பக்கங்கள்

Monday, 23 April 2012

இஸ்லாத்தை கடந்த சுவடிகள் - 10


தொடர் 10
 நாம் கைபரின் ஷஃபியா விஷயத்திற்கு வருவோம்
கைபர் போரைத் தொடர்ந்து, இப்ன் மஸ்ஊது என்பவரை ஃபதக் என்ற பகுதியில் வசிக்கும் யூதர்களிடம் அனுப்பி, தன்னை (முஹம்மது நபி) இறைத்தூராக ஏற்கும்படி கூறினார். கைபருக்கு ஏற்பட்ட நிலையை கண்ட அந்த யூதர்கள், ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியை தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். எவ்விதமான போரும் இன்றி ஃபதக் வெற்றி கொள்ளப்பட்டதால் ஃபதக்கின் சரிபாதி விளைச்சல் முஹம்மது நபிக்கு மட்டுமே சொந்தமாயிற்று.
இத் திருமணத்தை விமர்சிப்பவர்களை  இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்லாமையும் முஸலீம்களையும் காப்பாற்ற அல்லாஹ்  செய்த ஏற்பாடே இத்திருமணம்  என்றும், தன்னைக் கொல்ல முயன்றவரின் மகளைத் திருமணம் செய்த உத்தமர் மேலும் ஸஃபியாவின் சம்மதத்துடனே இத் திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே இது சிறந்த முன்னுதாரணமாகும் என வாதிடுகின்றனர்.
ஸஃபியாவின் அன்புக்குரிய கணவனை சாகும் வரை சித்திரவதை செய்து கொலை செய்யவும்,  தந்தையாரையும், உறவினர்களையும் மற்றும் தன்னுடைய நலம் விரும்பிகளையும் படுகொலை செய்யவும் முழுமுதற் காரணமாக இருந்தவர் நபி (ஸல்) மட்டுமே. அத்தகைய ஒருவர் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் துள்ளிக் குதித்து தயார் நிலையில் இருக்கமுடியும்? ஸஃபியாவால் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில் எப்படி சல்லாபம் புரிய முடியும்?. ஸஃபியா, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கள்ளக் காதலியாகவோ, அல்லது அவர் ஒரு விபச்சாரியாகவும் இல்லாத நிலையில்; ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறிருக்க, முழுநிலவு தன்னுடைய மடியில் விழுவதாக கனவு கண்டதாக ஷஃபியா காதல் ரசம் வழிய  கூறினாராம்.   அருவருப்பாக தோன்றவில்லையா?
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னும் யூதஉறவினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் காலமானார்.
சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக  கைப்பற்றி  தீராத வெறியை நிறைவேற்றுவதும்; இக் கொடூரச்செயல் இறைவனின் அனுமதி (குர்ஆன் 23:6, 70:30) எனக் கூறுவதும்; வெறி பிடித்த தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பதும் (குர்ஆன் 4:24); ஒருவேளை  அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்  மாதிரிகளாகும்.

          11. மாரியா


                எகிப்திலிருந்து கிடைத்த அழகிய பரிசு என அவர்களால் குறிப்பிடப்படுகிறார்அலெக்ஸான்டரியாவின் கவர்னருக்கு இஸ்லாமை ஏற்க கூறி ஹாபித் பின் அபூ பல்தா என்பவரை தூதுவராக அனுப்புகிறார். முஹம்மது நபியின் ரசனையை தெரிந்த, அலெக்ஸான்டரியாவின் கவர்னர் சாதுர்யமாக மறுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு, தன்னிடமிருந்த அழகிய இரண்டு பெண் அடிமைகளை பரிசாக வழங்குகிறார்.
இஸ்லாமை ஏற்க கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் ஆனால் பெண்களை பரிசாக அனுப்பப்பட்டது ஏன்? முதலில் அச் செய்தி கோரிக்கை  என்பது தவறு இறுதி எச்சரிக்கை என்று கூறுவதே பொருத்தமானது. இஸ்லாம் வாள்முனையில்தான் விரிவடைந்தது என்பதற்கு உதாரணம்,
ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி
ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் 'அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி' மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்  ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை  உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”
[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]
சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி  கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.
"ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் அல்லாஹ்விற்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்."
ஆனால் அல்லாஹ் குர்ஆனில் (2:256),
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை; நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது.
என்றும்
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை எனினும், அல்லாஹ்தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்                                     
(குர்ஆன் 2:256)
குர்ஆனின் அறிவுறுத்தலுக்கு முரண்பட்ட செயல். குர்ஆன் தனக்குதானே முரண்படுவதையும் பின்னர் காணலாம். இப்பொழுது, மரியாவின் கதைக்கு வருவோம்.
அவர்களில் ஒருவர் மரியா மற்றொருவர் ஷிரின். இருவரும் சகோதரிகள். எகிப்திய உயர்குல கிருஸ்துவ தந்தைக்கும் கிரேக்க தாய்க்கும் பிறந்தவர்வர்கள். வெள்ளை நிறத்துடன் சுருள் சுருளாக கருமையான கூந்தலும் கொண்டவர்  என்று அவரது அழகை குறிப்பிடுகின்றனர்முஹம்மது நபி அவர்கள் தன்னுடைய அறுபதாம் வயதில் பதினேழு வயதான மரியாவுடன் வாழ்க்கையைத் துவங்கினார்ஷிரினை, முஹம்மது நபி  விரும்பவில்லை செய்யவில்லை காரணம் அவர் ஒரு அரவாணிமுஹம்மது நபி , தன்னுடைய கவிஞர் ஹசன் பின் தாபித்திற்கு ஷிரினை பரிசாக வழங்கினார். முஹம்மது நபி அவர்களுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஹிஜ்ரி 16 ம்ஆண்டு காலமானார். இவர்களுக்கு இப்ராஹிம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில், முதல் மனைவி கதீஜாவிற்கு பிறகு குழந்தையை கொடுத்தவர் மரியா மட்டுமே. அக்குழந்தையும் பதினெட்டு மாதங்களில் இறந்தது. குழந்தை இப்ராஹிம் இறந்த அன்று சூரியகிரகணம் ஏற்பட்டதுமுஹம்மது நபி அவர்களுடன் இருந்த மக்கள் குழந்தை இப்ராஹிம் மரணமடைந்த காரணத்தால்தான் சூரியகிரகணம் ஏற்பட்டது என்று கூறினர்.
Bukhari 2.018.153
The sun eclipsed in the life-time of Allah's Apostle on the day when (his son) Ibrahim died. So the people said that the sun had eclipsed because of the death of Ibrahim. Allah's Apostle said, "The sun and the moon do not eclipse because of the death or life (i.e. birth) of some-one. When you see the eclipse pray and invoke Allah."
Adds that when the sun eclipsed Muhammad ?he led the people in prayer,? by then the sun (eclipse) had cleared. He delivered the Khutba (sermon) and after praising and glorifying Allah he said, "The sun and the moon are two signs against the signs of Allah; they do not eclipse on the death or life of anyone. So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa." The Prophet then said, "O followers of Muhammad! By Allah! There is none who has more ghaira (self-respect - honor) than Allah as He has forbidden that His slaves, male or female commit adultery (illegal sexual intercourse). O followers of Muhammad! By Allah! If you knew that which I know you would laugh little and weep much.
Bukhari 2.018.161
"The Prophet then said, "The sun and the moon are two of the signs of Allah. They eclipse neither because of the death of somebody nor because of his life (i.e. birth). So when you see them, remember Allah." The people say, "O Allah's Apostle! We saw you taking something from your place and then we saw you retreating." The Prophet replied, "I saw Paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women." The people asked, "O Allah's Apostle! Why is it so?" The Prophet replied, "Because of their ungratefulness." It was asked whether they are ungrateful to Allah. The Prophet said, "They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds. If you are benevolent to one of them throughout the life and if she sees anything (undesirable) in you, she will say, 'I have never had any good from you.' "
இவ் ஹதீஸ்களின் முன்பகுதியில், கிரகணங்கள் யாருடைய மரணத்திற்காகவும் நிகழ்வதில்லை என்று பகுத்தறிவு வாதம் கூறும் நபி (ஸல்), பிற்பகுதியில் சிறிதும் தொடர்பற்ற வகையில் கள்ளத் தொடர்பு  என்னும் கூடா ஒழுக்கம் கொள்ளும் பெண்களால் நரகம் நிரம்பி இருக்கும் காட்சியை காண்பதாக கூறுகிறார்கதீஜா அம்மையாரைத் தவிர வேறு எந்த மனைவியிடமும் நபியின் வாரிசுகள் உருவாகவில்லை என்பதையும், நபியின் வீட்டு அடிமைப் பெண்களில் ஒருவர் மீது கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு இருந்ததாக புஹாரி கூறுவதையும்  நினைவில் கொள்ள வேண்டும்

71 comments:

  1. முகமது கற்பழிப்பில் சிறந்தவர் என்பது புரிகிறது. நிறையபேரை கற்பழிக்கவேண்டும் என்பதற்காக முகமதுவுக்கு மிதமிஞ்சிய வீரியத்தை அல்லா வழங்கியிருந்தாராம். அல்லாவின் கருணையே கருணை.

    ReplyDelete
  2. பல கொலைகளை செய்த கொலைக்காரன், கொலை செய்ய கூடாது என்று எழுதினால் எப்படி இருக்கும். ஒரு கொள்ளைக்காரன் திருட்டு செய்ய கூடாது என்று எழுதினால் எப்படி இருக்கும். ஒரு விபச்சாரன் கற்பழிக்க கூடாது என்று எழுதினால் எப்படி இருக்கும். இந்த உலகில் உள்ள எல்லா தப்பும் செய்தவன், தப்புக்கு பரிகாரம் எழுதினால் எப்படி இருக்கும். போதிப்பவன் உத்தமனாக இல்லாவிட்டால் போதனையில் அர்த்தம் ஏது. சொன்னவன் சுத்தம் இல்லாவிட்டால் அந்த எழுத்தில் பயன் ஏது. தன் வாழ்க்கையில் குறை வைத்து மற்றவன் வாழ்க்கையில் நிறை ஏற்படுத்த முடியுமா?? ஒரு இருட்டு வாழ்க்கை வாழ்ந்தவன் பலருக்கு வெளிச்ச வாழ்க்கை காட்ட முடியுமா?? நாம் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடவுளின் தூதர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடவுளின் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும். கடவுள் என்பவர் பலரை கொல்பவராக இருந்தால், நாம் அந்த கடவுளை வேண்டாம் என்று சொல்லிவிட மாட்டோமா? கடவுள் அனுப்பும் இறைதூதர் இரக்க குணம் இல்லாதவராக, காம வேட்கை நடத்துபவராக, பெண்களை விலைக்கு வாங்குபவராக இருந்தால் கோவிந்தா!! கோகோகோகோகோவிந்தா!!!

    ReplyDelete
  3. நீங்கள் எந்த மதம். உங்கள் இறைதூதர் யார்? உங்கள் தூதர் கொலைகள் செய்தவரா? உங்கள் தூதர் கொள்ளைகள் அடித்தவரா? உங்கள் தூதர் கற்பழிப்புகள் செய்தவரா? உங்கள் தூதர் பலதார மணம் செய்தவரா? உங்கள் தூதர் குழந்தையை கெடுத்தவரா? உங்கள் தூதர் ஒட்டக மூத்திரம் குடிக்க சொன்னவரா? உங்கள் தூதர் பெண்களை கொன்றவரா? உங்கள் தூதர் அடிமைகளை கெடுத்தவரா? உங்கள் தூதர் கோபக்காரரா? உங்கள் தூதர் மகனின் மனைவியை அபகரித்தவரா? உங்கள் தூதர் கல் எறிய சொன்னவரா? உங்கள் தூதர் கொலைகள் செய்ய சொன்னவரா? உங்கள் தூதர் மனைவியை அடித்தவரா? உங்கள் தூதர் பெண் பித்தரா? உங்கள் தூதர் பயந்தவரா? உங்கள் தூதர் ஓடிப்போனவரா? உங்கள் தூதர் அரக்க குணம் உள்ளவரா? உங்கள் தூதர் கற்பை விசாரிப்பாரா? உங்கள் தூதர் பல பெண்களை கட்ட சொன்னவரா? உங்கள் தூதர் விபச்சாரம் செய்ய சொன்னவரா? உங்கள் தூதர் பண ஆசை உள்ளவரா? உங்கள் தூதர் பெண்களை விற்றவரா? உங்கள் தூதர் இறந்தவரா? உங்கள் தூதரை தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் அந்த மதம் நல்லதா? கெட்டதா என்று புரியும். அந்த மதத்தால் ஏதாவது நன்மைகள் கிடைக்குமா என்று தெரியும். இல்லாவிட்டால் கோவிந்தா!! கோவிந்தா!!

    ReplyDelete
  4. // ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. //

    மாற்றுக்கருத்து இருக்க முடியாது என, தங்களது சொந்த கருத்தை பதிவிட்ட பதிவரே! அன்னை ஸஃபியா (ரலி) அவர்களின் கருத்து என்ன என்பதை சற்று கவனித்தீர்களா???

    நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.
    அறிவிப்பாளர் : ஸஃபிய்யா(ரலி), நூல் : புகாரி
    பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2035

    நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி(ஸல்) அவர்களும் நடந்தனர். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் அவர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர் கூர்ந்து பார்த்ததும் அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, ‘இங்கே வா! இவர் ஸஃபிய்யா! நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்’ எனக் கூறினார்கள்.
    ஸஃபிய்யா(ரலி) இரவு நேரத்திலா நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்? என்று நான் சுஃப்யானிடம் கேட்டேன். அதற்கவர் ‘இரவெல்லாமல் வேறென்ன?’ என்று விடையளித்தார் என்று அலீ இப்னுஅப்தில்லாஹ் கூறுகிறார்.
    அறிவிப்பாளர் : அலீ இப்னு ஹுஸைன், நூல்: புகாரி
    பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2039

    என்ன பதிவரே! தனக்கு எல்லா வகையிலும் பாதகம் செய்த நபிகள் நாயகத்தை கான
    ஸஃபியா(ரலி) சென்றது ஏன்...????

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்

    ReplyDelete
  5. பகுதி: 2
    ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதைவிட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!” என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம்வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.
    அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1771

    தனது தந்தையாரையும், அன்புக்குரிய கணவனையும், உறவினர்களையும் கொன்ற நபிகள் நாயகத்துடன், ஸஃபிய்யா(ரலி) அவர்கள், இறுதிக்காலம் வரை நல்ல மனைவியாக நடந்து கொண்டார்களே ஏன்....???.

    இன்றைய பெண்கள், கணவன் தினமும் கொடுமை செய்கிறான் என்ற காரணத்திற்காக, தூங்கும் போது அம்மிக்கல்லை கணவனின் தலையில் போட்டு கொல்வதும், சாப்பாட்டில் விஷம் வைத்து அவனை பரலோகத்துக்கு அனுப்பும் நிலையில்...

    பாரிய இழப்பிற்குள்ளான ஸஃபிய்யா (ரலி) அவர்கள், எவ்வித கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாத நிலையில், இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பு, புல்லட் புரூப் என அதி உயர் பாதுகாப்பு ஏதுமின்றி, தனிமையில் தன்னுடன் தங்கும் நபிகளை பழி தீர்க்க ஏன் சிறு முயற்ச்சி கூட செய்யவில்லை.
    குறைந்த பட்சம் நபிகளிடமிருந்து தப்பி செல்லக் கூட யோசிக்கவில்லையே ஏன்? என நீங்களாவது
    யோசித்தீர்கள????????

    இந்த ஹதீஸ்களின் மூலம் தெரிய வருவது என்ன?
    அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மற்ற மனைவிகளைப் போலவே தானும் நபிகள் நாயகத்தின் மீது அன்பான, பாசமுள்ள, மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்

    ReplyDelete
  6. //என்ன பதிவரே! தனக்கு எல்லா வகையிலும் பாதகம் செய்த நபிகள் நாயகத்தை கான
    ஸஃபியா(ரலி) சென்றது ஏன்...????//
    //தனது தந்தையாரையும், அன்புக்குரிய கணவனையும், உறவினர்களையும் கொன்ற நபிகள் நாயகத்துடன், ஸஃபிய்யா(ரலி) அவர்கள், இறுதிக்காலம் வரை நல்ல மனைவியாக நடந்து கொண்டார்களே ஏன்....???.//
    //பாரிய இழப்பிற்குள்ளான ஸஃபிய்யா (ரலி) அவர்கள், எவ்வித கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாத நிலையில், இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பு, புல்லட் புரூப் என அதி உயர் பாதுகாப்பு ஏதுமின்றி, தனிமையில் தன்னுடன் தங்கும் நபிகளை பழி தீர்க்க ஏன் சிறு முயற்ச்சி கூட செய்யவில்லை.
    குறைந்த பட்சம் நபிகளிடமிருந்து தப்பி செல்லக் கூட யோசிக்கவில்லையே ஏன்? என நீங்களாவது
    யோசித்தீர்கள????????//
    இதில் யோசிக்க என்ன இருக்கிறது. சபியா ஒரு அபலைப்பெண். தன் கணவனையும் உறவினர்களையும் கொன்ற மிருகத்துடன் வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அந்த மிருகம் சொன்னதைக் கேட்காவிட்டால் எங்கே தன்னையும் கொன்றுவிடுவானோ என்ற அச்சத்தினால்தான் இப்படி நடந்திருக்கிறார். அந்த மிருகத்தைக் கொல்லும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை, பாவம் :(

    //இந்த ஹதீஸ்களின் மூலம் தெரிய வருவது என்ன?
    அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மற்ற மனைவிகளைப் போலவே தானும் நபிகள் நாயகத்தின் மீது அன்பான, பாசமுள்ள, மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்.// ஒரு மனிதாபிமானமற்ற அரக்கமனம் படைத்த ஒரு முஸ்லீமால் மட்டுமே இந்த முடிவுக்கு வரமுடியும்.

    ReplyDelete
  7. // இதில் யோசிக்க என்ன இருக்கிறது. சபியா ஒரு அபலைப்பெண், அவளுக்கு தைரியம் இல்லை, பாவம்.//

    வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.அதனால் இப்படி நடந்திருக்கிறார் என ஓலமிடும்
    இஸ்லாமிய எதிரியே, எல்லாவற்றையும் இழந்த பிறகு யாருக்காக வாழனும்? உண்மையிலேயே கொடூரமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் என்ன செய்வாள், தன்னுடன் தனிமையில் இருக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி பழிதீர்ப்பாள், அல்லது இயலாமையால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வாள் இது தான் நியதி, இப்படி ஏதும் நடக்காத நிலையில்....

    குறைந்த பட்சம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்கு பிறகாவது தைரியமாக, நபிகளுக்கு எதிராக அவதூறையோ, குற்றச்சாட்டையோ கூறி இருந்தால் நபியவர்களின் மனைவி என்ற நிலையில் அதை தடுப்பவர் யாருமில்லை, மாறாக
    அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களில் ஒருவராக திகழ்ந்தார், முக்கியமாக நபிமொழி அறிவிப்பாளர்களில் ஒருவராக இருந்தார், அதாவது
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு, அவர்களுடன் தான் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை அறிவித்தார், இதன் மூலம் இஸ்லாமிய எதிரிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளார்.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்

    ReplyDelete
  8. பகுதி: 2
    நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் – இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.
    அறிவிப்பாளர் : ஸஃபிய்யா(ரலி), நூல் : புகாரி
    பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2038

    இஃதிகாஃப் என்பது ரமலானில் கடைசிப் பத்து நாட்கள் வீட்டிற்கு செல்லால் பள்ளிவாசலிலேயே தங்கி இறை தியானத்தில் ஈடுபடுவது, அதனால் தான் தனது அன்பு கணவரை பார்க்க அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு வருகிறார்கள், திரும்பி செல்லும் போது, மனைவியை வீட்டு வாசல் வரை விட்டு வர
    நபியவர்களும் கூட செல்கிறார்கள்,

    இப்படி தெளிவான ஆதாரங்கள் இருக்க, இன்றைய இஸ்லாமிய விரோதிகளோ அன்னை ஸஃபிய்யா அவர்களுக்காக, ஒப்பாரி வைத்து, முதலைக் கண்ணீர் வடிப்பதை என்னவென்று சொல்வது.

    // ஒரு மனிதாபிமானமற்ற அரக்கமனம் படைத்த ஒரு முஸ்லீமால் மட்டுமே இந்த முடிவுக்கு வரமுடியும்.//

    அன்னை ஸஃபிய்யா(ரலி) அவர்கள், தனது செயல்கள் மூலம், நபிகள் நாயகம்தான் தனது அன்பு கணவர் என பறைசாற்றும் நிலையில், இருக்கும் ஆதாரங்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனையற்ற, மதவெறி புரையோடிய ஒரு அசுர குணமுள்ளவரால் தான் இப்படி பிதற்ற முடியும்.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்

    ReplyDelete
  9. தஜ்ஜால்28 April 2012 at 05:07

    @ ஹாஜாமைதீன்
    குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லீம்கள் மீது மதவெறியாளர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதலில், சூறையாடல்களும், பாலியல்வன்முறைகளும் நிகழ்ந்தெதன்பதும் அறிவீர்கள். முஹம்மது நிகழ்த்தியவைகளும், ஸஃபியா மற்றும் இன்னும் பல அப்பாவிப் பெண்களுக்கு நிகழ்ந்த்தும் இதில் எந்தவகையில் மாறுபட்டது?
    கணவனைக் கொன்று மனைவியைக் கைப்பற்றுவதற்கு என்ன பெயர்? உங்களுக்குத் தெரியவில்லையெனில் உங்களது மனைவி, மகள், தாயார், சகோதரிகள் போன்ற பெண்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  10. தஜ்ஜால்28 April 2012 at 05:12

    @ ஹாஜாமைதீன்
    //அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மற்ற மனைவிகளைப் போலவே தானும் நபிகள் நாயகத்தின் மீது அன்பான, பாசமுள்ள, மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்.//
    முஹம்மது-ஸ்ஃபியா உறவுமுறை சிறப்பானது என்பதை நிறுவ முயற்சிக்கின்றீர்கள்? ஸஹீஹ் முஸ்லீமில் வரும் இந்த ஹதீஸைப் பாருங்கள்
    // அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    ...எட்டுப் பேருக்கு அவர்கள் (இரவைப்) பங்கிட்டுவந்தார்கள்; ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தர வில்லை. அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவைப் பங்கிட்டுக் கொடுக்காத அந்தத் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் ஆவார்'' என்று குறிப்பிடுகிறார்கள்.//

    மதவெறி புரையோடியதால் விளைந்த அசுர குணம் காரணமாக் முஹம்மது-ஸஃபியா உறவு பாசமும் நேசமும் நிறைந்த்தாக உங்களுக்குத் தெரிகிறது எனில் அது, “Whores behind the curtain” என்ற சல்மான் ருஸ்டியின் வர்ணனைக்கு ஏற்றதுதான்.

    ReplyDelete
  11. /////குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லீம்கள் மீது மதவெறியாளர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதலில், சூறையாடல்களும், பாலியல்வன்முறைகளும் நிகழ்ந்தெதன்பதும் அறிவீர்கள். முஹம்மது நிகழ்த்தியவைகளும், ஸஃபியா மற்றும் இன்னும் பல அப்பாவிப் பெண்களுக்கு நிகழ்ந்த்தும் இதில் எந்தவகையில் மாறுபட்டது?////
    முகமது நபி [அ,ச.உ] அவர்கள் மதீனாவை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள் .அப்போது அவர்களது எதிரிகளான மக்கா குறைஷிகள் பல போர்களை தொடுத்தார்கள் .அந்த சபியா அவர்கள் வாழ்ந்த கைபர் பகுதி யூதர்கள் ,
    முஸ்லிம்களுக்கு ஆதரவாக செய்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாக குறைஷிகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவியாக வும் செயல்பட்டார்கள். மற்றும் மதினாவில் உள்ள முஸ்லிம் அல்லாத அரபுகளையும் யூதர்களையும் தூண்டிவிட்டு குழப்பங்களை அங்கு ஏற்படுத்தினார்கள் .இதற்கு ஒரு முடிவுகட்டவே கைபர் மீது போர் தொடுக்கப்பட்டது.இதை அறிந்த கைபர் யூதர்களுடன் வஞ்சகமாக கூட்டு வைத்திருந்த மதினாவில் உள்ள இப்னு உபை ,யூதர்களுக்கு செய்தியை அனுப்பினான்.”முஹம்மது உங்களை நோக்கி வருகிறார்.உங்களை தற்காத்துக் கொள்ள தயாராக இருங்கள் முகம்மதுவை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் உங்களது எண்ணிக்கையும் ஆயுதங்களும் அதிகமாக இருக்கின்றன.முகம்மதுவின் கூட்டத்தினர் மிகவும் சொற்பமாக இருக்கின்றனர்.அவர்களிடம் குறைவான ஆயுதங்களே உள்ளன.”என்று சேதி அனுப்புகிறார் உடன் யூதர்கள் கினானா ,ஹவ்தா என்ற இருவர்களையும் கத்பான் என்ற இவர்களுடன் உறவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் உள்ள மக்களிடம் அனுப்புகிறார்கள் .முஸ்லிம்களுக்கு எதிராக தங்களுக்கு உதவினால் கைபரின் விளைச்சலில் சரிபாதியை உங்களுக்கு தருகிறோம் என்று தூது விட்டார்கள்.
    முஸ்லிம்கள் இரவில் கைபரை அடைந்தாலும் உடன் தாக்காமல் விடிந்த பிறகே யூதர்கள் போருக்கு தயாரான பிறகே போர் துவங்குகிறது .போர் நெறிப்படியே போர் ஆரம்பமாகிறது முதலில் யூத மனனர் மர்ஹப் அழைப்பு விடுகிறார் அவரை முஸ்லிம்கள் தரப்பில் ஆமிர் எதிர் கொள்கிர்ரர் .இதில் அமிரின் தவறான வாள் வீச்சினால் அவர் கொல்லப்பட்டார் .அதன் பின்னர் முஸ்லிம்கள் தரப்பில் அலி அவர்களுடன் மர்ஹப் மோதுகிறார் .மர்ஹப் கொல்லப்பட்டார் அதன்பின்னர் அவரது சகோதரர் யாசிர் வருகிறார் .அவர் கொல்லப்பட்டார் இப்படியாக் போர் துவங்குகிறது முஸ்லிம்கள் போரில் வென்றனர்.முஹர்ரம் மாதம் கடைசில் கைபருக்கு சென்றவர்கள் ,சபர் முடிந்து ரபியுல் அவ்வல் ஆரம்பத்தில் மதினா திரும்புகிறார்கள் .இப்போரில் முஸ்லிம்கள் தரப்பில் 19 பேர்களும் யூதர்கள் தரப்பில் 93 பேர்களும் கொல்லப்பட்டனர்.இப்போரில் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு மாறாக செயல்பட்ட்டதால் கினானா கொல்லப்பட்டார் .அதனால் அவரது மனைவி சபியா கைதியானார் .இவ்வாறு போரில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளைதவிர மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை .அவர்களின் நிலம் யூதர்களிடமே ஒப்படைக்கப் பட்டது போர் தோல்வி நியதியின் படி பாதி விளச்சல் முஸ்லிம்களுக்கு உரியதாஹி விட்டது
    இப்போது குஜராத் நிகழ்வுக்கு வருவோம்.
    மத்திய அரசு உள்ளது .அதன் கீழ் மாநில அரசு உள்ளது .இன,மாத வாத கலவரம் ஏற்பட்டால் அதை ஒடுக்க அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க ,துப்பாக்கி சூடு நடத்த சட்டம் வழிவகுக்கிரது..மாநில அரசு நியாயமாக செயல்படாவிட்டால் ,சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மாநில அரசை கலைத்து மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுக்க சட்டம் வழி சொல்லுகிறது ரயில் எரிகக்படுகிறது .மறுநாள் முஸ்லிம்கள் மீது அராஜாக்ம் போலிசாரின் உதவியுடன் கட்டவிழ்த்துவிடப்படுகிறது .மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கிறது.அப்போது நியாயமான மத்திய அரசு இருந்தால் மாநில அரசை கலைத்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி இருக்க வேண்டும் .தவறாக நடந்தவர்கள் மீது முதல்வர்முதல் அதிகாரிகள் தொண்டர்கள் வரை கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்,அதை செய்தார்களா? பாஜக தலைவர் தலித் என்பதால் டேஹல்கா வை நம்பினார்கள் .சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் .அதே டேஹல்கா மோடி விசயத்தில் சொன்னதை ஏற்றார்களா? ரயிலை எரித்து முஸ்லிம்கள் மீது பலியை போட்டு கலவரத்தை தூண்டிய கொடுமைகளை விசாரிக்க மோடிக்கே வாய்ப்பளித்தால் எப்படி இருக்கும்?
    கைபர் போருக்கும் மோடியின் தேர்தலில் வெல்ல ரயில் எரிப்பு இனப் படுகொலைக்கும் எப்படி ஒன்றாக கருத முடியும்?

    ReplyDelete
  12. திருவாளர் தஜ்ஜால் அவர்களுக்கு, தங்களின் வினாவிற்கு, தக்க விடையளித்துள்ளார், சகோதரர் s இப்ராஹீம்.


    //முஹம்மது-ஸ்ஃபியா உறவுமுறை சிறப்பானது என்பதை நிறுவ முயற்சிக்கின்றீர்கள்? ஸஹீஹ் முஸ்லீமில் வரும் இந்த ஹதீஸைப் பாருங்கள்.//

    ஹதீஸின் சுட்டியை தாருங்கள், திரு. தஜ்ஜால்


    //மதவெறி புரையோடியதால் விளைந்த அசுர குணம் காரணமாக் முஹம்மது-ஸஃபியா உறவு பாசமும் நேசமும் நிறைந்த்தாக உங்களுக்குத் தெரிகிறது எனில் அது, “Whores behind the curtain” என்ற சல்மான் ருஸ்டியின் வர்ணனைக்கு ஏற்றதுதான்.//

    முதலில் மதவெறி என்பதற்கு என்ன பொருள் என்பதை விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  13. //கைபர் போருக்கும் மோடியின் தேர்தலில் வெல்ல ரயில் எரிப்பு இனப் படுகொலைக்கும் எப்படி ஒன்றாக கருத முடியும்? //

    அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் S.இப்ராஹீம் அவர்களே, தஜ்ஜாலின் கேள்விகளுக்கு, நல்ல பதிலை அளித்துள்ளீர்கள், மிக்க நன்றி.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  14. தஜ்ஜாலிடம் இருப்பது இஸ்லாமிய துவேஷ வெறி. பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட ஒரு நாட்டின் அதிபதியாக தாஜ்ஜால் இருந்தால் முஸ்லீம்கள் அனைவரையும் ஒழித்துவிடுவார். அவருள் இருக்கும் பாசிசத் தன்மை அவரது எழுத்தில் தெரிகிறது. அவர் ஒரு கோழையாகவும் இருக்கிறார். தனது நண்பர் துராப்ஷா பாதிக்கப்பட்ட பிறகும் அந்த பதிவை எழுதியது தஜ்ஜால் என்ற .........நான் தான் என்பதை வெளிப்படுத்தாத கோழை. இவரெல்லாம் நபியை விமர்சிக்க வந்துவிட்டார். எல்லாம் காலக் கொடுமை

    ReplyDelete
  15. தஜ்ஜாலிடம் இருப்பது இஸ்லாமிய துவேஷ வெறி. பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் ஒரு நாட்டின் அதிபதியாக தஜ்ஜால் இருந்தாரேயானால் அனைத்து முஸ்லீம்களையும் கொன்றுவிடுவார். அவருள் இருக்கும் பாசிசத் தன்மை அவரது எழுத்தில் வெளிப்படுகிறது. அவர் கோழையாகவும் இருக்கிறார். தனது நண்பர் துராப்ஷா பாதிக்கப்பட்டபோதும் அந்தப் பதிவை எழுதியது தஜ்ஜால் ஆகிய ....நான்தான் என வெளிப்படுத்தாத கோழை. இவரெல்லாம் நபியை விமர்சிக்க வந்துவிட்டார். எல்லாம் காலக்கொடுமை.

    ReplyDelete
  16. தஜ்ஜால்13 May 2012 at 06:24

    இப்ராஹீம்
    முஹம்மது மக்காவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர், அவர் தன்னைத்தானே மதீனாவின் ஆட்சியாளர் என்று கூறிக்கொண்டார். கைபரில் போர் முறைப்படி துவங்கியதாக கதையளக்க வேண்டாம்.
    புகாரி 4198
    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடு வதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த போது, முஹம்மதும் -சத்தியமாக முஹம்மதும் -(அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர்...
    சூறையாடல்களை நோக்கமாகக் கொண்டு, நள்ளிரவில் சென்று பதுங்ச் சென்று திடீர்த்தாக்குதல் நடத்துவதுதான் முஹம்மதின் வாடிக்கை. மண்வெட்டிகளை தூக்கிக் கொண்டு விவசாயப் பணிகளை கவனிக்க சென்றவர்களைத்தான் முஹம்மது தாக்கியுள்ளார். முஹம்மதின் வரவை அவர்கள் எதிர் பாத்திருக்கவில்லை.

    ReplyDelete
  17. தஜ்ஜால்13 May 2012 at 06:26

    @இப்ராஹீம்
    கைபர் - குஜராத் நிகழ்வுக்கு வருவோம்.
    இரண்டிலுமே கடவுளின் பெயரால்தான் தாக்குதல் நடந்துள்ளது. அதாவது முஹம்மதை கடவுளின் தூதரென்று நம்பிய கூட்டத்தினரும், அதை மறுக்கின்ற கூட்டத்தினரும் மோதிக்கொண்டனர். கைபரின் யூதர்கள் தன்னை தாக்கப் போவதாக கற்பனை செய்து கொண்ட முஹம்மது, அவர்களை வழியச் சென்று தாக்கி அழித்தார். யூதர்கள் கொல்லப்பட்டனர், அவர்களது வாழ்வாதரங்கள் தீயிட்டும், வெட்டியும் அழிக்கப்பட்டனர் பெண்கள் குழந்தைகள் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றப்பட்டனர். இதற்கு அல்லாஹ்(?) என்ற அரசு அனுமதியளித்தது.
    குர் ஆன் 59:5 நீங்கள் (அவர்களுடைய) பேரீச்சை மரங்களை வெட்டியதும், அதன் வேர்களுடன் வெட்டாது விட்டதும் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தது. குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்.
    4884 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை எரித்தார்கள். இன்னும் வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.
    குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பிற்கு முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, திடீர்த் தாக்குதல் துவங்கியது, முஸ்லீகள், கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அவர்களது வாழ்வாதாரங்கள் எரிக்கப்பட்டது, சூறையாடப்பட்டது. இங்கு மோடி என்ற அல்லாஹ் கண்டுகொள்ளவில்லை. மாறாக போலீஸ் என்ற வானவர்களை உதவிக்கு அனுப்பிவைத்தான். ஆனால் குஜராத்தில் முஸ்லீம்கள் எவரையும், அவர்கள் அடிமைகளாகவோ, பாலியல் அடிமைகளாகவோ கைப்பற்றவில்லை. அந்த விதத்தில் குஜராத் கைபருடன் மாறுபடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  18. தஜ்ஜால்13 May 2012 at 06:27

    @அ.ஹாஜாமைதீன்
    எனக்கு மதவெறி இருப்பதாக பிதற்றியது நீங்கள்தான் நண்பரே, எனவே என்னிடம் நீங்கள் கண்டுபித்துள்ள மதவெறியைப்பற்றியும் அதற்கு என்ன பொருள் என்பதை விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  19. தஜ்ஜால்13 May 2012 at 06:29

    @ஷாஜித்கான்,

    முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்த நாட்டில்தான் துராப்ஷா தாக்கப்பட்டார், ஃபத்வா வழங்கப்பட்டார். தான் எழுதாத கட்டுரைக்காக தண்டிக்கப்பட்டார். குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கும், துராப்ஷாவிற்கும் தொடர்பில்லை. தான் குற்றமற்றவன் என்று அவர் கூறியபொழுது உங்களில் எத்தனை பேர் அதை செவி சாய்த்து கேட்கத் தயாராக இருந்தீர்கள்? அவ்வாறு செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தது எது? இது மதவெறியைத் தவிர வேறென்ன?

    நீங்கள் என்னவென்றால், //பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் ஒரு நாட்டின் அதிபதியாக தஜ்ஜால் இருந்தாரேயானால் அனைத்து முஸ்லீம்களையும் கொன்றுவிடுவார்.// என்று உளறுகிறீகள். மதவெறி இருப்பது யாரிடம்?
    சரி, துராப்ஷா எனது நண்பரென்று உங்களிடம் கூறியது யார்? நீங்களாகவே ஒன்றைக் கற்பனைசெய்துகொள்வது என்ன நியாயம்?
    //அந்தப் பதிவை எழுதியது தஜ்ஜால் ஆகிய ....நான்தான் என வெளிப்படுத்தாத கோழை.// ஆம் நான் கோழை, பயந்தாங்கொள்ளி, பேடியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். கட்டுரையின் குற்றசாட்டிற்கு இன்றுவரை பதில் சொல்ல கையாளாகவில்லை, என்னை விமர்சிக்க வந்துவிட்டீரே...!

    ReplyDelete
  20. ஆகா அற்புதம், ஆச்சரியம், கடைசியில் பூனைக் குட்டி துள்ளி வெளியில் குதித்து விட்டதய்யா!!! துள்ளிக் குதிச்சிடிச்சய்யா...!!!?

    திருவாளர் தஜ்ஜால்....
    இந்த பதிவின் கீழ் உள்ள பின்ணூட்டங்களை வரிசை
    கிரமமாக படித்து பார்த்தால்... முதலில் மதவெறி என பிதற்றியது யார்? என்ற உண்மை விளங்கும்.

    என்னுடைய முதலிரண்டு பின்ணூட்டத்திற்கும், அநாமதேயர் பெயரில்.... பதில் பின்ணூட்டமிட்டது சாட்சாத்.... திருவாளர் தஜ்ஜால் தானா!!!
    அட அவரா நீங்க....!!!????

    // Anonymous said...
    ஒரு மனிதாபிமானமற்ற அரக்கமனம் படைத்த ஒரு முஸ்லீமால் மட்டுமே இந்த முடிவுக்கு வரமுடியும். 25 April 2012 09:28//

    // இருக்கும் ஆதாரங்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனையற்ற, மதவெறி புரையோடிய ஒரு அசுர குணமுள்ளவரால் தான் இப்படி பிதற்ற முடியும்.
    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன். 27 April 2012 23:50 //

    முகத்துல ஏதோ வழிகிறது, அத்த மொதல்ல தொடச்சுட்டு, யாரு பஸ்டுங்கிறத பட்டுன்னு சொல்லுங்க பாப்போம்....

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  21. தஜ்ஜால்15 May 2012 at 06:17

    @ அ.ஹாஜாமைதீன்
    //என்னுடைய முதலிரண்டு பின்ணூட்டத்திற்கும், அநாமதேயர் பெயரில்.... பதில் பின்ணூட்டமிட்டது சாட்சாத்.... திருவாளர் தஜ்ஜால் தானா!!!
    அட அவரா நீங்க....!!!????//
    உங்களது இந்த வியாதி விரைவில் சரியாகிவிடும் கவலைப் படவேண்டாம் அ.ஹாஜாமைதீன் அவர்களே. இப்படித்தான் நண்பர் S. இப்ராஹீமும், என்னை செங்கொடி, நிலா, சங்கர், தில்லுதுரை என்று இன்னும் பலபெயர்களில் அழைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது சரியாகிவிட்டார். அது போல உங்களுக்கும் சரியாகிவிடும்.

    ReplyDelete
  22. //என்னுடைய முதலிரண்டு பின்ணூட்டத்திற்கும், அநாமதேயர் பெயரில்.... பதில் பின்ணூட்டமிட்டது சாட்சாத்.... திருவாளர் தஜ்ஜால் தானா!!!
    அட அவரா நீங்க....!!!????
    //
    அலோ காஜாப் பையன்

    நான் கஷ்டப்பட்டு எழுதினதை தஜ்ஜால் எழுதினதாக உளறுகிறீரே.

    நரேந்திரமோடி ஆள் வைத்து இஸ்லாமியர்களை தீர்த்துக் கட்டினாரே அவர்களின் மனைவிகளை மோடி கல்யாணத்தை செய்துவிட்டால் ஆகா இந்த பெண்கள் தங்கள் கணவர்களைக் கொன்ற மோடி மேல் எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்று வாதம் செய்வீரா? உமக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா? உம்மையெல்லாம் அரக்கன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? கொடூரமான ம‌தம் கொடியவர்களைத்தானே உருவாக்கும்.

    ReplyDelete
  23. திருவாளர் தஜ்ஜால்,
    உங்களுக்கு மதவெறி இருப்பதாக, நான் பிதற்றியதாக கூறினீர்களே, அந்த பின்னூட்டத்தை கொஞ்சம் காட்டுங்களேன்....

    // தஜ்ஜால் said...
    @அ.ஹாஜாமைதீன்
    எனக்கு மதவெறி இருப்பதாக பிதற்றியது நீங்கள்தான் நண்பரே, எனவே என்னிடம் நீங்கள் கண்டுபித்துள்ள மதவெறியைப்பற்றியும் அதற்கு என்ன பொருள் என்பதை விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.
    13 May 2012 06:27 //
    உங்களது பின்னூட்டம் இங்கே, என்னுடையது எங்கே?

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  24. நீங்க சாதாரன தஜ்ஜால் அல்ல, "அந்நியன் தஜ்ஜால்" என்பதில் சந்தேகமே இல்லை.... நண்பரே!

    // உங்களது இந்த வியாதி விரைவில் சரியாகிவிடும் கவலைப் படவேண்டாம் அ.ஹாஜாமைதீன் அவர்களே.//

    எனது கடைசி பின்னூட்டத்தை கவனமாக படிக்கவில்லையா? அல்லது கண்டு கொள்ளாமல் நழுவி விட்டீர்களா என தெரியவில்லை,

    எனது முதல் பின்னூட்டத்தில், இந்த பதிவை எழுதிய தங்களை " என்ன பதிவரே!" என விளித்து அழகிய முறையில் எனது கருத்துக்களை பதிவு செய்தேன், இதற்கு அநாமதேயர் அளித்த பதிலின் கடைசி வரிகள்.....
    // ஒரு மனிதாபிமானமற்ற அரக்கமனம் படைத்த ஒரு முஸ்லீமால் மட்டுமே இந்த முடிவுக்கு வரமுடியும். 25 April 2012 09:28//

    அநாமதேயருக்கு அவரது பாணியிலே எனது பதில்

    // இருக்கும் ஆதாரங்களை சீர்தூக்கி பார்க்கும் சிந்தனையற்ற, மதவெறி புரையோடிய ஒரு அசுர குணமுள்ளவரால் தான் இப்படி பிதற்ற முடியும்.
    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன். 27 April 2012 23:50 //

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  25. பகுதி : 2
    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல..... அநாமதேயருக்கு ஆதரவாக திருவாளர் தஜ்ஜால் அவர்கள் முதன் முதலாக மதவெறி என்ற சொல்லை முன் மொழிகிறார்....
    // தஜ்ஜால் said...
    மதவெறி புரையோடியதால் விளைந்த அசுர குணம் காரணமாக் முஹம்மது-ஸஃபியா உறவு பாசமும் நேசமும் நிறைந்த்தாக உங்களுக்குத் தெரிகிறது எனில் அது, “Whores behind the curtain” என்ற சல்மான் ருஸ்டியின் வர்ணனைக்கு ஏற்றதுதான்.
    28 April 2012 05:12 //

    முதலில் மதவெறி என்பதற்கு என்ன பொருள் என்பதை விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.
    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன். 8 May 2012 20:23 //

    // தஜ்ஜால் said...
    @அ.ஹாஜாமைதீன்
    எனக்கு மதவெறி இருப்பதாக பிதற்றியது நீங்கள்தான் நண்பரே, 13 May 2012 06:27 //

    இங்குள்ள பின்னூட்ட ஆதாரங்களின் படி "பிதற்ற முடியும்" என்ற சொல்லை அநாமதேயருக்கு பதிலாக எழுதியிருந்தேன், ஆனால் திருவாளர் தஜ்ஜாலோ, தன்னிடம் பிதற்றியதாக கூறுகிறார்... அப்படியென்றால்..... தஜ்ஜால் தான் அநாமதேயர், அநாமதேயர் தான் தஜ்ஜால்..... இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை... தனது பின்னூட்டத்தின் மூலம், தஜ்ஜாலே ஒத்து கொள்கின்ற விடயம்... ஆக இந்த வியாதி எனக்கில்லை...... அந்நியன் வியாதி அய்யா தஜ்ஜாலுக்கே!!!

    சரி கூட்டி கழிச்சு பாருங்க.... எல்லாம் சரியா வரும்

    குறிப்பு: குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....! என்ற பதிவில் எனது வினாக்களுக்கு திருவாளர் தஜ்ஜால் கடைசிவரை பதிலளிக்கவில்லை எல்லாம் நம்ம, அநாமதேயர் என்கிற அந்நியன் அண்ணாச்சி.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  26. // அலோ காஜாப் பையன்//

    சொல்லுங்க அந்நியன் அண்ணாச்.... தப்பு, தப்பு, அநாமதேய அண்ணாச்சி....

    // நான் கஷ்டப்பட்டு எழுதினதை தஜ்ஜால் எழுதினதாக உளறுகிறீரே.//

    ஆமாங்னா... உங்க பின்னூட்டத்தைப் பார்த்தாலே தெரியுது நீங்க.... ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டது.

    //நரேந்திரமோடி ஆள் வைத்து இஸ்லாமியர்களை தீர்த்துக் கட்டினாரே அவர்களின் மனைவிகளை மோடி கல்யாணத்தை செய்துவிட்டால் ஆகா இந்த பெண்கள் தங்கள் கணவர்களைக் கொன்ற மோடி மேல் எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்று வாதம் செய்வீரா?//

    மோடியுடன் கூடி வாழும் அந்த இஸ்லாமியப் பெண்மனி யாருங்கண்ணா????

    // கொடூரமான மதம் கொடியவர்களைத்தானே உருவாக்கும்.//

    சூப்பருங்கண்ணா! நரேந்திர மோடியை நீங்களே உதாரணம் காட்டிவிட்டீர்களே! நன்றி.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்.

    ReplyDelete
  27. தச்சஆள் ///இப்படித்தான் நண்பர் S. இப்ராஹீமும், என்னை செங்கொடி, நிலா, சங்கர், தில்லுதுரை என்று இன்னும் பலபெயர்களில் அழைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது சரியாகிவிட்டார். அது போல உங்களுக்கும் சரியாகிவிடும்.///
    நான் உங்களை அப்படி கூறவில்லை எந்த பதிவில் அங்ஙனம் கூறியுள்ளேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதில் நான் தில்லு துறையை மட்டுமே நிலா என்று சொல்லியுள்ளேன் ,உங்களை நான் எங்கேயும் வேறு பெயர்களில் அழைக்கவில்லை .

    ReplyDelete
  28. தச்சஆள் /////கட்டுரையின் குற்றசாட்டிற்கு இன்றுவரை பதில் சொல்ல கையாளாகவில்லை, என்னை விமர்சிக்க வந்துவிட்டீரே...!////
    கட்டுரையே குற்றம் .இதில் குற்றச்சாட்டு வேறா?
    குர்ஆனில் ஓரினசேர்க்கையை கண்டித்து கூறப்பட்டதுடன் லூது குறிப்புகள் முடிந்துவிட்டது.அதை திருத்தப்பட்ட பைபிளுடன் இணைத்து கதை பேசியது உமது குற்றம் .குர்ஆனில் உள்ள உங்களது குற்றச்சாட்டை சொல்லுங்கள்

    ReplyDelete
  29. தச்ச ஆள் ////புகாரி 4198
    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடு வதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த போது, முஹம்மதும் -சத்தியமாக முஹம்மதும் -(அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர்...////
    ஆம் உண்மையே ,இது போரைப்பற்றிய முழுத்தகவலும் அல்ல போரைப் பற்றி வரக்கூடிய ஒரு துண்டு செய்தி .அதைவைத்துக்கொண்டு போர் பற்றி விமர்சிப்பது அரைவேக்காட்டின் அடையாளம் . முஹம்மது நபி ஸல் அவர்கள் ,அவர்களது தலைவர் போருக்கு தயாராக் வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் அவர்கள் தலைவரின் அழைப்பின் பேரிலே போர் ஆரம்பமாகியது

    ReplyDelete
  30. தச்ச ஆள் ////புகாரி 4198
    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடு வதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த போது, முஹம்மதும் -சத்தியமாக முஹம்மதும் -(அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர்...////
    ஆம் உண்மையே ,இது போரைப்பற்றிய முழுத்தகவலும் அல்ல போரைப் பற்றி வரக்கூடிய ஒரு துண்டு செய்தி .அதைவைத்துக்கொண்டு போர் பற்றி விமர்சிப்பது அரைவேக்காட்டின் அடையாளம் . முஹம்மது நபி ஸல் அவர்கள் ,அவர்களது தலைவர் போருக்கு தயாராக் வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் அவர்கள் தலைவரின் அழைப்பின் பேரிலே போர் ஆரம்பமாகியது

    ReplyDelete
  31. தச்ச ஆள்//முஹம்மது மக்காவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர், அவர் தன்னைத்தானே மதீனாவின் ஆட்சியாளர் என்று கூறிக்கொண்டார். கைபரில் போர் முறைப்படி துவங்கியதாக கதையளக்க வேண்டாம்////
    எது கதை ?முஹம்மது நபி[ஸல்] அவர்கள் மக்காவிலிருந்து வந்த வரலாறும் ஆட்சியாளரானதும் உலகம் அறியும் .அதை காசுக்ககா மானம் கெட்டு எழுதும் உம்மை போன்ற அற்பர்களிடம் சர்டிபிகேட் பெற வேண்டிய அவசியமில்லை.
    ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள மனித பழக்க வழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிபோயவிட்டது.அவ்வாறிருக்க இஸ்லாத்தை குறைகாண வழியில்லாது திணறிப்போன வக்கிர மணம் படைத்தவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடம் இருந்து வந்த பழக்கத்தை இப்போதைய பழக்கங்களுடன் ஒப்பிட்டு இஸ்லாத்தை அழித்துவிடலாம் என்று கனவு காண்கின்றனர் அந்த கனவுடன் தச்சால் அந்த கனவின் வெறியில் மோடியை நியாயப் படுத்தும் அளவுக்கு வந்துவிட்டார் .இவர்கள் நல்லவர்கள் என்றால் அப்பாவி மக்களிடம் சென்று அவர்கள் வாழுவதற்கு உதவேண்டும் .கடவுள் இல்லாமலே உயரமுடியும் என்பதை நேர்மையாக நிருபித்து மக்களுக்கு வழிகாட்டவேண்டும் .அண்ணல் அதையெல்லாம் விட்டு விட்டு இஸ்லாத்தின் மீது அவதூறுகள் அல்லிவீசுவதிலே இவர்கள் முழுகவனமும் இருப்பதால் ,மோடியின் காசு கூட அது மோடியின் காசு என்று தெரியாமலே இவர்களுக்கு வரக் கூடும்

    ReplyDelete
  32. S.IBRAHIM,

    MUHAMMAD IS A PROPHET,NOT A ORDINARY MAN!
    QURAN IS A GUIDE OF THE ENTIRE WORLD TILL END NOT 23 YEARS!
    APPADINU NAAN SOLLALA NEENGADHAN SOLDRINGA! SO,NEENGA IPPA ISLAMIA PURATCHI VANDHU 'WAR' NADANDU ADIMAIGAI PIDIKKAPPATTAL UNGAL WIFE SLAVES SEX AGREE PANNUVANGALA?
    SO THINK AND WRITE YOUR OPINION!

    ReplyDelete
  33. நிசா பெய்சல் ,அறிவை கசக்கி பிழிந்து தேனாக சொட்டும் அற்புத கேள்வி ஒன்று கேட்டுள்ளீர்கள்.இஸ்லாமிய புரட்சி எங்கு வரும்? புரட்சி போராக வெடிக்கும் .சரி யாருடன் போர்? அடிமைகள் பிடிக்கப்பட்டால் ,,? பிடிப்பது யார்? கைதிகள் யார் ? கைது செய்வது யார்? கைதிகள் முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர் கைதிகளை செக்ஸ் அடிமைகளாக வைக்கமாட்டார்களே ,பிறகு எனது மனைவி பற்றி ஏன் பேச வேண்டும்? கைது செய்யப்படுவது முஸ்லிம்கள் அல்லாதார் என்றால் எனது மனைவி அடிமையாக மாட்டாரே ,பிறகு அவரைப்பற்றி ஏன் பேச வேண்டும்?
    நிசாவின் பர்தாவில் மறைந்திருக்கும் கள்ள நாமம் யாரோ?

    ReplyDelete
  34. /முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர் கைதிகளை செக்ஸ் அடிமைகளாக வைக்கமாட்டார்களே/
    apadina muslimgalagiya naamdhan kaafirgalai, kaidhigalai ADIMAIGALAAGA vetchikkalaama?

    ReplyDelete
  35. நிசா பெயசல் ,நீங்கள் அதிபுத்திசாலி த்தனமான கேள்விக்கே முன்னர் பதில் சொல்லியுள்ளேன்
    இப்போது உங்களது அடுத்த அதிகபிரசங்கித் தனமான கேள்வி.முஸ்லிம்கள் குர்ஆன் ஹதித்களை முழுமையாக பின்பற்றி நடந்தால் முஸ்லிம் அல்லாதோரை ஏன் கைது செய்ய வேண்டும் ?ஏன் அடிமைகளாக நடத்த வேண்டும்? அடுத்த மதத்தினருடனும் ஒருங்கிணைந்து வாழவே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.
    பிரமதத்தவர்களை பாதுகாத்தல்
    புகாரி 3052. உமர்(ரலி) அறிவித்தார்.
    எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள முஸ்லிமல்லாதவர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். அதன்படி அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின் பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
    Volume :3 Book :56
    ///அதென்ன முஸ்லிம்களாகிய நாம்தான் ///
    முஸ்லிமாகிய நான் எனது அசல் profile லுடன் உள்ளேன் .முஸ்லிமாகிய உங்களது profile எங்கே ?

    ReplyDelete
  36. இப்பு, அது என்ன உமர் சொல்லும் ஜிஸ்யா ?

    9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

    இது அல்லா சொல்லும் கீழ்படிதலுடன் (கப்பம்) கட்டுவதா? மேலும் அல்லா சொல்வது , அல்லாவை நம்பாமலும் , முகமதுவை பின் பற்றாமலும் , இஸ்லாமை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ , அவர்கள் துலுக்கர்களுக்கு அடங்கி கப்பம் கட்டவேண்டும் ... நீங்க என்னடானா , அல்லாவுக்கு எதிராக //அடுத்த மதத்தினருடனும் ஒருங்கிணைந்து வாழவே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.// என்று கூறுகிறீர்கள். இப்பு , பாத்து சொல்லுங்க அல்லா கோவித்துகொள்ள போகிறான்.

    ReplyDelete
  37. தமிழன் ,எனது நண்பர் சொல்லுவார் ,பர்தா அணிந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்லர் ,மற்றவர்களும் சில காரணங்களுக்காக பர்தா அணிந்து வருகின்றனர்.அதைப்போலவே நிசாபெயசலும் பர்தாவை கழட்டி தமிழனாக வந்துவிட்டார்.அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டாலும் அல்லாஹ்வும் அவனுடையதூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் ஆக்கினாலும் உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொண்டாலும் அவர்கள் துலுக்கர்கள் ஆவார்கள் அவர்கள் மீதும் சக்காத் என்னும் வரி உண்டு. அதை அவர்கள் செலுத்தாவிட்டால் துலுக்கர்கள் மீதும் போர் புரிய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.அபுபக்கர்[ரலி] காலத்தில் சக்காத் வரி கட்டாதோர் அதிகரித்ததால் துலுக்கர்கள் மீதே போர்புரிய தயாரானார்கள்.தமிழன் இப்ப பாத்து சொல்லுங்ங்ங்ங்கோ,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  38. @இப்பு, அப்படி போடு. சக்காதின் சதவிகிதம் என்ன? ஜிஸ்யாவின் சதவிகிதம் என்ன. ஹதித் ஆதாரம் தேவை.? குரான் ஆதாரமும் தேவை. ?
    கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  39. @யோவ் இப்பு , நான் எப்பவுமே தமிழன் என்ற பெயரில் தான் பின்னூட்டமிடுவேன். துலுக்கர்கள் மாதிரி அல்ல நான். பாவம் அந்த அறியாப்பிள்ளை நிஷா. அவர்களை நான் தான் என்று சொல்லவேண்டாம். உங்களின் பின்னூட்டம் கொஞ்சம் ஓவராக இருந்ததினால் நான் தலையிட்டுள்ளேன் அவ்வளவுதான்.

    ReplyDelete
  40. @NISHA FAIZAL, நீங்கள் நிஜமாலுமே தாய்க்குலமாக இருந்தால், தலை வணங்குகிறேன். உங்களை மாதிரி ஆட்களால் தான் இந்தியாவுக்கு விடிவுகாலம் வரும். நிறைய முஸ்லிமாக்களுக்கு இஸ்லாமைப்பற்றி எடுத்துச்சொல்லுங்கள்.

    இந்த blog யையும் பாருங்கள்.
    http://pagadu.blog.com/

    ReplyDelete
  41. தமிழன் அவர்களுக்கு

    Lewis notes there are varying opinions among scholars as to how much of a burden jizya was.[80] According to Norman Stillman: "Jizya and kharaj were a crushing burden for the non-Muslim peasantry who eked out a bare living in a subsistence economy."[82] Both agree that ultimately, the additional taxation on non-Muslims was a critical factor that drove many dhimmis to leave their religion and accept Islam.[83] However, in some regions the jizya on populations was significantly lower than the zakat, meaning dhimmi populations maintained an economic advantage.[84]

    ReplyDelete
  42. நிசா பெயசல் தமிழன் வேசமோ ,ஆனால் உசார் இந்த தமிழனிடம் ஏமாந்துவிடாதீர்..இவர் ஹிந்துவாபாசிச வாதி .தலை வணங்குகிறேன் என்பார் .அப்புறம் துளுக்க நாச்சியார் என்று வணங்குவார் .அப்புறம் ஆற்றாங்கரையில் சிலைவைத்து வணங்குகிறேன் என்பார்.அப்புறம் ஒரு ஹிந்து தெய்வத்தின் அந்தப்புர நாயகி நிசாதுளுக்கனாச்சியார் என்று கோவில் கட்டிடுவார்

    ReplyDelete
  43. தஜ்ஜால்20 May 2012 at 23:03

    @ அ. ஹாஜா மைதீன்
    மனிதாபிமானமும், நேர்மையிம் இல்லாதவர்களால் மட்டுமே முஹம்மதின் கொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்பை சரிகாணமுடிமும் அந்தவகையில், //ஒரு மனிதாபிமானமற்ற அரக்கமனம் படைத்த ஒரு முஸ்லீமால் மட்டுமே இந்த முடிவுக்கு வரமுடியும்.//என்று அநாமதையர் கூறியதில் தவறேதுமில்லை. மேலும் உங்களது விமர்சனம் பொதுவில்தான் உள்ளது. சரி அது இருக்கட்டும், நான் உங்களிடம் கேட்டகேள்விக்கு பதிலையே காணவில்லையே. உங்கள் வீட்டுப் பெண்களிடமாவது கேட்டீர்களா? கேள்விகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதில் இப்ராஹீம் அவர்களையே மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளதே!

    ReplyDelete
  44. தஜ்ஜால்20 May 2012 at 23:06

    @இப்ராஹீம்,
    //நான் உங்களை அப்படி கூறவில்லை எந்த பதிவில் அங்ஙனம் கூறியுள்ளேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?//தக்கியா வேலை இங்கு வேண்டாம். நீங்கள் கூறியவைகள் இணையத்தில் இன்றும் காணக்கிடைக்கக் கூடியதுதான். வசதி எப்படி? //கட்டுரையே குற்றம் .இதில் குற்றச்சாட்டு வேறா? ///பீஜேவின் தயாரிப்பு இவ்வளவுதானா?
    //முஹம்மது நபி[ஸல்] அவர்கள் மக்காவிலிருந்து வந்த வரலாறும் ஆட்சியாளரானதும் உலகம் அறியும் .// ஆமாம், மனைவியின் தயவில் வாழ்ந்தவர், கதீஜா திறம்பட நிர்வகித்துவந்த வியாபாரத்தை முற்றிலும் அழித்தவர், பிழைப்பிற்கு வழியில்லாமல் போனதால் கொள்ளையடித்த செய்திகளையும் உலகம் அறியும் நண்பரே. அப்பாவி ஜிஸ்யா என்றபெயரில் மாமூல் வசூலித்து உண்டு கொழுத்த்தையும் கூட உலகம் அறியும். //கைதிகள் முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர் கைதிகளை செக்ஸ் அடிமைகளாக வைக்கமாட்டார்களே ,பிறகு எனது மனைவி பற்றி ஏன் பேச வேண்டும்? // இதைக்கூற உங்களுக்கே கேவலமாகத் தெரியவில்லை? //புகாரி 3052. உமர்(ரலி) அறிவித்தார்.// இது குர்ஆனுக்கு(9:29) முரண்படுகிறது. உமருக்கும் வஹீ வந்த்தா? பரவாயில்லையே..!

    ReplyDelete
  45. ////கணவனைக் கொன்று மனைவியைக் கைப்பற்றுவதற்கு என்ன பெயர்? உங்களுக்குத் தெரியவில்லையெனில் உங்களது மனைவி, மகள், தாயார், சகோதரிகள் போன்ற பெண்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்./////
    /
    ஹாஜா மைதின் கேட்டாரோ இல்லையோ தெரியாது ஆனால் நான் கேட்டேன்.அவர் சொன்னார் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் மக்காவிலிருந்து தனது சில தோழர்களுடன் சொத்துக்களையும் மனைவிகளையும் மற்றும் உற்றார் பெற்றோக்ளையும் இழந்து மதினாவிற்கு வந்த பிறகும் மக்காவில் முஸ்லிம்கள் மீது கொடுமைகள் நிற்கவில்லை.யாசர் அவர்களை இரு ஒட்டகங்களின் வால்களோடு அவர்களது இரு கால்களையும் கட்டி ஒட்டகங்களை இருவேறு திசைகளில் ஓடச்செய்து இரு கூறாக கிழித்த கொடுமை முதல் அவரது மனைவி சுமையாவை அவமானப் படுத்தி கொன்றது இன்னும் பலர் அபிசிநியாவுக்கு ஓடவிரட்டியது வரை அத்தனை கொடுமைகளுக்கும் முடிவு கட்டவே முதலில் குறைஷிகளின் தாக்குதலை முறியடிக்க திட்டமிட்டார்கள் .அதனால் யுதர்கலொதூ உடன்படிக்கை வைத்து குறைஷிகளுடன் போரிட்டார்கள் .அதில் குறைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டபிறகு ,யூதர்கள் ஒப்பந்தத்திற்கு மாறாக குறைஷிகளுக்கு உதவி செய்தும் இடையிடையே இப்னு உபை போன்ற நய வஞ்சகர்களின் தூனுதலின் பேரில் முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அவர்களுக்கு ஒரு முடிவு கட்டவே யூதர்கள் மீது போர் தொடுக்கப்பட்டது.அந்த போரில் ஈடுபட்ட எதிரிகள் ஆண்களாக இருப்பதால் கொல்லப்பட்டனர்.போரில் ஈடுபடாத ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்.ஆனால் முஸ்லிம்கள் அல்லாத மற்ற போர்களில் வென்றவர்கள் தோற்றவர்களின் பெண்களை மனம்போல கற்பழித்து ஒருவரையே பலர் கற்பழித்து நாசம் செய்து வந்தனர்.இதை ஒழித்திட முஹம்மது நபி ஸல் அவர்கள் போரில் எதிரிகளைக் கொன்று வென்ற பிறகு உயிருடன் உள்ளவர்களை கைது செய்து அவர்களில் கணவர் இல்லாத பெண்களை போர்வீரர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார்கள் .அதுவும் வலக்கரத்தை சொந்தமாக்குதல் என்ற சம்மதத்தின் பேரில் தாம்பத்தியம் தொடரவும் ,அவர்களை அடிமைகள் என்று சொல்லக் கூடாது என்றும் பணிப்பெண் என்று கூறி கிட்டத்தட்ட மனைவுக்குரிய தகுதியுடனும் அவர்கள் குழந்தை பெற்றால் மனைவி அந்தஸ்து வழங்கவும் இன்னும் சிலர் விடுதலை செய்து திருமணம் செய்தும் கவுரவித்தனர்.அப்போதைய பெண்கள் இஸ்லாத்திற்கு முந்தைய போரில் பெண்கள் எவ்வளவு சீரழிக் கப்பட்டனர் இப்போது எவ்வளவு கவுரமான வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பெருமிதம் கொண்டனர்.இப்போதைய மோடி ஆட்சியிலே தட்டி கேட்க மத்திய அரசு இருந்தும் ராணுவம் இருந்தும் அதற்கு மேல அமேரிக்கா என்ற சட்டாம்பிள்ளை இருந்தும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்,பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் .பர்தாவை கிழித்து நிர்வாணமாக்கி ஆடவிட்டு கற்பழித்துக் கொன்றனர் .கருவை கிழித்தனர் .இராக்கில் பெண்கள் பட்ட கொடுமைகளை சொல்லிமுடியாது.பல பெண்கள் ராணுவ வீரர்களுக்கு செக்ஸ் விருந்தாளிகளாக மாறிவிட்டனர் .சிலர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர்.இந்த நவீன காலத்திலே இப்படிப்பட்ட கொடுமைகளை கண்டு கொள்ளாதவர்கள் ,முகம்மது நபி [ஸல்] அவர்கள் காலத்தில் இருந்த கொடுமைகளை மாற்றி பெண்கள் கணவரை இழந்தாலும் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்தார். இதன் பயனை அந்த காலத்திலிருந்த பெண்களின் மன நிலையில் இருந்தாலோ ,இராக்கில் அமெரிக்க கொடுமைகளுக்கு ஆளாகியிருந்தாலோ அவர்கள் தெளிவாக சொல்ல முடியும்.
    சரி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பத்து பனிரண்டு பதினைந்து பிள்ளைகள் பெற்றனரே ,அவர்களை வளர்த்தனரே ,அதே போன்று இப்போதும் குழந்தைகளை பெறுமாறு ,தச்சஆளும் அனாமத்தும் தங்களது மனைவிகளிடம் கேட்டு சொலவார்களா?
    ///கேள்விகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதில் இப்ராஹீம் அவர்களையே மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளதே!////
    நான் கண்டுகொள்ளாமல் விட்ட கேள்விகளை சொல்லுக ,இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது என்று தப்பிக்க முயலவேண்டாம்
    ////தக்கியா வேலை இங்கு வேண்டாம். நீங்கள் கூறியவைகள் இணையத்தில் இன்றும் காணக்கிடைக்கக் கூடியதுதான். வசதி எப்படி? ////
    உங்கள் வசதியே சரி இணையத்தில் உள்ளதை கணக்கிடுங்கள்

    ReplyDelete
  46. ///கைதிகள் முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர் கைதிகளை செக்ஸ் அடிமைகளாக வைக்கமாட்டார்களே ,பிறகு எனது மனைவி பற்றி ஏன் பேச வேண்டும்? ///
    அங்கு கேட்கப்பட்ட கேள்வியின் வக்கிரத்தனம் அதற்கு கொடுக்கப்பட்ட பதில் .கேட்டவர் ஓடிவிட்டார்.வக்கலத்துக்கு துச்சால் வந்திருக்கிறார்.இப்போது பெண்களை கைது செய்வார்களா?முஸ்லிம்கள் தானே செக்ஸ் அடிமைகள் வைத்துக் கொள்வார்கள் என்று உங்களது வக்கிர பிரச்சார் அடிப்படயில் கேட்கப்பட்ட கேள்விகளோடு ,இங்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிற என்னோடு நிற்காமல் எனது மனைவியையும் இழுக்கும் உங்களது அநாகரிகத்தை அடித்து நொறுக்க சொல்லப்பட்ட நாகரிகமான பதில்

    ReplyDelete
  47. இதில் குற்றச்சாட்டு வேறா? ///பீஜேவின் தயாரிப்பு இவ்வளவுதானா?
    உமது குப்பை பற்றி விவாதிக்க வேறென்ன இருக்கிறது?

    ReplyDelete
  48. தஜ்ஜால்22 May 2012 at 06:07

    இப்ராஹீம்களே,
    உங்களுக்கு திறமையிருந்தால், கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறவும், இல்லையெனில் சொல்லாமல் ஓடிவிடுங்கள், வெற்றுக்கூச்சல் அவசியமில்லை. உமது மனைவியை இழுத்தவுடன் கோபம் கொப்பளிக்கிறதோ? இப்படித்தானே அன்று பல அப்பாவிகள் கொதித்ருப்பார்கள்? //உமது குப்பை பற்றி விவாதிக்க வேறென்ன இருக்கிறது?/// பீஜேவின் தயாரிப்பு இவ்வளவுதானா..! த்தூ...

    ReplyDelete
  49. தச்சால்; ///உங்களுக்கு திறமையிருந்தால், கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறவும், இல்லையெனில் சொல்லாமல் ஓடிவிடுங்கள், வெற்றுக்கூச்சல் அவசியமில்லை///
    உமது கேள்விகளே கேட்கிறேன் .எங்களிடம் இல்லாத திறமையில் இஸ்லாத்தில் உள்ள உண்மைகளோடு பதில் சொல்லுகிறேன் .
    /////சரி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பத்து பனிரண்டு பதினைந்து பிள்ளைகள் பெற்றனரே ,அவர்களை வளர்த்தனரே ,அதே போன்று இப்போதும் குழந்தைகளை பெறுமாறு ,தச்சஆளும் அனாமத்தும் தங்களது மனைவிகளிடம் கேட்டு சொலவார்களா?
    ///கேள்விகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதில் இப்ராஹீம் அவர்களையே மிஞ்சிவிடுவீர்கள் போலுள்ளதே!////
    நான் கண்டுகொள்ளாமல் விட்ட கேள்விகளை சொல்லுக ,இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது என்று தப்பிக்க முயலவேண்டாம்
    ////தக்கியா வேலை இங்கு வேண்டாம். நீங்கள் கூறியவைகள் இணையத்தில் இன்றும் காணக்கிடைக்கக் கூடியதுதான். வசதி எப்படி? ////
    உங்கள் வசதியே சரி இணையத்தில் உள்ளதை கணக்கிடுங்கள்////
    தச்சால் ,இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டீர்களா?

    ReplyDelete
  50. தஜ்ஜால்22 May 2012 at 22:36

    @இப்ராஹீம்
    ///சரி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பத்து பனிரண்டு பதினைந்து பிள்ளைகள் பெற்றனரே ,அவர்களை வளர்த்தனரே ,அதே போன்று இப்போதும் குழந்தைகளை பெறுமாறு ,தச்சஆளும் அனாமத்தும் தங்களது மனைவிகளிடம் கேட்டு சொலவார்களா?///
    இப்பொழுதும் கூட கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு உங்களால் நேரடியாக பதில் கூறமுடியவில்லை. உங்களால் முடியாது இப்ராஹீம். அதனால்தான் என்ன உதாரணத்தை கூறுகிறோம் என்பதைக்கூட அறியாமல் மீண்டும் மீண்டும் ஏதேதோ கூறிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பார்க்கையில் பாவமாக உள்ளது.

    ReplyDelete
  51. தச்சா ஆள் ,பதில் சொல்ல இயலாது என்றால் இரண்டு நாட்களுக்கு ஒதுங்கிக் கொள்ளவேண்டும் அது தவிர்த்து இப்படி பேயனாக உளறக் கூடாது

    ReplyDelete
  52. தஜ்ஜால்23 May 2012 at 05:51

    @இப்ராஹீம்
    //நான் கண்டுகொள்ளாமல் விட்ட கேள்விகளை சொல்லுக ,இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது என்று தப்பிக்க முயலவேண்டாம்// இங்குமட்டும்தான் என்றில்லை நீங்கள் செய்துள்ள ஒவ்வொரு விவாதமும் இதற்கு சாட்சி நானறிந்தவரையில், செங்கொடி, பகடு, நல்லூர்முழக்கம் என ஒவ்வொருதளத்திலும் நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்ட கேள்விகள் கொட்டிக்கிடக்கிறது.
    ////உங்கள் வசதியே சரி இணையத்தில் உள்ளதை கணக்கிடுங்கள்//// உதாரணத்திற்கு, தஜ்ஜாலும் நானும் ஒருவரல்ல என எத்தனைமுறை செங்கொடி கூறினார்?

    ReplyDelete
  53. தச்ச ஆள்/////உதாரணத்திற்கு, தஜ்ஜாலும் நானும் ஒருவரல்ல என எத்தனைமுறை செங்கொடி கூறினார்////
    இருவரையும் கம்யுனிஸ்ட் ஆக வைத்து விமர்சித்த பொழுதே அங்ஙனம் கூறியிருக்கிறார்..அதில் நல்லூர் முழக்கம் என்ற பெயரில் செங்கொடி எழுத வில்லையா?
    அப்புறம் ஒரு வாதத்திற்காக நான் அவ்வாறு கூறினேன் என்று வைத்துக் கொள்வோம் தச்சாலும் செங்கொடியும் ஒருவர் இல்லை என்று ஏதாவது நிரூபணம் உள்ளதா?இருவரும் ஒருவர் இல்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

    ReplyDelete
  54. தஜ்ஜால்25 May 2012 at 06:26

    @இப்ராஹீம்,
    //இருவரும் ஒருவர் இல்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?// நேரடியாகக் காணும்வரை உங்களுக்கு இந்த சந்தேகம் தீரப்போவதில்லை. அதற்கான சூழலை உருவாக்கத்தானே இத்தனை முயற்சிகளுமே.

    ReplyDelete
  55. எப்போது கம்யுனிச ஆட்சி உ;லகம் முழுவதும் வந்த பிறகா?

    ReplyDelete
  56. தஜ்ஜால்26 May 2012 at 06:03

    இஸ்லாமியர்களின் மதவெறியை மாய்த்த பிறகு.

    ReplyDelete
  57. இல்லாத ஒன்றை மாய்க்க முடியாது .

    ReplyDelete
  58. S.Ibrahim said...
    இல்லாத ஒன்றை மாய்க்க முடியாது ....முட்டாளே....எது இல்லாத ஒன்று...????கண்களைத்திறந்துபார்...உலகம் முழுக்க முஸ்லீம்களின் மதவெறி தலை விரித்தாடுவதை......

    ReplyDelete
  59. S.Ibrahim said...
    இல்லாத ஒன்றை மாய்க்க முடியாது ....முட்டாளே....எது இல்லாத ஒன்று...????கண்களைத்திறந்துபார்...உலகம் முழுக்க முஸ்லீம்களின் மதவெறி தலை விரித்தாடுவதை......

    ReplyDelete
  60. மா,,,,,,,,,,,,,,மேதையே ,மதவெறியோடு ,தனது ஐடியிலும் மதவெறி நீங்காது வந்திருப்பது யாரென்று பார்த்து சிரிக்காமல் சிந்தனை சிங்காரமாகுக

    ReplyDelete
  61. சீ.சீ ,கண்களை மட்டும் திறந்து பார்த்தால் அப்படியே தெரியும் .அறிவை திறந்து பார்த்தால் உண்மை புரியும்

    ReplyDelete
  62. சிவப்புகுதிரை3 July 2012 at 10:50

    சிரிப்பு சிங்காரம்...
    இந்து மதத்திலும் மதவெறி இருக்கின்றது என்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்....மதம் என்பது அபின்..போதை ஏறஏற வெறியைகிளப்பிவிடும்...



    இப்புராஹிம்களே.......
    அறிவுக்கும் இஸ்சுலாமியர்களுக்கும் துளியும் சம்மந்தம் கிடையதே அதை ஏன் தாங்கள் பேசுகின்றீர்கள்.

    ReplyDelete
  63. எங்களது அறிவு பற்றி சான்றிதல் வழங்க முடங்கிப்போன நொண்டி குதிரையிடம் யார் கேட்டார்கள்

    ReplyDelete
  64. @இப்பு, ஒரு முகமதியன் அறிவைப்பற்றி பேசுவது...... , உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா?

    ReplyDelete
  65. SEX WITH SLVES WITHOUT MARRIAGE apdinu ippa vandhu yaaravadhu sonna SERUPPADI dhan. worldla endha penmaniyum accept panna mudiyadha system idhu(innum foreignla nadakkudhu) adhu nabiya irundhalum sari,,SERUPPADIDHAN! Paavigala neenga sex vetchikka thirumanam thevayilla,adhuvum adimaigaloda?thoo idhukku support vera!

    ReplyDelete
  66. ibrahim sagodhara!neenga penna pirandhirundha indha vedhanai ungalukku theriyum! mudhalla unga veetu ponduga idha accept pannuvaangala kelunga!,unga p j publish panna Moon publication quranla 107 adikkurippu ulla ADIMAIPENGAL vilakatha padichi kaaminga.jail illa adhanala avanga sex vetchi safety panni kuduthanganu correcta sollunga!Muhamadhukku vera vazhi theriyalayanu ninaippanga,sathiyama kekkamaatanga enamadhiri
    vassalam

    ReplyDelete
  67. சகோதரி நிஷா பைசல் உங்களைப் போன்ற பெண்கள் புரிந்துணர்ந்தாலே போதும் மதமும் கடவுளும் ஒழிந்துவிடும்,மற்ற சகோதரிகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்,மேலும் அழகிய தமிழிலேயே பதிவிடலாமே முயற்சி செய்யுங்கள்.

    இனியவன்..

    ReplyDelete
  68. war nadandhaal mattumdhan ADIMAIGAILODA sex pandradhuku ANUMADHI, adhuvum andha Kaalathula apdina,indha kaalathuku porundhadha sattam edhukku? adhuvum keduketta sattam quranla? sollunga unga manasaatchiya thottu sagodharar ibrahim? saga manidhanai ADIMAI endru azhaipadhey thavaru,idhil sex veraya?karumam maanan ketta nadathaiku support pandringala thappu senja thappudhan,adhu andha kaalamaga irundhalum sari,indha kaalama irundhalum sari!

    ReplyDelete
  69. சகோ. நிஷா, பெண்கள் இந்த மாதிரி நடத்தப்பட்டார்கள் என்று நினைக்கும் போதே உங்களால் பொருத்துக்கொள்ளமுடியவில்லையே. இஸ்லாம் இந்த உலகம் முழுவதும் பரவி, பெரும்பான்மையானால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவுகளைப்பாருங்கள்.
    http://tamilan1001.blogspot.com/2011/06/blog-post_19.html
    http://tamilan1001.blogspot.com/2011/06/blog-post_25.html
    இஸ்லாமைப்பற்றி மற்ற முஸ்லிமாக்களுக்கும் எடுத்துக்சொல்லுங்கள்.

    குரானில் இருக்கும் அடிமைகளைப்பற்றிய வசனத்தை இதில் படித்துப்பாருங்கள்.
    http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  70. சிவப்புகுதிரை26 July 2012 at 23:12

    நல்ல பின்னூட்டம் சகா நிஷா பைசல் அவர்களே....சக மனிதர்கள் சமமாக நடத்தப்படும் போது தான், மனித குலம் விடுதலை அடையும்...ஆனால் எந்த மதத்தாலையும் சம நிலையை உருவாக்க முடியாது...அதே போல் அவர்களிடம் மனசாட்சியையும் எதிர்ப்பாக்க முடியாது ஏன் என்றால் மனசாட்சிப்படி அவர்கள் பேசினால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்....

    ReplyDelete
  71. Dear S.Ibrahim,
    then u agree Jizya tax on polytheists.Just for argument,Marthi empire and sike (both are powerful emperor in Inia) bring like the same tax on muslims what's the mindset of muslims.then all people are shouting and lamenting.

    ReplyDelete