என்ன ? அவ்வப்பொழுது விசயங்களை விவாதிக்கலாம். // நல்ல யோசனைதான் செயல்படுத்துவோம்!

    ReplyDelete